<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015</id><updated>2012-01-20T16:38:09.928+05:30</updated><category term='திருகோணமலை'/><category term='நகைச்சுவை'/><category term='தமிழ் இலக்கணம்'/><category term='ஈழம்'/><category term='விமர்சனம்'/><category term='அனுபவம்'/><category term='அறிவியல்'/><category term='வரலாறு'/><category term='தமிழ்'/><category term='இலங்கை'/><category term='புனைவுகள்'/><category term='புத்தகங்கள்'/><category term='தமிழ் எழுத்தாளர்'/><category term='பயணம்'/><category term='கவிதை'/><category term='திருக்கோணமலை'/><category term='சமூகம்'/><category term='அரசியல்'/><category term='பொருளாதாரம்'/><category term='இலக்கியம்'/><category term='அறிவிப்புகள்'/><title type='text'>காலப்பெருங்களம்</title><subtitle type='html'>தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>36</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-4329432219278983601</id><published>2012-01-10T13:09:00.067+05:30</published><updated>2012-01-20T11:48:48.873+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் இலக்கணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருக்கோணமலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருகோணமலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வரலாறு காட்டும் "க்" இணைந்த திருக்கோணமலை.</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;நோக்கம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தின் பெயரின் எழுத்துகளில், தமிழிலக்கணத்தின் படி இருந்த "க்" எனும் மெய்யெழுத்து அகற்றப்பட்டு, வெறுமனே "திருகோணமலை" என  உபயோகப்படுத்தலைத் தவறு என நிரூபித்தல் இக் கட்டுரையின் நோக்கமாகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அறிமுகம்:&lt;/span&gt;&lt;br /&gt;இலங்கையில் தமிழர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற, மிகத் தொன்மையான இடங்களில் ஒன்று திருக்கோணமலை. சோழர்கள்,  பாண்டியர்கள், சிங்கள அரசுகள் போன்ற பல அரசுகளின் கீழே, மாறி மாறி இருந்து வந்த வரலாற்றுச் சிறப்பை இவ்வூர் கொண்டுள்ளது. தமிழின் இலக்கியங்களிலும் பல்வேறு இடங்களில் திருக்கோணமலை பற்றிய குறிப்புகள் பதியப்பட்டு உள்ளன. பல அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் இதனுடைய வரலாற்றுச்சிறப்பு வெளி உலகிற்கு எடுத்தியம்பப்பெற்று உள்ளது. இப்படிப்பட்ட புகழ்பொருந்திய ஊரின் பெயர் தற்காலத்தில், "திருகோணமலை" என அழைக்கப்பட்டு வருகின்றது. தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதிகளுக்கு ஒவ்வாத வகையில், "திருக்கோணமலை" எனும் சொல்லில் உள "க்" எழுத்து அகற்றப்பட்டு வெறுமனே, "திருகோணமலை" என உபயோகப்படுத்தப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவறு என்பதை ஒத்துக்கொள்ளாமல், "திருகோணமலை" என்ற சொல்லே பொருத்தமானது என்ற கருத்தை தெரிவிப்பவர்கள், சில வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். அவற்றின்படி நெடுங்காலமாக திருக்கோணமலையின் பெயர், "க்" இல்லாத வெறும் "திருகோணமலை" என நிறுவ முயல்கின்றார்கள். தவிரவும் பலகாலமாக "க்" இல்லாமல் தான் இருந்ததாகவும் தற்போது மக்களின் புழக்கத்தில் இருப்பது "க்" இல்லாத வெறும் "திருகோணமலை"யே என்பதாகவும் வாதிடுகின்றார்கள்.  இவர்கள் வைக்கும் இவ்விரு வாதங்களை முறியடிக்கும் பணியை இக் கட்டுரை மேற்கொள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எதிர்த்தரப்பின் முதலாம் வாதம் &lt;/span&gt;&lt;/span&gt;:&lt;br /&gt;நிலாவெளிப்பிள்ளையார் கோயிலில் கிணற்றுப்படியாக உபயோகிக்கபடும் தொன்மை மிக்க சோழர்காலக் கல்வெட்டையே இவர்கள் முக்கிய சான்றாக வெளிப்படுத்துகின்றார்கள். தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கும் அக்கல்வெட்டின் உள்ளது பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஸ் (வஸ்தி ஸ்ரீ)...&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் &lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;திருகோண&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(51, 204, 0);"&gt;&lt;br /&gt;மலை&lt;/span&gt; மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;கண்ட&lt;br /&gt;கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ரமும்&lt;br /&gt;கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;க் கெல்லை&lt;br /&gt;கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ல்லு குடக்கு&lt;br /&gt;எத்தகம்பே எல்லை வடக்கெல்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;லை சூலக்கல்லாகும்&lt;br /&gt;சுடர் கோணமா மலை தனி&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ல் நீலகண்டர் கு நிலம்&lt;br /&gt;இவ்விசைத்த பெருநான்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;கெல்லையிலகப்பட்ட&lt;br /&gt;நிலம் இருநூற்று&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஐம்பத்திற்று வேலி&lt;br /&gt;இது பந்மா யே&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஸ்வரரஷை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோழர்காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் இந்தக் கல்வெட்டில் உள்ள "திருகோணமலை" என்ற "க்" எழுத்து அற்ற சொல்லை ஆதாரமாகக் காட்டியே, பழங்காலத்தில் இருந்து "க்" உபயோகத்தில் இருக்கவில்லை என்ற வாதத்தை இவர்கள் முன்வைக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;முதலாம் வாத மறுப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;கல்வெட்டுக்களின் மறுவாசிப்பும் அதுசார்ந்த சமூக ஆய்வும் தொடங்கி நடந்துவரும் இக்காலத்தில், சோழர் காலத்தைய கல்வெட்டுக்கள் பல, எழுத்துப்பிழைகள் நிரம்பியதாகவே காணப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளன. சாசனத்தை கல்லில் செதுக்கும் பணிக்க்கு அமர்த்தப்பட்டு இருந்த கற்றச்சர்கள் சமூகத்தாருக்கு போதிய மொழிசார் கல்வி அறிவு இருக்கவில்லை என்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. [&lt;span style="font-size:78%;"&gt;மேலதிக வாசிப்புக்கு: &lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=13710:2011-03-21-11-09-16&amp;amp;catid=25:tamilnadu&amp;amp;Itemid=137"&gt;சோழர் காலக்கல்வியும் தமிழும்&lt;/a&gt;  &lt;/span&gt;] சோழர்காலத்தின் கல்விப் பகிர்வில் இருந்து பாமர மக்கள் விலக்கியே வைக்கப்பட்டு இருந்தார்கள் என்பதும் மேட்டுக்குடியாக வாழ்ந்த சமுதாயத்தினருக்கே கல்வி வழங்கப்பட்டு இருந்தது என்றும் கூறப்படுகின்றது. இலக்கியச் செழுமை பொருந்திய சோழர்காலம், சமுதாய அடித்தட்டு மக்களுக்கு ஒளியளிக்கவில்லை. இலக்கியப்புனைவும் அதன் பகிர்வும் பரப்புகையும் சமுதாயத்தில் மேல் தட்டிலேயே நடை பெற்றது.  சோழர்காலக் கல்வெட்டுக்களையும் சோழர்காலத்தைய தமிழ் இலக்கியங்களையும் எடுத்து ஒப்பு நோக்கிப் பார்த்தோமானால், இலக்கண வரம்புகளுக்குள் எவை எவை நிற்கின்றன என தெளிவாகப் புரியக்கூடியதாய் இருக்கும். இலக்கண விதிகளில் இருந்து வழுவாத செழுமை மிக்க கவிதைகள் உலவிய காலத்தில் தான், இலக்கணப்பிழை உடைய கல்வெட்டுச்சாசனங்களும் செதுக்கப்பட்டமை மறுக்கமுடியாத ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலாவெளிப்பிள்ளையார் கோயிலின் கிணற்றடிக் கல்வெட்டை எடுத்து நோக்கினாலே, எழுதும்போது விடக்கூடிய இலக்கணப்பிழைகளை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக:&lt;br /&gt;அ) "&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;கீழ் னொக்கிந கிணறும்&lt;/span&gt;"&lt;br /&gt;ஆ) "&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஊர்ரிருக்கையும்&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;கல்வெட்டுச் செய்திகளை வைத்து  அக்கால சமுதாய நிலை, அரசியல் நிலை பற்றிய செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமே தவிர, இலக்கணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இக்கல்வெட்டுச்சாசனத்தில் உள்ள, "க்" அற்ற வெறும் திருகோணமலை என்ற சொல்லை ஆதாரமாகக் காட்டி, அதுவே சரியான பயன்பாடு எனக் கூறும் வாதம் அடிபட்டுப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எதிர்த்தரப்பின் இரண்டாம் வாதம் &lt;/span&gt;&lt;/span&gt;:&lt;br /&gt;பல காலமாக, மக்களின் புழக்கத்தில் "க்" இல்லாத வெறும் திருகோணமலையே இருப்பதாகவும் அதனால், மக்களின் பழக்கத்திற்கு மதிப்பளித்து, "திருகோணமலை" என்பதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாதிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;இரண்டாம் வாத மறுப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;1) மக்களின் புழக்கத்தில்  "க்" இல்லாத வெறும் திருகோணமலையே உபயோகிக்கப்படுகிறது என்பதை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும்,&lt;br /&gt;இலக்கணப்பிழை ஒன்றை, மக்கள் உபயோகம் என்ற ஒன்றிற்காக அநுமதித்தல் எந்தவகையிலும் பொருத்தமானது அல்ல. மொழிப்பிழைகள் எல்லாம் அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையானது, மொழி இலக்கணத்தின் இருப்பை கேள்விக்குறி ஆக்குகின்றது. இலக்கணம் எப்படியாவது போகட்டும்; நாம் இப்படித்தான் இருப்போம்; இலக்கணம் வேண்டுமென்றால் வளைந்து கொடுக்கட்டும் என்ற எண்ணக்கரு, மொழியின் மீதான அக்கறை இன்மையையும் மொழியின் தொடர்ச்சியான இருப்பின் மீதான அலட்சியத்தையுமே காட்டி நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;2) மக்கள் உபயோகம் என்றால் என்ன? அது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? யாரோ ஒருவர் இந்த "க்" எழுத்து இல்லாம வெறும் திருகோணமலை என்றெழுத, அது பிழை என்பதை உணராத மக்கள் கூட்டத்தில் அது பரவத்தொடங்கி, இன்று இந்த அளவுக்கு வந்து நிற்கின்றது. &lt;span style="font-weight: bold;"&gt;பெரும்பாலானோர் செய்வதால் ஒரு பிழை எப்போதும் சரி ஆகிவிடாது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) தவிரவும், இவர்கள் சொல்வதைப்போல நெடுங்காலமாக "க்" இல்லாத வெறும் "திருகோணமலை" புழக்கத்தில் இருந்ததும் இல்லை. அதைப்பற்றிய ஆதாரங்கள் கீழே தரப்படும். அவ்வாதாரங்கள் பழங்காலத்தில் இருந்தே "திருக்கோணமலை" என்றே மெய்யெழுத்துடன் கூடி இருந்தமை தெள்ளத்தெளிவாகப் புலனாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மேற்கூறிய கருத்துக்களால், அவர்களுடைய இரண்டாம் வாதமும் அடிபட்டுப்போகின்றது.&lt;br /&gt;------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மெய்யெழுத்துடன் கூடிய, தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்ட சொல்லான "திருக்கோணமலை"யே, வரலாற்றில் உபயோகிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;முதலாம் ஆதாரம்:&lt;/span&gt;&lt;br /&gt;கி.பி. 12ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்குக்கு கீழ் சோழப்பேரரசின் முதலமைச்சராக இருந்த அருண்மொழித்தேவர் எனப்படும் சேக்கிழார், "க்" என்ற மெய்யெழுத்துச் சேர்த்தே "திருக்கோணமலை" என்று எழுதியுள்ளார் என்பதே மிக உறுதியான ஆதாரமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய புராணம் என்று சொல்லப்படும் திருத்தொண்டர் புராணத்தை எழுதிய சோழ அரசின் முதலமைச்சர், அந்நூலில்....,&lt;br /&gt;"வம்பறா வரிவண்டுச் சருக்கத்தில்" உள்ள&lt;br /&gt;"திருஞான சம்பந்த சுவாமிகள் புராணத்தில்"&lt;br /&gt;"890 ஆவது பாடலில்"&lt;br /&gt;"க்" எழுத்துடன் கூடிய "திருக்கோணமலை" என்ற சொல்லைப் பதிவு செய்துள்ளார். அந்தப்பாடல் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் &lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;ஈழம்&lt;/span&gt; தன்னில் &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மன்னு &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;திருக்கோண மலை&lt;/span&gt; மகிழ்ந்த செம் கண் &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மழவிடையார் தமைப் போற்றி வணங்கிப்பாடி &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;சென்னி மதி புனை மாடம் மா தோட்டத்தில் &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;திருக்கேதீச் சரத்து அண்ணல் செய்ய பாதம் &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;உன்னி மிகப் பணிந்து ஏத்தி அன்பரோடும் &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக கி.பி. 12ம் நூற்றாண்டில் "க்" எழுத்துடன் கூடிய "திருக்கோணமலை" என்னும் சொல்லே உபயோகத்தில் இருந்தமை இங்கே நிரூபணமாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;இரண்டாம் ஆதாரம்:&lt;/span&gt;&lt;br /&gt;கி.பி.15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் தனது திருப்புகழில் "விலைக்கு மேனியர்" என்னும் பாடலில் "க்"மெய்யெழுத்தோடு இணைத்து "திருக்கொணாமலை" என்ற சொல்லைப் பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;அந்தப்பாடல் பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;திருக்கொ ணாமலை&lt;/span&gt; தலத்தாரு கோபுர&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்திருப்புகழினில் அருணகிரிநாதர் "திருக்கொணாமலை" என்ற சொல்லைப் பதிவு செய்திருக்கின்றார்.  இச்சொல்லை எடுத்து ஆராய்வோமாயின், இங்கே "கோண" என்று வந்திருக்க வேண்டிய இடத்தில் "கொணா" என்று வந்திருக்கின்றது. இது அருணகிரிநாதர் சந்தத்திற்கேற்ப ஏற்படுத்திய ஒலிமாற்றம் என்பதைனைவரும் ஏற்றுக்கொண்டு உள்ளனர். நாம் இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால், இச்சொல்லிலும் கூட "க்" என்ற மெய்யெழுத்து "திரு"விற்கு அடுத்ததாக வருகின்றமை ஆகும். ஆகவே கி.பி. 15ம் நூற்றாண்டிலும் "க்" என்ற மெய்யெழுத்து சேர்த்தே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளமை நிரூபணம் ஆகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"க்" அற்ற் வெறும் "திருகோணமலை"யை ஆதரிக்கும் ஆய்வாளர் சற்குணம் சத்தியதேவன், இவ் ஆதாரத்தை எதிர்க்கும் முறை இங்கே ஆழ நோக்கத்தக்கது.&lt;br /&gt;"&lt;span style="color: rgb(102, 0, 0); font-weight: bold;"&gt;நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்  வருவோனே&lt;/span&gt;" என்ற வரிகளில் வரும் திருக்கொணாமலை எனும் சொல்லானது, ஊரைக் குறிக்காமல், ஊரில் உள்ள கோயிலையே குறிப்பிடுகின்றதால் இவ்வாதாரம் பொருத்தமற்றது என்று அவர் குறிப்பிடுகின்றார். கோபுர வர்ணனை மற்றும் நால்வேதத்திலும் சிறந்த அந்தணர்கள் பற்றிய குறிப்பு இவ்வரிகளில் வருவதால்  இது ஊரைக்குரிக்காது, வெறுமனே கோயிலையே குறிக்கின்றது என்ற ஐயப்பாடு தோன்றுவது இயல்பே. ஆயினும் ஆழ ஆராய்ந்து பார்த்தால், இவ்வரிகளில் திருக்கொணாமலை என்ற சொல்லை அடுத்து வரும், "&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;தலத்து&lt;/span&gt;" என்ற சொல் இந்த ஐயப்பாட்டை நீக்குகின்றது. இடம் என்பதைப் பொருளாகக் கொண்ட, &lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;ஸ்தலம்&lt;/span&gt; என்ற சமஸ்கிருதச்சொல்லின் தமிழாக்க வடிவமே &lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;தலம்&lt;/span&gt; ஆகும்.&lt;br /&gt;ஆகவே, இவ்விடயத்தை உணர்ந்து மீள அவ்வரிகளை நோக்கி பொருள் கொண்டோமேயானால் அது பின்வருமாறு அமையும்:&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="font-weight: bold; color: rgb(0, 0, 153);"&gt;அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;திருக்கோணமலை என்னும் இடத்தில்&lt;/span&gt; விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அருணகிரிநாதர் இவ்வரிகளில் குறிப்பிட்ட திருக்கொணாமலையானது கி.பி.15ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த ஊரின் பெயரே என்பதுவும், அக்காலத்திலேயே "க்" என்ற மெய்யெழுத்துச் சேர்த்தே உபயோகிக்கபட்டது எனவும் நிரூபணமாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 102, 0);"&gt;மூன்றாம் ஆதாரம்:&lt;/span&gt;&lt;br /&gt;கி.பி. 16ம் நூற்றாண்டில் இருந்து கி.பி.19ம் நூற்றாண்டு வரையான காலத்துக்குள், கவிராஜவரோதயர் எனும் புலவரால் எழுதப்பட்டதாக பேராசிரியர். சி. பத்மநாதன் சொல்கின்ற, "கோணேசர் கல்வெட்டு" என்னும் நூலில் வரும் 11வது செய்யுளில் "திருக்கோணை நகர்" என்னும் சொல் பதிவு செய்யப்பட்டிருப்பதை கீழே காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;தானம் வரிப்பத்தென்னும் அரன் தொழும்பார்க்குள் இகலார் &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;தர்க்கம் வந்தால்&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; மானமங்கமடையாமல் நடுத்தீர்ப்பதார் எனவே &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;மதுரையூர் சென்று&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; ஆனமதிக் குலராமன் தனியுண்ணாப் பூபாலன் &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;தனைக்கொணர்ந்து&lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt; தேனமர்பூந் தொடைமார்பன் &lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;திருக்கோணை நகரரசு&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;செய்ய வைத்தான்&lt;/span&gt;&lt;br /&gt;(&lt;span style="font-size:78%;"&gt;11ம் செய்யுள், கோணேசர் கல்வெட்டு&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;திருக்கோணைநகர் என்ற சொல்லில் "நகரை"த் தவிர்த்து நோக்கின், மீதி உள்ள "திருக்கோணை" என்ற பகுதி நம்முடைய ஆய்வுக்கு ஏற்றதாக விளங்குகின்றது. கி.பி.16 - கி.பி.19ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கூட "க்" என்ற மெய்யெழுத்து சேர்த்து உபயோகிக்கும் பிழையற்ற பழக்கம் இருந்தமைக்கான சான்றாக இது அமைகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முடிவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய ஆதாரங்களின் மூலம் வரலாற்றில் "க்" எனும் மெய்யெழுத்துடன் கூடிய திருக்கோணமலை என்னும் சொல் வரலாற்றில் பல்வேறுபட்ட காலங்களிலும் புழக்கத்தில் இருந்தது என்பது  உறுதியாக நிரூபணம் ஆகி உள்ளது.  புணர்ச்சி இலக்கணப் பிழையுடன் தற்போது உபயோகிக்கப்படும் சொல் தவறானது மட்டுமல்லாமல், நாளைய சந்ததிக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துவிடும். மெய்யெழுத்து அற்ற வெறும் "திருகோணமலை"யை ஆதரிக்கும் செயலானது, தமிழர்களுடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரான திருக்கோணமலையின் பெயரிலேயே, தமிழ் இலக்கணத்தைச் சிதைக்கும் பணியே ஆகும். தற்காலத்தில், வலுவிழந்த அரசியல் நிலை உடைய, நமது இனத்தின் பதிவுகளில்  நடை பெறுகின்ற இது போன்ற தவறான செய்கைகள், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்புகளுக்கே வழிகோலும்.&lt;br /&gt;&lt;span class="st"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆதித்தன்&lt;br /&gt;20-01-2012&lt;br /&gt;கொழும்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;துணை நூல்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;1) பெரிய புராணம்&lt;br /&gt;2) அருணகிரிநாதரின் திருப்புகழ்&lt;br /&gt;3) சரவணபவன்.க,"வரலாற்றுத் திருகோணமலை",திருகோணமலை வெளியீட்டார்கள்,2003&lt;br /&gt;4) கவிராஜவரோதயர் எழுதிய "கோணேசர் கல்வெட்டு"&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-4329432219278983601?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/4329432219278983601/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4329432219278983601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4329432219278983601'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2012/01/blog-post.html' title='வரலாறு காட்டும் &quot;க்&quot; இணைந்த திருக்கோணமலை.'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-2937489275886081847</id><published>2010-07-06T15:52:00.003+05:30</published><updated>2010-07-06T15:57:35.892+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அதுவாய் வாழ்தல்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TDMEcf9ia-I/AAAAAAAAAHY/mSNchC-Wzdw/s1600/sky_leaf_1280x960.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TDMEcf9ia-I/AAAAAAAAAHY/mSNchC-Wzdw/s320/sky_leaf_1280x960.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5490737258357222370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;ஆடாத விண்மேகக் கூத்துமாடி,&lt;br /&gt;அசையாத விண்மீனைச் சேர்த்துமாடி,&lt;br /&gt;வாடாத மின்பூக்கள் கோர்த்துமாடி,&lt;br /&gt;வாழ்நாளுக் கிது இறுதி என்னுமாப்போல்&lt;br /&gt;தேடாத இன்பநிலை தேடியாடி,&lt;br /&gt;தெவிட்டாமல் ஓருணர்விற் கூடியாடி,&lt;br /&gt;பாடாத பண்ணெல்லாம் பாடியாடி,&lt;br /&gt;பற்றுநிலைவிட்டகலப் பாடினோமே!&lt;br /&gt;&lt;br /&gt;மீறாத எல்லைவிதி எல்லாம்மீறி&lt;br /&gt;மென் துகிலை விரிக்கின்ற வானமீதில்,&lt;br /&gt;சாறாக ஒடுகிற ஒளியின் காமம்&lt;br /&gt;சரித்திரத்தில் என்றுமென்றும் புதியவண்ணம்.&lt;br /&gt;ஆறாத ரணம் ஆறும், அத்தமிக்கும்&lt;br /&gt;ஆதித்தன் புலத்தழகை காண்தலுற்றால்.&lt;br /&gt;தீராதகனவெல்லாம் திறந்துகொள்ளும்.&lt;br /&gt;திமிரோடு ஒருகவிதை வடிவங்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றாடக் கனவாடக் கவிதையாட,&lt;br /&gt;கனவுக்கும் நனவுக்கும் கலவியாட,&lt;br /&gt;கீற்றாடக் கிளையாடக் கிளிகளாட,&lt;br /&gt;கீதங்கள் தாளங்க ளோடுஆட,&lt;br /&gt;ஆற்றோடு எழுந்தோயும் அலைகளாட,&lt;br /&gt;அன்பென்ற ஒன்றோடு தழுவியாட,&lt;br /&gt;நேற்றோடு இன்றோடு நாளையாட,&lt;br /&gt;நான் என்னும் பேயோட, ஆடினோமே!&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளமில்லை. எண்ணமில்லை. உள்ளேயேதும்&lt;br /&gt;உடமையில்லை, கடமையில்லை. உரிமையேறி&lt;br /&gt;வெள்ளமெனப் பாய்ந்துவரும் உறவு இல்லை.&lt;br /&gt;வேகமுறத்தாக்குகிற கவலையில்லை.&lt;br /&gt;அள்ள, அள்ள அமுதநிலை குறைவதில்லை.&lt;br /&gt;அந்தி,பகல், இரவுநிலை தெரிவதில்லை.&lt;br /&gt;முள்ளுமில்லை. பூவுமில்லை. ஓலமில்லை.&lt;br /&gt;மெய்யுணர்வைப் புணர்தலுக்குக் காலமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புல்நுனியில் புரளுகிற துளியில்வாழ்வோம்.&lt;br /&gt;பூவிதழில் புலருகிற ஒளியில்வாழ்வோம்.&lt;br /&gt;சொல்வடிவில் சுடருமொரு சுவையில்வாழ்வோம்.&lt;br /&gt;சோகவிதை துளிர்த்தெழும்பும். அங்கும்வாழ்வோம்.&lt;br /&gt;கொல் அழகு நதிவளைவில் நீந்திவாழ்வோம்&lt;br /&gt;கூவியழும் குயில்களொடு பாடிவாழ்வோம்.&lt;br /&gt;கல்மலையில் கார்முகில்கள் சூழவாழ்வோம்.&lt;br /&gt;காலமென உங்களுடன் கூடிவாழ்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;:- ஆதித்தன்&lt;br /&gt; 06-07-2010&lt;br /&gt;&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-2937489275886081847?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/2937489275886081847/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/2937489275886081847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/2937489275886081847'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/07/blog-post.html' title='அதுவாய் வாழ்தல்.'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TDMEcf9ia-I/AAAAAAAAAHY/mSNchC-Wzdw/s72-c/sky_leaf_1280x960.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-1815045036853536740</id><published>2010-06-15T22:13:00.004+05:30</published><updated>2010-06-15T22:17:22.723+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நடுநிசி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TBeuFx6HMKI/AAAAAAAAAHQ/A0dZKy4pNAY/s1600/28505_401117736318_576916318_4779685_3007149_n.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 215px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TBeuFx6HMKI/AAAAAAAAAHQ/A0dZKy4pNAY/s320/28505_401117736318_576916318_4779685_3007149_n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5483042485666525346" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:medium;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:11px;"  &gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;நடுநிசியிற் பகையுணர்வு திமிருகிற வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் கனவுலகின் கதவுடைக்கும் வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் பிறப்பெடுக்கும் கவிகளதன் வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் பெருமழையில் நனைந்துலவும் வேளை.&lt;/span&gt;&lt;span class="Apple-converted-space"  style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிசியிற் கைப்பிடிக்கும் கலையுறவின் வேளை.&lt;/span&gt;&lt;span class="Apple-converted-space"  style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;நடுநிசியிற் பொழிபனியும் குளிர்த்துகிற வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் பெருகிவரும் விழிமழையின் வேளை.&lt;/span&gt;&lt;span class="Apple-converted-space"  style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;நடுநிசியிற் செறிமணத்தை பரவுமலர்வேளை.&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிசியிற் திறந்தமனம் கிறங்குகிற வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் காதலுறு உறவழைக்கும் வேளை.&lt;/span&gt;&lt;span class="Apple-converted-space"  style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;நடுநிசியிற் தேடுகிற நினைவுகளின் வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் பொங்கியழும் துன்பியலின் வேளை.&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிசியிற் சிறையிருந்து வதைபொறுக்கும் வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் குரலுயர்த்திக் கதறுகிற வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் பிறருதைக்கும் வலிவெறுக்கும் வேளை.&lt;br /&gt;நடுநிசியிற் கருகிவிழும் உயிரடங்கும்வேளை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:medium;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:11px;"  &gt;&lt;span style="font-size:85%;"&gt;- ஆதித்தன்&lt;br /&gt;15-06-2010&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-1815045036853536740?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/1815045036853536740/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/06/blog-post_15.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1815045036853536740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1815045036853536740'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/06/blog-post_15.html' title='நடுநிசி'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TBeuFx6HMKI/AAAAAAAAAHQ/A0dZKy4pNAY/s72-c/28505_401117736318_576916318_4779685_3007149_n.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-3505864883252049584</id><published>2010-06-12T10:27:00.006+05:30</published><updated>2010-06-12T10:43:04.946+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வேண்டிப் பிதற்றல்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TBMVqNzl_xI/AAAAAAAAAHI/qQ0e6XR3GKE/s1600/29105_398101926318_576916318_4693550_2768743_n.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TBMVqNzl_xI/AAAAAAAAAHI/qQ0e6XR3GKE/s320/29105_398101926318_576916318_4693550_2768743_n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5481748986444775186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:medium;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:11px;"  &gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அறியாப்பொருள் உன் பொருளன்றோ?&lt;br /&gt;     அறிய நினைத்தும் முடியாமல்&lt;/span&gt;&lt;span class="Apple-converted-space"  style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;சரியோ பிழையோ அறியாத&lt;br /&gt;     சகதிக் குழம்பாய் இருப்பிங்கு.&lt;/span&gt;&lt;span class="Apple-converted-space"  style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;முறியாவினையோ முன்வினைகள்?&lt;br /&gt;     மூலம் எதுவோ அறியேனே?&lt;/span&gt;&lt;span class="Apple-converted-space"  style="font-size:130%;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;வெறியோடலையும் வெறுநாயென்&lt;br /&gt;     றெண்ணி என்னை வெறுக்காதே.&lt;br /&gt;&lt;br /&gt;கனவிற் கிளர்ந்த சுகமோ இக்&lt;br /&gt;     காலக்கூத்தும் காட்சிகளும்?&lt;br /&gt;உணவிற் கமைந்த சுவை போல&lt;br /&gt;      உண்டுமுடிக்க மறைந்திடுமோ?&lt;br /&gt;தினவும் வலியும் வெறியோடு&lt;br /&gt;     திரியும் மூர்க்கக் கடையேனின்&lt;br /&gt;குணமும் மனமும் ஒருநாளில்&lt;br /&gt;     கோவே உன்னைக் குறியாதோ?&lt;br /&gt;&lt;br /&gt;பொருளுக்கலையும் உறவுகளும்&lt;br /&gt;     பொருளுக்கலையும் உள்மனமும்&lt;br /&gt;பொருளுக்கலையும்படி சொல்லும்&lt;br /&gt;     பொருளுக்கலையும் போதனையும்&lt;br /&gt;பொருளுக்கலைந்தே அழிவாகும்!&lt;br /&gt;     புன்மைச்சகதிப் பிரவாகம்&lt;br /&gt;பொருளுக்கலைய வைக்காதுன்&lt;br /&gt;     பதமேபொருளாய்த் தருவாயே.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லும் நெஞ்சைக் கூறாக்கி,&lt;br /&gt;     கொத்திக் கொத்திக் கூழாக்கி,&lt;br /&gt;அல்லும்பகலும் அது ஈனும்&lt;br /&gt;     ஆறாவலியாய்த் தீயூற்றி,&lt;br /&gt;வெல்லும் சொல்லில் வாள்வீச்சை&lt;br /&gt;     வைத்துக்கீறி வாயூறிக்&lt;br /&gt;கொல்வார் அவரைப்பழிதீர்க்கக்&lt;br /&gt;     காலந்தேடி அலைவேன்நான்.&lt;br /&gt;&lt;br /&gt;வலியும் பழியும் உணர்வேறி&lt;br /&gt;     வாழ்வும் பிறருக்குதவாத&lt;br /&gt;நிலையும் நிறமும் நீ மாற்றி&lt;br /&gt;     நீங்காக் கருணை நீரூற்றி&lt;br /&gt;பழிகள்விட்டு மன்னிக்கும்&lt;br /&gt;     பண்பைத்தந்துன் அழகான&lt;br /&gt;ஒளியின்மடியில் இனிதாக&lt;br /&gt;     நானும் உறங்க இசைப்பாயே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:medium;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:11px;"  &gt;&lt;span style="font-size:100%;"&gt;:- ஆதித்தன்&lt;br /&gt;         09-06-2010&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-3505864883252049584?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/3505864883252049584/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/3505864883252049584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/3505864883252049584'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/06/blog-post.html' title='வேண்டிப் பிதற்றல்.'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/TBMVqNzl_xI/AAAAAAAAAHI/qQ0e6XR3GKE/s72-c/29105_398101926318_576916318_4693550_2768743_n.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-8888343038564026081</id><published>2010-05-10T09:42:00.005+05:30</published><updated>2010-05-10T09:48:43.445+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>உற்ற உறவுகளில் உத்தமமே...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/S-eIJBFlqHI/AAAAAAAAAHA/-essz0Jx6YA/s1600/25673.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/S-eIJBFlqHI/AAAAAAAAAHA/-essz0Jx6YA/s320/25673.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5469489960956831858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:medium;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;font-size:11px;"  &gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;வாய் ருசி மறந்தாய்.&lt;br /&gt;வந்த என்னை உன் வயிற்றில்&lt;br /&gt;நோயுடன் சுமந்திருந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்ந்திருந்தே சாப்பிட்டாய்.&lt;br /&gt;சட்டென ஒரு வாந்தி.&lt;br /&gt;சடுதியில் துன்பங்கள்&lt;br /&gt;பல உணர்ந்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்.......&lt;br /&gt;பெற்ற அப்போதில்&lt;br /&gt;என்னைப்&lt;br /&gt;பேரன்பாய் முத்தமிட்டாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்ற உறவுகளில் உத்தமமே&lt;br /&gt;என் தாயே.....&lt;br /&gt;விலையற்ற உன் அன்பென்&lt;br /&gt;சிற்றறிவுக்கெட்டவில்லை.&lt;br /&gt;சிறகடிக்கும் என் பருவக் கனவோடு&lt;br /&gt;உன்னோடு பலதடவை&lt;br /&gt;முட்டி மோதினேன்.&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;அது பற்றி நினையாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றபிள்ளை நலம் வாழ வாழ்த்துகிற&lt;br /&gt;உற்றவளே......&lt;br /&gt;சுற்றம் உனக்கிணையா?&lt;br /&gt;சூழ்ந்துவரும் நண்பர் உனக்கிணையா?&lt;br /&gt;வெற்றியுறு காதல் இணைபெறுமா?&lt;br /&gt;அத்தனையும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" class="Apple-converted-space" &gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;&lt;br /&gt;மறுதலிப்பேன்.&lt;br /&gt;என் தாயே.....உயிரைப்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;font-size:130%;" class="Apple-converted-space" &gt; &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பிச்சையிட்டாய் எனக்கு!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எளிய மகன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விட்டபிழை பொறுத்தருள்வாய்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-ஆதித்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-8888343038564026081?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/8888343038564026081/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/8888343038564026081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/8888343038564026081'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/05/blog-post.html' title='உற்ற உறவுகளில் உத்தமமே...'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/S-eIJBFlqHI/AAAAAAAAAHA/-essz0Jx6YA/s72-c/25673.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-3688363049241688233</id><published>2010-04-18T20:41:00.004+05:30</published><updated>2010-04-18T20:51:35.069+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நேற்றைக்கும் அப்பாலே நினைவு</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;சுவாலை முன்னால்&lt;br /&gt;ஒழுகிவந்த கவிதையோடு&lt;br /&gt;கண்ணீரும் உப்புக்கரித்தே&lt;br /&gt;கலந்து கிடக்கும்.&lt;br /&gt;வாழ்வின் வசந்த மலர்&lt;br /&gt;காய்க்கும் முன்னே&lt;br /&gt;கருக்கியது காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;வண்ணத்துப்பூச்சிகளை வன்புணரும்&lt;br /&gt;எண்ணற்ற கோட்டான்கள்&lt;br /&gt;எதிர் எதிரே குரல்கூவி&lt;br /&gt;இரவுகளில் உலவிவர&lt;br /&gt;கிழிக்கப்பட்ட தாவணியாய்&lt;br /&gt;நாங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;விட்டில்களை விரும்பியுண்ணும்&lt;br /&gt;சுவாலையாக காலம்.&lt;br /&gt;விரியும் சிறகுகள் குரூரமாய்&lt;br /&gt;பொசுக்கப்படுவதில்&lt;br /&gt;யாருக்கு என்ன ஆனந்தம்&lt;br /&gt;இருக்க முடியும்?&lt;br /&gt;வெறும் நீறாய்ப் போகும்&lt;br /&gt;அதன் வாழ்வில் எதுவும் மிஞ்சாது.&lt;br /&gt;ஆறாத ரண ஊஞ்சல்மேல்&lt;br /&gt;விதி ஆடும். விளையாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;பேய்கூடும் பெருங்காற்றில்&lt;br /&gt;புதர்முயல்கள் புதர்தாண்டா.&lt;br /&gt;அறுந்த நிலவின்&lt;br /&gt;ஆடுகிற எச்சங்கள்&lt;br /&gt;மிதந்து மீள்வந்து மண்சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;சிவந்த நீரும்&lt;br /&gt;சிதைந்த மானமும்&lt;br /&gt;வரண்ட மண்ணைச் சேறாக்கும்.&lt;br /&gt;கண்விழித்தே காண்கின்ற&lt;br /&gt;கனவில்&lt;br /&gt;கறையான்கள் ஏறி&lt;br /&gt;கணப்பொழுதில் கருவறுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;பச்சையிலை வேப்பமரம்,&lt;br /&gt;பசுங்கிளிகள் மைனாக்கள்,&lt;br /&gt;பாசி படர்ந்த கேணி,&lt;br /&gt;பிசுபிசுக்கும் மண்வீதி&lt;br /&gt;ஒன்றும் மிஞ்சாது&lt;br /&gt;ஒரு சுவடும் எஞ்சாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;வேனில் பருவத்தில்&lt;br /&gt;அணில் குஞ்சைப்போல்&lt;br /&gt;அழகான ராப்போதில்&lt;br /&gt;முற்றத்துமணல் மீது&lt;br /&gt;முகிழ்க்கின்ற முல்லைமணம்.&lt;br /&gt;பக்கத்தில் நீயிருக்க&lt;br /&gt;பாய்கின்ற எந்தன் மனம்.&lt;br /&gt;சொர்க்கத்தைக் கொண்டுவந்து&lt;br /&gt;சொரியவிட்ட காலம்போய்&lt;br /&gt;மறைந்தது.&lt;br /&gt;இனி அது உயிர்க்காதோ?&lt;br /&gt;என்றெண்ணிக் காத்திருக்கும்&lt;br /&gt;இன்னும் அந்த இளமுற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;இறந்துபோன குழந்தைகளும்&lt;br /&gt;சிறகு உதிர்ந்துபோன&lt;span class="Apple-converted-space"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;வண்ணத்துப் பூச்சிகளும்&lt;br /&gt;மறந்துபோன கனவுகளாய்&lt;br /&gt;மாறிப்போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;இழந்துபோன சிறகுகளின் வண்ணம்&lt;br /&gt;வெயில் பட்டுச்&lt;br /&gt;சிதைந்துபோன ஓவியமாய்&lt;br /&gt;காலக்கடலில் கரைந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;உத்தரத்தின் மேலிருந்து&lt;br /&gt;பல்லி சொன்ன மொழிகள்&lt;br /&gt;சரமகவி வரிகளாகப் போயின.&lt;br /&gt;பல ஆண்டுகளாய் அப்படியே&lt;br /&gt;தேய்ந்து கிழித்தலுற்ற&lt;br /&gt;தாவணியின் கரைப்பூக்கள்&lt;br /&gt;இன்னும் அத்திகைப்பில்&lt;br /&gt;இருந்து விடுபட்டிருக்காது.&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;குருவி செத்துப் போன பின்பும்&lt;br /&gt;கூடழுது என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: separate; color: rgb(0, 0, 0); font-style: normal; font-variant: normal; letter-spacing: normal; line-height: normal; orphans: 2; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;font-family:'Times New Roman';font-size:100%;"  &gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); line-height: 14px; text-align: left;font-family:'lucida grande',tahoma,verdana,arial,sans-serif;" &gt;உயிரோடிருந்திருந்தால்….&lt;br /&gt;பனைமரத்துக்கு அப்பாலே&lt;br /&gt;கருநீலவானத்து நட்சத்திரங்கள்&lt;br /&gt;விட்டு விட்டு ஒளிர்வதை&lt;br /&gt;எங்கள் பிள்ளைகளுக்கு&lt;br /&gt;காட்டியிருப்போம்.&lt;br /&gt;சோறு குழம்போடு&lt;br /&gt;சொல்கூட்டிக் கதை சொல்லி&lt;br /&gt;வேறோர் உலகத்தில்&lt;br /&gt;இன்னும் வாழ்ந்திருப்போம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;- ஆதித்தன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-3688363049241688233?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/3688363049241688233/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/3688363049241688233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/3688363049241688233'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2010/04/blog-post.html' title='நேற்றைக்கும் அப்பாலே நினைவு'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-4174802335286522441</id><published>2009-09-03T21:43:00.042+05:30</published><updated>2009-09-04T12:53:22.709+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பதிய “வந்த” கதை</title><content type='html'>ஒரே ஒருவர் மட்டுமே நடந்து போய்க்கொண்டிருந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டது. நான் செய்ய இருந்த காரியம் சரியா பிழையா என்று அப்போது எனக்கு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு மேகங்கள் வானத்தை சூழ்ந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;”இனியென்ன? போட முடிவெடுத்தாச்சு! போட்டு விட வேண்டியதுதான்”&lt;br /&gt;&lt;br /&gt;கையில் சுமந்துகொண்டு வந்ததை பார்த்தேன். கொஞ்சம் நீளமாய்த்தான் இருந்தது.  எவ்வளவுதரம் சொன்னன். சின்னச் சாமானா தாங்கோ எண்டு! எண்டாலும் பரவாயில்ல! வாங்கேக்கயே சோதிச்சுப் பாத்துதான் வாங்கி இருப்பாங்கள்! விசையை அழுத்தினால் போதும்! அவ்வளவுதான்!&lt;br /&gt;“டக்!!!”&lt;br /&gt;சத்தம் கூட அவ்வளவா வராது. அது தான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சிவப்பு சட்டை போட்டிருந்தார். வெள்ளவத்தை சந்தையில் வாங்கிய காய்கறிகள் பையில் நிரம்பியிருந்தன. சட்டைப்பையில் அருமையான கைத்தொலைபேசி எட்டிப்பார்த்ததை, அவர் என்னைக்கடந்து போகும் போதே பார்த்துவிட்டேன். புத்தி குறுகுறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பயந்து பயந்து கொண்டிருந்தால் வேலைக்காகாது. என் நடையை விரைவாக்கினேன். நாசமாப்போன செருப்பு சத்தம் போட்டுது. அந்த மனிசர் ஒருக்கா கழுத்தை திருப்பி என்னைப் பார்த்தார். அதே கழுத்து! தொண்டைக்குழியில் எச்சில் விழுங்குவது தெரிந்தது. கிட்டத்தட்ட ஓடுவதைப்போல நடக்கத் தொடங்கினார். வெள்ளவத்தையின் அந்தத் தெருவில் அப்போது ஆட்களே இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. ஒரு வெண்பூனை அறுந்த வாலின் மிச்சத்தை நக்க முயற்சித்துக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதையும் கவனிக்கவில்லை. பொதுவாகவே என் குறி தவறுவதில்லை.&lt;br /&gt;வானத்தில் இடி முழங்கியது. மழை கொட்டபோகுதோ தெரியேல்ல! கெதியா வேலையை முடிச்சுகொண்டு போயிடோணும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிமலின் தொடர்மாடிக்கு அருகே அந்த சிவப்பு சட்டைக்காரர் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தூறலும் காற்றும் கலந்தடிக்கத்தொடங்கின.&lt;br /&gt;என்முகத்தில் எந்த சலனமும் இல்லை.&lt;br /&gt;அந்த மனிதர் வாழ்நாளிலேயே கடைசி முறையாக என்னை திரும்பிப் பார்த்தார்.&lt;br /&gt;மரணத்தின் கோரமான நிழல் அவர் முகத்தில் படிந்திருப்பதாக, பட்சி கத்தியது.&lt;br /&gt;வாய் கோணலாக இருந்ததாக ஞாபகம்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடியே ஓடத்தொடங்கினார். அவருடைய பாட்டா செருப்பு தெருவில் தேய்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவரைத்தொடர்ந்து ஓடினேன்.&lt;br /&gt;கால் வலி எடுத்தது.பெருவிரலில் கல்லொன்று இடித்ததில் வலி தாங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரமாய் கொட்ட ஆரம்பித்தது மழை.&lt;br /&gt;அவர் நிமலின் தொடர்மாடியைத்தாண்டி கடற்கரையை நோக்கி ஒடிக்கொண்டிருக்க....,&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரம்....,&lt;br /&gt;நான்&lt;br /&gt;என்னை அறியாமல்&lt;br /&gt;அதன் நீண்ட பகுதியை மேல் உயர்த்தி,&lt;br /&gt;சரியாக விரலை அதன்மேல் வைத்து,&lt;br /&gt;விசையைத் தட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தினை வருசமா செய்த பயிற்சி? வீண்போகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;குடை சரியாக விரிந்து கொண்டது. மழையும் விடுகிற மாதிரி தெரியவில்லை  ஒருவாறு குடையின் உபயத்தில் முழுக்க நனையாமல், நிமலின் தொடர்மாடிக்கு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;”போடவேண்டியது என்று முடிவெடுத்தாப் பிறகு போடாம விடக்கூடா!”&lt;br /&gt;இன்றைக்கே ஒரு பதிவை போட நிமல் எல்லாம் சொல்லித் தருவான். பிறகென்ன கவலை?&lt;br /&gt;-----------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நிமலின் கதவுக்கு வெளியே என் நீளமான குடையை வைத்துவிட்டு உள்ளே போனபோது யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்றும் யோசித்தேன். அதற்குள் நிமலின் அம்மா வந்து இலவசமாய் தேனீர் தந்ததால், இலவசத்திற்கு மயங்கும் இளையதமிழனாய், குடையை மறந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”இதை அப்பிடிப் போடுவமா?”&lt;br /&gt;“அதை இப்பிடிப் போடுவமா?”&lt;br /&gt;“இதை இப்பிடிப்போடுவமா?”&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;“அதை அப்பிடிப்போடுவமா?”&lt;br /&gt;என்று பல பல தளவடிவமைப்புக்களைக்காட்டி&lt;br /&gt;நிமல் என்னை கேள்விமேல் கேள்வியாக கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அசராமல்&lt;br /&gt;&lt;br /&gt;”இதை அப்பிடிப் போட வேண்டாம்!”&lt;br /&gt;“அதை இப்பிடிப் போட வேண்டாம்!”&lt;br /&gt;“இதை இப்பிடிப் போட வேண்டாம்!”&lt;br /&gt;“அதை அப்பிடிப் போட வேண்டாம்!”&lt;br /&gt;என்று என் மதியூக ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதை எப்பிடிப்போடுவதென்று இரண்டு பேரும் முடிவெடுப்பதற்குள் தான்&lt;br /&gt;அது&lt;br /&gt;அப்பிடி&lt;br /&gt;நடந்தது!&lt;br /&gt;நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தட்டு நிறைய சொக்லேட் பிஸ்கட் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எதை எங்கே போடுவது என்ற விவாதத்தை மறந்து,&lt;br /&gt;இரண்டு பேரும் பிஸ்கட்டை வாயில் போடத்தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடங்கியதெல்லாம் ஒருகட்டத்தில் அடங்கித்தானே ஆகவேண்டும்?&lt;br /&gt;பிஸ்கட்டுகள் அனைத்துமே காணாமல் போயின.&lt;br /&gt;தண்ணீர் குடித்து விட்டு வேலையை தொடர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் பாடலில் இருந்து வலைப்பூவுக்கான பெயர் சுடப்பட்டது.&lt;br /&gt;இன்னும் எங்கெங்கையோ இருந்தெல்லாம், எதை எதையோ எல்லாம் சுட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாக வலைப்பதிவு உருவேறியது.&lt;br /&gt;நிமல்தான் தமிழ்மணத்தில் அதை இணைத்தான்.&lt;br /&gt;தவிர்க்கவியலாத காரணத்தால் என்னை இணைத்துக் கொள்வதாக&lt;br /&gt;ஒரு மின்னஞ்சலை தமிழ் மணம் அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;1/27/08 திகதி நான் முதலாவதாக என் கன்னிப்பதிவை பதிந்தேன். &lt;/span&gt;&lt;br /&gt;காலப்பெருங்களம் என்ற பெயருக்கு ஏற்ப, நிறைய கால இடைவெளிவிட்டு விட்டு, அவ்வப்போது பதிந்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த “பதிய “வந்த” கதை” எழுதும் வியாதிக்குரிய வைரஸ், தசாவதாரத்தில் வரும் வைரஸைவிடக்கொடுமையானது. இதைப்பற்றி சங்க இலக்கியத்தில் 478ம் பாட்டிலும், சீவகசிந்தாமணியில் கடைசிக்கு முதல் பாட்டிலும் சொல்லப்படாவிட்டாலும் கூட, இதன் வலிமை அளப்பரியது என நான் அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது &lt;a href="http://mauran.blogspot.com/2009/08/blog-post_28.html"&gt;மு.மயூரன்&lt;/a&gt; அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு &lt;a href="http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_29.html"&gt;வந்தி&lt;/a&gt;யால் தொடரப்பட்டு &lt;a href="http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_29.html"&gt;கீத்&lt;/a&gt;தினால் துரத்தப்பட்டு, &lt;a href="http://thaaimadi.blogspot.com/2009/08/blog-post_30.html"&gt;பால்குடி&lt;/a&gt;யினால்  என்னிடம் தரப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வைரஸின் கோரமுகத்தை காண்பதற்கு முன்பதாக,  அவரவர் தாம் பதிய வந்த கதையை எழுதி, இன்னும் நாலு பேரிடம் இந்த வைரஸை ஒப்படைத்து விட்டால் தப்பித்திவிடலாம் என்று, பதிவர் சந்திப்புக்காக திருகோணமலையில் இருந்துவந்த மருத்துவர் ஐயா சொல்லாவிட்டாலும்கூட நான் அவ்வாறே செய்து விடப்போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;[இந்த வைரஸை வச்சிருக்கிறதுக்கும் அடுத்த ஆக்களிட்ட கடத்துறதுக்கும் சில முறைகள் இருக்கு. அதை எல்லாம் எனக்கு விரிவாக எழுதுவதற்கு நேரமும், தகுதியும் இல்லாமையால் தேவைப்படுபவர்கள், மேலே எனக்கு இதைத்தந்த புண்ணியவான்களின் வலைப்பதிவுக்கு சென்று பார்த்துக்கொள்ளுக!]&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலினால்... கீழ்க்கண்ட நபர்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.&lt;br /&gt;1]&lt;a href="http://nkashokbharan.blogspot.com/"&gt;அஷோக்பரன்&lt;/a&gt;&lt;br /&gt;2]&lt;a href="http://talkouttamil.blogspot.com/"&gt;நிமல்&lt;/a&gt;&lt;br /&gt;3]&lt;a href="http://thuvaaanam.blogspot.com/"&gt;இரா பிரஜீவ்&lt;/a&gt;&lt;br /&gt;4]&lt;a href="http://paavais.blogspot.com/"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span class="alternate_name"&gt;சாயினி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா பிடியுங்கோ பொறுப்பை! எப்பிடியோ கை கழுவியாச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;யார்ரா அங்க...?&lt;br /&gt;எட்ரா வண்டிய.......!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;03-09-2009&lt;br /&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;!--Session data--&gt;&lt;input onclick="jsCall();" id="jsProxy" type="hidden"&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-4174802335286522441?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/4174802335286522441/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/09/blog-post.html#comment-form' title='39 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4174802335286522441'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4174802335286522441'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/09/blog-post.html' title='பதிய “வந்த” கதை'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-7192707745442677473</id><published>2009-07-21T15:32:00.018+05:30</published><updated>2009-07-21T16:16:54.897+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பிளக்கப்பட்ட இந்தியா</title><content type='html'>&lt;img id="BLOGGER_PHOTO_ID_5360857222140557922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 196px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SmWXPZFGemI/AAAAAAAAAF0/vJHyGaEezGM/s400/y.jpg" border="0" /&gt; சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சுதந்திரம் கிடைப்பதற்கு சில நாட்கள் முன்பும், சில நாட்கள் பின்பும் மக்கள் அனுபவித்த குரூரக் கொடுமைகள் எங்கிருந்து ஆரம்பித்தன? வங்காளத்திலும் பஞ்சாபிலும் பற்றி எரிந்த தீயை விசிறி விட்டது யார்? அந்தத் தீயில் வெந்துபோனது யார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;எழுந்துபோன பாகிஸ்தானிலும், பிளந்துபோன இந்தியாவிலும் அந்நாளில்&lt;br /&gt;விளைந்துபோன மதவெறிப்பேய்க்குப் பலியாய், விழுந்துபோன மானிடர்களின் சடலங்களில் ஈ மொய்க்கும் பொழுதில்….,&lt;br /&gt;கதறிய குரலடங்கி, கண்கள் உதறிய ஒளியடங்கி மதங்களின் காமவக்கிரத்தில் மிதிபட்டு கருக்கப்பட்ட பெண்களின் மூச்சு நிறுத்தப்பட்ட பொழுதில்…..,&lt;br /&gt;கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றைக்கிழித்து சிசு வெளியெடுத்து எரிக்கப்பட்ட பொழுதில்….., கந்தல் கந்தலாய் குழந்தைகள் சிதைக்கப்பட்ட பொழுதில்…..,&lt;br /&gt;அந்த இரண்டு தேசங்களும் சுதந்திரம் பெற்றுக்கொண்டன.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5360859232646209298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SmWZEazAHxI/AAAAAAAAAGU/TovMwCet8zA/s400/x3.jpeg" border="0" /&gt;&lt;br /&gt;காந்தி, நேரு, ஜின்னா, படேல், மவுண்ட்பேட்டன் என்று நீளும் அரசியல்தலைவர்களின் பட்டியலில் யாருடைய குடும்பமும் இந்தக் கலவரங்களின்போது சாதாரண மனிதனைப்போல் பாதிக்கப்படவில்லை. அவர்களில் யாருக்குமே அந்தவலி தெரியவில்லை. அவர்கள் தேசத்தின் பிளவுகளைப்பற்றியே கருத்து முரண்பாடு கொண்டார்கள்.பிளந்த கோடுகள் மக்களை அறுத்துச்சென்றதைப் பற்றி அதிக அக்கறைப்படவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5360860024990382114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 219px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SmWZyigkuCI/AAAAAAAAAGs/1gVhvUq5svk/s320/x2.jpg" border="0" /&gt;ஆகஸ்ட் 15, 1947 அன்று, லாகூரிலும், அமிர்தசரஸிலும் பெட்டி பெட்டியாய்&lt;br /&gt;நடமாடும் பிணங்களும் நாறும் பிணங்களும் வந்து இறங்கும்போது, ஜின்னாவும் நேருவும் தத்தம் கொடிகளை வானளாவப் பறக்கவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5360860326579511378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 248px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SmWaEGBBoFI/AAAAAAAAAG0/jLim3AkjBeE/s320/india-pakistan-flags1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;பிரிவினையோடு வழங்கப்பட்ட அந்த சுதந்திரத்தைப் பற்றியும், அது பெறப்பட முன்பும் பின்பும் நடந்த, நடத்தப்பட்ட காட்சிகளையும், முடிந்தவரை நடுநிலையாய் நின்று சொல்லுகின்றது, மருதன் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட “&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;a href="http://nhm.in/shop/978-81-8493-038-2.html"&gt;இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;”.&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="color:#996633;"&gt;என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்&lt;/span&gt;” என்று சொன்ன காந்தியால் இந்தியப்பிளவைத்தடுக்க முடியவில்லை. அக்கால இந்தியாவின் பிரதான அரசியற் சக்தியாய் விளங்கிய காங்கிரஸின், தூண்களான&lt;br /&gt;நேரு, வல்லபாய் பட்டேல் போன்றவர்களாலும் தடுக்கமுடியவில்லை. அதேபோல முகமது அலி ஜின்னாவின் அசைக்கமுடியாத ஆளுமையாலும் அவரது பிடிவாதத்தாலும் மட்டும்கூட பாகிஸ்தான் பிறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து, இஸ்லாம் சீக்கிய மதங்களின் பெயரால் வன்முறையிலிறங்கி&lt;br /&gt;யார் கொன்றார்களோ அவர்களாலும்,&lt;br /&gt;யார் கொல்லப்பட்டார்களோ அவர்களாலும்,&lt;br /&gt;யார் வன்புணர்ந்தார்களோ அவர்களாலும்,&lt;br /&gt;யார் வன்புணரப்பட்டார்களோ அவர்களாலும்&lt;br /&gt;அகண்ட பாரதம் பிளக்கப்பட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவானது.&lt;br /&gt;பற்றி எரியும் ஒவ்வொரு வீடும்&lt;br /&gt;பதறி ஓடும் ஒவ்வொரு காலும் “ஒன்றாய் வாழ்வது இனி நடக்காது” என்பதை உரக்கச்சொல்லின.&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தை இழிவுபடுத்த பெண்கள் உபயோகப்பட்டார்கள். கலவரங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, இறந்தவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லக்கூடியவாறு, உயிர்பிழைத்தவர்கள் உடற்சிதைவுகளோடு நிரந்தர மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்துப்பெண்ணின் வாயில் மாட்டுக்கறி போடப்பட்டது. முஸ்லிம் பெண்ணின் நெற்றியில் குங்கும்ம் அள்ளிப்பூசப்பட்டது. மசூதிகளின் முன்னால் பன்றித்தலைகள் வெட்டி வீசப்பட்டன. மத வேறுபாடு இல்லாமல் நிறையப்பேர் ஒரு காரியம் செய்தார்கள். எதிரிகளின் கையில் அகப்படமுன் தங்கள் வீட்டுப்பெண்களை அவர்களே கொன்றார்கள். அவர்களும் தற்கொலை செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருதன் இப்படிச்சொல்லுகிறார்.&lt;br /&gt;“&lt;span style="color:#996633;"&gt;எங்கோ தொலைவில் கல்கத்தாவிலோ, கராச்சியிலோ, லாகூரிலோ, வங்காளத்திலோ அல்ல; சுதந்திர இந்தியாவின் புதிய தலைநகரத்தில் வெட்டிக்கொண்டார்கள். முஸ்லிம்பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.”&lt;/span&gt;&lt;br /&gt;“&lt;span style="color:#996633;"&gt;புது தில்லியில் மட்டும் பத்தாயிரம் பிணங்கள்.”&lt;/span&gt;&lt;br /&gt;“&lt;span style="color:#996633;"&gt;தலைப்பாகைகளும் திரிசூலங்களும், பர்தா துணித்துண்டுகளும் வளையல்களும் செருப்புகளும் வண்டி வண்டியாக கிடைத்தன.&lt;/span&gt; ”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பற்றி தெரிந்திராத ராட்கிளிஃப் என்ற பிரிடிஷ்காரரை&lt;br /&gt;கூட்டிக்கொண்டு வந்து,கோடு கீறி எல்லைகள் பிரித்தார்கள்.&lt;br /&gt;“&lt;span style="color:#996633;"&gt;ஒரு கிராமத்துக்கு நடுவே கோடு இழுக்கப்பட்டு இருந்தது. ஒரு பகுதி பாகிஸ்தான். ஒரு பகுதி இந்தியா. எப்படிப் பிரிப்பது அந்தக் கிராமத்தை? பத்துக் குடும்பங்கள் அங்கே; இருபது குடும்பங்கள் இங்கே என்றா? எனில் இதுவரை ஒரே குடும்பமாக இருந்தவர்கள் இனி இரு தேசத்தவர்களாக மாறி விடுவார்களா? உச்சக்கட்டமாக அந்தக் கோடு ஒரு வீட்டை இரண்டாகப்பிரித்துச்சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் பாகிஸ்தான்.&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை காட்டியும், ஆள்பலம் காட்டியும் பல சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. மக்களின் விருப்பத்துடனேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று சொன்ன நேருவின் வாக்குறுதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு அவரை முன்னோடியாக்கி கேலிச்சிரிப்பு சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப்பிரிவினையில் இந்துத்துவ சக்திகளின் பங்களிப்பையும் மருதனின் புத்தகம் புலப்படுத்துகிறது. முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்றால்&lt;br /&gt;இந்தியாவை இந்துக்களின் தேசமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை&lt;br /&gt;இந்துமகாசபை வெளியிட்டது. இந்துமகாசபையின் தலைவரான சாவர்க்கரின்&lt;br /&gt;அதிதீவிரமான இந்துத்துவக் கனவுகள், எழுத்துக்களாக வெளிவந்தன. அவருடைய கருத்துக்களில் ஒன்றிப்போனவர்களால் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சே முன்பு&lt;br /&gt;காந்தியின் சீடர்தான். சாவர்க்கரின் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் ல் இணைந்து கொண்டார். அகண்ட இந்தியாவைப் பிளந்தவர் காந்திதான் என்று, அவரை சுட்டுக்கொலை செய்தார். கோட்சே அளித்த வாக்குமூலத்தில் தான் செய்த கொலைக்கு வேறுயாருமே பொறுப்பு அல்ல&lt;br /&gt;என்று சொன்னதனால்தான், இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மேல் இருந்த தடை மீளப்பெறப்பட்டது. பிரிவினைக்கான உண்மைக் காரணங்கள் பற்றி அபிப்பிராயங்கள் மாறுபட்டுக்கொண்டிருந்தாலும், பிரிவினையின் வெளிப்படையான விளைவுகள் மறுக்கமுடியாதவை என்று மருதன் சொல்வது முற்றிலும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு&lt;/strong&gt;&lt;/span&gt;” புத்தகத்தில்&lt;br /&gt;வெள்ளைத்தாளில் பட்ட சிறுகறையைப்போல, வைசிய சமுதாயத்தைச்சேர்ந்த காந்தியை சனாதன பிராமணன் என்று குறிப்பிடுவது நெருடுகிறது. இன்னும் தெளிவான விளக்கமான பிரிவினைக்கால இந்தியாவின் வரைபடங்கள் தரப்பட்டிருக்கலாம். இவ்வளவு அலங்கோலங்கள் வட இந்தியாவை அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்த சூழலில், தென்னிந்தியாவின் நிகழ்வுகளையும் நேரடி மற்றும் மறைமுகப் பங்களிப்புக்கள் பற்றியும் எழுதி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிப்புக்களும் பரிதவிப்புக்களும் கருவறுப்புக்களும் கழுத்தறுப்புக்களும்&lt;br /&gt;நிர்வாணங்களும் நிஜக்கோரங்களும் நிரம்பிய அந்த நாட்களை எழுத்துக்களால் ஓரளவுக்குத்தான் வெளிப்படுத்தமுடியும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வக்கிரங்களை உள்ளடக்கிய வரலாற்றில், இவற்றுக்கும் இடம் உண்டு. அந்த நிகழ்வுகளின் பதிவுகள் எப்போதும் தம்மைச்சுற்றி உணர்ச்சி மிகுந்த எரிசுவாலைகளை வீசியவாறுதான் இருக்கும். அதன் தீப்பொறிகள் இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும், இன்றைக்கும் சுட்டுக்கொண்டும் சூடேற்றிக்கொண்டும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;/div&gt;&lt;div&gt;21-07-2009.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-7192707745442677473?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/7192707745442677473/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7192707745442677473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7192707745442677473'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/07/blog-post.html' title='பிளக்கப்பட்ட இந்தியா'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SmWXPZFGemI/AAAAAAAAAF0/vJHyGaEezGM/s72-c/y.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-5129002057922505762</id><published>2009-01-17T15:16:00.059+05:30</published><updated>2009-09-04T01:12:25.958+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது!!!</title><content type='html'>இத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,&lt;br /&gt;ஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை&lt;br /&gt;கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.&lt;br /&gt;பதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது,    தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்&lt;br /&gt;இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது!&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ்மணம் போன்றவற்றை  எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,&lt;br /&gt;(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,&lt;br /&gt;என் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (&lt;span style="font-size:85%;"&gt;இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,&lt;/span&gt;) இன்று நான் இந்த நிலைக்கு(?)  வரக்காரணமாக இருக்கும் நண்பர் (&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;தோழர்&lt;/span&gt;)&lt;a href="http://www.blogger.com/profile/11091464745405002977"&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன்&lt;/span&gt;&lt;/a&gt; அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,&lt;br /&gt;இனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,&lt;br /&gt;ஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),&lt;br /&gt;&lt;a href="http://www.google.com/"&gt;கூகுள்&lt;/a&gt;  நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து பிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற &lt;a href="http://www.tamilmanam.net/"&gt;தமிழ்மணம்&lt;/a&gt; திரட்டி குழுவினருக்கும்,&lt;br /&gt;எப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்&lt;br /&gt;என்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்&lt;br /&gt;&lt;a href="http://www.pageflakes.com/mayunathan"&gt;இலங்கை வலைப்பதிவர் திரட்டி&lt;/a&gt;யின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (&lt;span style="font-size:85%;"&gt;என்னைப்போல அல்லாமல்&lt;/span&gt;)&lt;br /&gt;சுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (&lt;span style="font-size:85%;"&gt;கவனிக்க! என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்!&lt;/span&gt;) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (&lt;span style="font-size:85%;"&gt;பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வலைத்தளத்தின் அத்தியா"&lt;span style="color: rgb(204, 51, 204); font-weight: bold;"&gt;வசிய&lt;/span&gt;"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:&lt;br /&gt;(&lt;span style="color: rgb(0, 51, 0);font-size:85%;" &gt;தி.ப.இ. :- &lt;span style="font-weight: bold;"&gt;தி&lt;/span&gt;ருடப் &lt;span style="font-weight: bold;"&gt;ப&lt;/span&gt;ட்ட &lt;span style="font-weight: bold;"&gt;இ&lt;/span&gt;டம்&lt;/span&gt;)&lt;br /&gt;1] தலைப்பு- காலப்பெருங்களம்.&lt;br /&gt;தி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்&lt;br /&gt;                சுப்பிரமணியத்தின் வீடு.&lt;br /&gt;2] தஞ்சைப்பெரியகோயில் விமானம்.&lt;br /&gt;தி.ப.இ:-  தஞ்சைப் பெரியகோயில் விமானம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். "&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது&lt;/span&gt;" என்பதை, ஒருநாள் என் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.&lt;br /&gt;(&lt;span style="font-size:85%;"&gt;அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்!&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்&lt;br /&gt;27-01-2009.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-5129002057922505762?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/5129002057922505762/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/blog-post_17.html#comment-form' title='16 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5129002057922505762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5129002057922505762'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/blog-post_17.html' title='ஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது!!!'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-7844474292740064666</id><published>2009-01-14T15:14:00.011+05:30</published><updated>2009-09-04T01:12:41.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சாவோடிவை போகும்! - திருக்குமரன் கவிதைகள்</title><content type='html'>&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;களவாய் எனை எடுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;உன்னிலெனை இறுக்கி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;ஒட்ட வைத்துயிர் குடித்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;ஏனென்றே விளங்காமல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;எனையெறிந்து நீ போக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நான் நின்று நடுத்தெருவில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;அழுவனென்றா நினைத்தாய்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;போ.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;மண்ணளவும் கவலையில்லை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;மரித்தது போல் ஆனாலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;வாழ்வோட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;என்னை இரும்பாக மாற்றும்தான்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;ஆனாலும்......,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;கடல் பார்க்க, மரம் பார்க்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நாம் போன இடம் பார்க்க,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;சொன்ன கதை எல்லாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;சுத்திவரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;போகட்டும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;எல்லாமே உன்னிடத்தில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;தினம் தினம் நான் சமர்ப்பித்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;திருப்தி அடைந்த சுகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;இனியில்லை என்றாலும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;எனக்கென்ன இது பெரிய&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;பனிப்போரா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;"மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;விதி வந்துந்தி  எமை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;வேறாக்கி....,&lt;br /&gt;இன்னொரு கை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;உன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நான் 'பெரிசாய்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நொந்தொடிந்து போகேன்!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நெகிழேன்!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;இருந்தாலும்......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;சின்னக்கண்கலக்கம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;தொண்டை அடைத்தபடி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;சொற்கள் வரமறுக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நெற்றிச் சுருக்கு விழும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நெஞ்சடைக்கும், வாய் குளறும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;பற்றுதல் அற்றுப்போம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;பார்வைத்திரை நடுங்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;'சற்றுக் காலத்தில் என்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;சாவோடிவை போகும்'&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;சிற்றின்பப்பிரிவில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;என அறிவேன். என்றாலும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;மற்ற மனிசரைப்போல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;கவலையுறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(0, 51, 0);"&gt;நீ போடி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;கவிஞர் திருக்குமரன்.&lt;br /&gt;"&lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 0);"&gt;திருக்குமரன் கவிதைகள்&lt;/span&gt;".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-7844474292740064666?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/7844474292740064666/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/blog-post_8475.html#comment-form' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7844474292740064666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7844474292740064666'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/blog-post_8475.html' title='சாவோடிவை போகும்! - திருக்குமரன் கவிதைகள்'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-6453033549949011088</id><published>2009-01-07T13:03:00.039+05:30</published><updated>2009-01-09T09:44:17.184+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவுகள்'/><title type='text'>என் வானிலே.....</title><content type='html'>எங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது! உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் பகலில் காகங்கள் ஆட்சிசெய்யும் வானம் கொழும்பினுடையது.&lt;br /&gt;பருத்தித்துறை இரவுகளை மாம்பழம்தேடும் வௌவால்களோடு, சில உலோகப்பறவைகளும் சுற்றின. ஊரில் பின்னேரத்தில் உலாப்போகும் கோழிகுஞ்சுகளை கைப்பற்ற பருந்துகளும் வான்மீது உலாத்தும். "பருந்து மூன்று தரம் சுத்திப்போட்டு அப்பிடியே கீழபாய்ஞ்சு கோழிக்குஞ்சை லபக் என்று பிடிச்சுக்கொண்டு போயிடும்." என்று பாட்டிமார் பேரக்குழந்தைகளுக்கு சொன்ன கதை ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழகு பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பௌர்ணமிஇரவுகளில் ஊரில் வாழ்ந்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பிள்ளையார் கோயிலில் சாமப்பூசை மணிஅடித்து ஓய்ந்தபிறகுதான், அண்டைவீட்டு பெண்கள் சிலர் வம்பளக்க வருவார்கள். அம்மம்மாவின் மடியில் இருந்துகொண்டு, ஊட்டுவதை தின்று கொண்டு அப்போதும் வான் பார்ப்பேன். மாமரக்கிளைகளூடாக நிலவொளி விட்டுவிட்டுப் பாயும். சிலநேரம் புட்டு, சில நேரம் இடியப்பமும் சொதியும். யாழ்ப்பாணச்சமையலில் உறைப்புக்கு பஞ்சம் வந்த சரித்திரம் கிடையாது. எனக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் மாந்தர்கள்&lt;br /&gt;அந்த நிலவுவானத்தில் உலவுவார்கள். நரி வரும். முயல் வரும். வடைதிருடும் காகம் வரும். ராசாக்கள் வருவினம். இப்பிடி எத்தனையோ!!&lt;br /&gt;&lt;br /&gt;வானம் என்றால் விமானம் இல்லாமலா? சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. "நாங்கள் எப்ப பிளேனில போவம்?" எண்டு அம்மாவை நச்சரித்த நாட்களும் உண்டு.&lt;br /&gt;எவ்வளவோ நாட்கள்தான் கீழே இருந்து அண்ணாந்து வானத்தைப்பார்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;அன்று, விமானத்தில் ஏறியபோது, பயத்தைக்காட்டிலும் வானத்திலிருந்து பார்த்தால் வானம் எப்படியிருக்கும் என்ற ஆவலே மிஞ்சிநின்றது. அதிஷ்டவசமாய் யன்னலோர இருக்கை வேறு. விமானம் கிளம்பி மேகங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து, பின்பு நேராகப் பறந்தது. யன்னலுக்கு வெளியே வெள்ளைவெள்ளையாய் பஞ்சுப்பொதிகளை நிரப்பி வைத்திருப்பதைப் போல தோன்றியது. ச்சே!இவ்வளவுதானா? இதைவிட பூமியில் இருந்து ரசிப்பது எவ்வளவோ பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நேரம்தான் இந்த பஞ்சுப்பொதிகளையே பார்த்துக்கொண்டிருப்பது? அந்த நேரம் பார்த்து ஒரு விமானப்பணிப்பெண் வந்து ஏராளமாய் ஏதேதோ சொல்லி, தாராளமாய் புன்னகைத்தாள்.  வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;09-01-2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-6453033549949011088?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/6453033549949011088/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/blog-post.html#comment-form' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6453033549949011088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6453033549949011088'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/blog-post.html' title='என் வானிலே.....'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-8220385877438301675</id><published>2009-01-07T09:01:00.041+05:30</published><updated>2009-08-23T17:25:51.168+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நூலின்றி அமையாதென் வாழ்வு - 3</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SWQ4-sl1BzI/AAAAAAAAAFU/mKVvivztrD0/s1600-h/1.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 310px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SWQ4-sl1BzI/AAAAAAAAAFU/mKVvivztrD0/s400/1.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5288414512212674354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம்  என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா?&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று சொன்னது அம்பேத்கரின் உதடுகள் அல்ல! காலம்காலமாக ஆதிக்கவர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு&lt;br /&gt;கீழ்சாதி எனப் பிற்படுத்தப்பட்ட அப்பாவி உயிர்களின் வேதனை, வெள்ளமாகப் பாய, அம்பேத்கரின் இதயம் சொன்ன வார்த்தைகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;விகடன் பிரசுரத்தின் வாயிலாக, அஜயன்பாலா எழுதியிருக்கும் "அம்பேத்கர்" என்ற நூல் அவரின் வாழ்க்கையை உணர்ச்சிபடக்கூறுகிறது. அம்பேத்கரின் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் அவருக்கு, மேல்சாதிமக்களால்&lt;br /&gt;நடந்த கொடுமைகளைப் படிக்கையில், சாதித்தீயின் கொடிய சுவாலைகள் கண்களைத் தீய்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியே சாதியின் கடுந்தளை உடைக்ககூடிய ஆயுதம் என்று எண்ணி, அம்பேத்கர் கல்விகற்ற உறுதியையும், அவர் வாங்கிக்குவித்த பட்டங்களையும் பார்க்கும் போது, வியப்பு என்னும் சுழல் நம்மை உள்ளிழுப்பது தவிர்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாக இருந்தாலும், துடிக்கும் நெஞ்சு ஒரேமாதிரித்துடித்தாலும்,  நூறு நூறு ஆண்டுகளாக, கீழ்மைப்படுத்தப்பட்டு, தாங்கள் கீழ்மையானவர்கள் என்று முழுமனதோடு நம்பவைக்கப்பட்டு அடிமைகளாய் வாழவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின்&lt;br /&gt;கண்ணீர்க்கடலில் எழுந்த சூரியனாக அம்பேத்கர் வந்தார்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;பறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெறமுடியாது. தீர்மானங்கள் மூலமோ,&lt;/span&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt; மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!&lt;/span&gt;&lt;br /&gt;என்ற பேராவேசத்தோடு, தன் இன மக்களுக்கு அவர்கள் கீழ்மையானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் அவர்பேச்சைக்கேட்க யாருமே இல்லை. அவருடைய இனமக்களே அவரை ஏற்கவில்லை.  அம்பேத்கரின் தோழர்கள் தளர்ந்து போனார்கள். ஆனால்&lt;br /&gt;அம்பேத்கர் கொஞ்சமேனும் கலங்கவில்லை.  மாறாக ஒருவார்த்தை சொன்னார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;"அவர்கள் வேறு யாருமல்ல! நம் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, சரியான பாதையில் நடத்திக் கூட்டிப்போகவேண்டும்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SWQ5GfnxNxI/AAAAAAAAAFc/3Kl1NM9dffw/s1600-h/2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 283px; height: 220px;" src="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SWQ5GfnxNxI/AAAAAAAAAFc/3Kl1NM9dffw/s400/2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5288414646170105618" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குடிக்க நீர்மறுக்கப்பட்ட மகத் குளத்தை நோக்கி அவர்களை, அம்பேத்கர் நடத்திக்கூட்டிப்போனார். காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீர் உரிமையை வென்றெடுத்தார். நீரைவிட மேலான நியாயத்தை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை அவருக்கு காலம் வழங்கியது. மேல்சாதிச்சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடியல் பிறக்கவேண்டுமாயின் அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசோடு வாதாடினார். இக்கோரிக்கையை முற்றாக மறுத்த மகாத்மா காந்தி, சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கருதுவது&lt;br /&gt;இந்துசமுதாயத்தையே இரண்டாகப் பிரிப்பது போலாகும் என வாதிட்டார். ஆனால்  எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒன்றாய் இருக்கவேண்டிய சகோதரர்களை, தாழ்த்தி தாமுயர்ந்துகொண்ட அந்தக்கணத்திலேயே இந்து சமுதாயம் இரண்டுபட்டுப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு இரட்டைவாக்குரிமை அளிக்க முன்வந்தபோதும், மகாத்மாகாந்தியின் எரவாடாசிறை உண்ணாவிரதத்தால் அது தடுக்கப்பட்டது. அம்பேத்கர்மேல் பாய்ந்த அழுத்தங்களால் அவர் இரட்டைவாக்குரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்தது. காந்தியின் உயிரைக்காப்பதற்காக வேண்டாவெறுப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;"மகாத்மாக்கள் வந்தார்கள்! மகாத்மாக்கள் மறைந்தார்கள்! ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்!"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SWQ5g92eXMI/AAAAAAAAAFk/zq6kiSa0xb0/s1600-h/3.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 334px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SWQ5g92eXMI/AAAAAAAAAFk/zq6kiSa0xb0/s400/3.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5288415100961447106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுதந்திரத்தின் பின்பு, சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுச்சுதந்திரத்தை அவரால் வாங்கித்தர முடியாமல் போனாலும்,&lt;br /&gt;காலம்காலமாக "நாங்கள் தாழ்த்தப்பட்ட பிறவிகள்" என்று அவர்களுக்கு இருந்த&lt;br /&gt;மூடநம்பிக்கையை தகர்த்து ஒழித்தமை அவருடைய பெருவெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அஜயன்பாலாவுக்கு உணர்ச்சி பெருக்கும் எழுத்து நன்கு கைவந்திருக்கிறது.&lt;br /&gt;அருமையான ஒரு வார்த்தையால், அவர் அம்பேத்கரின் வரலாற்றை முடிக்கிறார். இன்றைக்கு சாதித்தாக்கத்தின் நிதர்சனத்தை அது காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color: rgb(0, 153, 0);"&gt;எண்ணிக்கையில் 6லட்சமாக இருந்தாலும், அவை இரண்டாகப் பிளவுண்டு 12லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்&lt;br /&gt;07-01-2009.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-8220385877438301675?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/8220385877438301675/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/3.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/8220385877438301675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/8220385877438301675'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2009/01/3.html' title='நூலின்றி அமையாதென் வாழ்வு - 3'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SWQ4-sl1BzI/AAAAAAAAAFU/mKVvivztrD0/s72-c/1.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-7020187216754242567</id><published>2008-12-31T18:04:00.002+05:30</published><updated>2009-08-23T18:02:34.925+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பெருங்கோயிற் பயணம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVtj0yFHe3I/AAAAAAAAAEs/J63y9YAQUkw/s1600-h/Brihadeeshwara3.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVtj0yFHe3I/AAAAAAAAAEs/J63y9YAQUkw/s400/Brihadeeshwara3.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5285928346096991090" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம் அது! பெங்களூர்த்தரிப்பிடத்தில் எட்டுமணி போல வந்துசேர்ந்தோம். வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்னையில் ஒரு மடிக்கணணி வாங்கியிருந்தான். ஒரு காவல் அதிகாரி மடிக்கணணியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.&lt;br /&gt;அவர் திருமுகம், விஜயகாந்த் மாதிரி இருந்ததா இல்லை அர்ஜுன் மாதிரி இருந்ததா என்பது இருட்டில் சரியாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டு சொகுசுப்பேரூந்து வழமை போல் தாமதமாக வந்து, இனமானம் காத்தது. பேரூந்தில் இரவு வல்லவனுக்கு வல்லவன் படம் போட்டார்கள். தொடங்கிக் கொஞ்சநேரத்திலேயே ரஜினிகாந்த் நிமலுக்கு தூக்கமாத்திரைகொடுத்துவிட்டார். ராதிகா ரஜினிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கையில்தான் எனக்கு கொட்டாவியே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்விழித்த போது மலைக்கோட்டைதெரிந்தது. திருச்சிக்குள் நுளைந்து தஞ்சையை நோக்கி விரைந்தது பேரூந்து.கசிந்துவரும் காவிரிக்கே இந்தப் பசுமை என்றால், காவேரி நிரம்பிவந்த காலங்களில் தஞ்சை எப்படி இருந்திருக்கும்?&lt;br /&gt;சங்ககாலத்தில் கட்டப்பட்டதைப் போன்ற ஒருவிடுதியில் பைகளைவைத்து குளித்துவிட்டு, தஞ்சைபெரிய கோயிலுக்கு நடந்தோம். நாம் எங்கே இருக்கிறோம் கோயில் எங்கே இருக்கிறதென்று கூடதெரியாது.வழிவிசாரித்து போய் சேர்வதில் என்னவோ ஒரு சுவாரசியசொர்க்கமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவென்று சொல்ல? அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்ளம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாக முழுவதுமான பக்தியின்பாற் பட்டதல்ல! பத்துவருடங்களுக்குபின் 2002ல் சமாதானம் வந்தபோது ஊருக்குப்போனபோது உள்ளெழுந்த அதே உணர்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;வாளை உருவலாம் என்றுதான் பார்த்தோம்! அதற்கு வழியில்லாததால் புகைப்படக்கருவியை உருவிக்கொண்டு கோயிற்பிரவேசம் செய்தோம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVtkcHZjX9I/AAAAAAAAAFM/e5cdgAJfitg/s1600-h/Brihadeeshwara1.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVtkcHZjX9I/AAAAAAAAAFM/e5cdgAJfitg/s400/Brihadeeshwara1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5285929021834747858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!&lt;br /&gt;&lt;br /&gt;நந்திமண்டபத்தை மட்டும் பிற்கால நாயக்கமன்னர்கள் கட்டினார்கள் என்றும்,&lt;br /&gt;நந்தியோடு சேர்த்து முழுமண்டபமும் நாயக்கர் காலத்தது என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் உலாவுகின்றன. நந்தியை வணங்கிவிட்டு&lt;br /&gt;கோயிலுக்குள் அடிவைத்தோம். எங்குபார்த்தாலும் சிற்பநுணுக்கங்கள்!&lt;br /&gt;கால்வைக்கும் படியில்கூட கலைவழிகிறது. "பெருவுடையார்" என்று சொல்லப்படும் மகாலிங்கத்தின் அழகும் பிரம்மாண்டமும் மனத்தை ஈர்க்கின்றன.&lt;br /&gt;தமிழ்நாட்டு அறநிலைத்துறையிடமில்லாமல், இந்தியத் தொல்லியல்துறையின்&lt;br /&gt;பொறுப்பின் இருப்பதால், கோயில் கோயிலாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் இலட்சியங்களை அருள்மொழிவர்மன் எப்போதும் பெரிதாகவே வைத்துக்கொண்டான். கம்பன் சொல்லுகின்ற "சிறியன சிந்தியாதான்" என்ற&lt;br /&gt;சொற்றொடர் அருள்மொழிக்கே நன்றாய்ப்பொருந்துகிறது. தன் உயர்ந்த இலட்சியங்களால்தான் அவன் வரலாற்றில் இன்றைக்கும் ராஜராஜசோழனாக ஒளிவீசி, எங்கள் நெஞ்சுக்குள் வாழ்கின்றான். அவனுடைய உயர்ந்த இலட்சியங்களில் ஒளிர்ந்த இலட்சியமாக தஞ்சைப்பெருங்கோயில் மிளிர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் சிற்பக்கலையின் முழுப்பெரும்வெளிப்பாடான இக்கோயில், ராஜராஜேசுவரம், பெருவுடையார்கோயில், தட்சிணமேரு என்று பலபெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழர்தம் பெருமையைப்போல&lt;br /&gt;உயர்ந்தோங்கி நிற்கின்ற விமானம், சிற்பசௌந்தர்யங்களைக் காட்டி உள்ளம் கவர்கள்வனாகிறது. விமானத்தைக்கட்டியபின் லிங்கத்தை உள்ளே கொண்டுபோக முடியாதாகையால், லிங்கத்தை உள்ளேவைத்து பின்பே விமானத்தைக்கட்டினார்கள். லிங்கப்பிரதிட்டையின்போது ஏதோ சிக்கல் ஏற்பட்டதாகவும், ராஜராஜசோழரின் குருவான கருவூர்ச்சித்தர் நேரில்வந்து இடையூறுநீக்கி பிரதிட்டை பண்ணினார் என்றும் அறியமுடிகிறது. கோயிலில்&lt;br /&gt;கருவூர்த்தேவரும் ராஜராஜரும் அருகருகே நிற்கும் ஓவியம், ஆயிரமாண்டு கடப்பினும் தமிழோவியக்கலையின் சிறப்பைக் காட்டி நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜராஜ சோழனுக்குப் பிறகு, இந்தக்கோயில் பல இடிபாடுகளையும், பல புனரமைப்புக்களையும் கண்டது. கோயிலில் குடிகொண்ட தேவிக்கு தனிச்சன்னதி அமைத்தபெருமை சுந்தரபாண்டியனைச்சாரும். தேவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாயக்கமன்னர்கள் சிற்ப அழகு பொலிந்துததும்பும் வண்ணம் வடமேற்கிலே, முருகப்பெருமானுக்கு கற்சன்னதி அமைத்திருக்கிறார்கள். அதன் சிற்பநுணுக்கங்கங்ககளின் அழகு சொல்லிமாளாது. அந்தக் குமரனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVtkO0xu8yI/AAAAAAAAAE8/DEGvfzpUptY/s1600-h/Brihadeeshwara5.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVtkO0xu8yI/AAAAAAAAAE8/DEGvfzpUptY/s400/Brihadeeshwara5.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5285928793497596706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மராத்தியமன்னர்கள் பிள்ளையாருக்கு சன்னதி எடுப்பித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொல்லியல்துறை கோயிலின் பண்டையநிலைபற்றியும், இன்றையநிலைபற்றியும் கருத்துவிளக்கப்படங்களோடு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். அவர்களும் சில ஆங்கிலேயர்களும் கோயிலுக்கு செய்த பணிகளை நினைத்தால் கையெடுத்துக்கும்பிடவேணும் போலிருக்கிறது.&lt;br /&gt;கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்களஞ்சியங்களான&lt;br /&gt;"கங்கை கொண்ட சோழபுரம்", "தாராசுரம்" போகும் வழியை கேட்டறிந்தோம். (வேறொரு பதிவில் அவைபற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;பலதோழர்கள் உயர்ந்த விமானத்தை கோபுரம் என்கிறார்கள். கோபுரம் என்பது கோயிலின் நுழைவாயில். விமானம் என்பது மூலவருக்கு மேல் அமைந்திருக்கும்.விமானத்தின் உச்சியில் உள்ள உருண்டையானபாகம் தனிக்கல்லால் ஆனது.கிறேன்களும் தொழில்நுட்பவசதிகளும் அற்ற அக்காலத்தில், பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்சாய்தளத்தை அமைத்து, நிலத்துக்கும் விமானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தி, யானைகளின் மூலம் கல்லை அவ்வளவு உயரத்துக்கு கொணர்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அளவிறந்த பெருமையுடனும், பூரிப்புடனும் ஒருவழியாக நானும் நிமலும் வெளியேறினோம். பெருவுடையாரின் எல்லையற்ற கருணையால் எங்கள் செருப்புகள் எங்களுக்கே கிடைத்தன. ஒரு ஆச்சி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தார். வாங்கி தெருவோரத்தில் அமர்ந்து, பெருங்கோயிலைப் பார்த்தவண்ணம் விழுங்கல்படலத்தை ஆரம்பித்தோம். ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்பிட்டதில்லை. இரண்டு இட்டிலிக்கு நாலுவகை சட்டினி. இட்டிலியின் அருஞ்சுவையை இன்னதென்று சொல்லுதற்கு ஆயிரம் நாக்கு தேவை. அடுத்தமுறை தஞ்சைக்குப்போனால் ஆச்சியிடம் இட்டிலி ஒருபிடி பிடிக்கவேணும். யாருக்குத்தெரியும்? அந்தநேரம், எங்களுக்கு இட்டிலி போட்ட புண்ணியத்தால் ஆச்சி, சொர்க்கத்தில் ராஜராஜசோழனுக்கு இட்டிலி விற்றுக்கொண்டிருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்&lt;br /&gt;31-12-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-7020187216754242567?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/7020187216754242567/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post_31.html#comment-form' title='15 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7020187216754242567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7020187216754242567'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post_31.html' title='பெருங்கோயிற் பயணம்'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVtj0yFHe3I/AAAAAAAAAEs/J63y9YAQUkw/s72-c/Brihadeeshwara3.JPG' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-4377737551677297730</id><published>2008-12-25T11:20:00.047+05:30</published><updated>2009-08-23T17:27:53.618+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>வாழ்ந்த அதிகாலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVM3tuRequI/AAAAAAAAAEk/xXia7hT_FJ4/s1600-h/well-beach.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVM3tuRequI/AAAAAAAAAEk/xXia7hT_FJ4/s400/well-beach.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5283628046490708706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பள்ளிக்காலத்து அதிகாலைகள் மறக்கமுடியாதவை. எட்டுமணிக்கு பாடசாலைதொடங்குமென்றால் ஐந்தரை,ஆறு மணிக்கெல்லாம் டியுசன் தொடங்கிவிடும். காலை ஐந்து மணியளவில் பம்பலப்பிட்டி  வழியாக நடந்து வெள்ளவத்தைக்கு வருவேன். ஆமிக்காரர்களைத்தவிர யாருடைய நடமாட்டமும் இருக்காது. பம்பலப்பிட்டி வரும்வரை வீதியோரத்து பவளமல்லிகை மரங்கள் வாசம் வீசிக்கொண்டிருக்கும். சிவந்தகாம்போடு பல பவளமல்லிகள் தெருவில் உதிர்ந்திருக்கும். யாருமில்லாத வீதிகளில் நான் உரத்தகுரலில் பாடிக்கொண்டு போவேன். தெருவிளக்குகள் மஞ்சளாக பல்லிளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் பெரும்பாலும் ஐந்தரைக்கே ஒளிபரவிவிடுகிறது. கொழும்பில்&lt;br /&gt;ஆறுமணிவரை இருட்டுக்கு பஞ்சமே இல்லை. அநேகமாக பத்தாம் வகுப்பிலிருந்து காலைப்பயணம் தொடங்கியது. அப்போதெல்லாம் டிலுக்சனும்&lt;br /&gt;வருவான்.அநேகமாக ஆனந்தன்சேரின் தமிழ்தேடிய பயணமாக இருந்தது.&lt;br /&gt;பௌர்ணமிக்கு அடுத்தநாள் என்றால் நிலவொளியும் இருட்டும் நிரம்பி வழியும்.&lt;br /&gt;நிலவு நிரம்பிய அந்த வேளையில் நடக்கும்போது, சத்தியமாய் பருத்தித்துறையில் நடப்பதாகவே ஒரு உணர்வு வந்து, மனம் நிறைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளவத்தைக்கு போகவேணும் என்றால் காலிவீதியில் பேரூந்து பிடித்தும் போகலாம். பெரும்பாலும் நான் அதைத்  தாண்டி  இறங்கி பம்பலப்பிட்டியின் கடலோரமாகவே  செல்வதுண்டு. கொழும்பின் கடற்கரை அந்திவேளையில் களியாட்டத்தோடே இருக்கிறது. அதிகாலையில் அதன் முகமே வேறு. அமைதியான ஒரு யோகியைப்போல கடல் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நீலமும் கறுப்பும் பின்னிப்பிணைந்த அந்த வானமும் கடலும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லும். கடற்காற்று வந்து சட்டையின் பொத்தான்களின் இடைவெளியூடாக உடல்தழுவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலை ஒட்டிய தெருவில் சில "கன"வான்கள் நடைபயில்வார்கள். இயலுமானவரை நான் கடலோரத்தில் மெதுவாகவேநடப்பேன். வகுப்புக்கு போவதற்குக்கூட மனசிருக்காது. இப்படியே வாழ்க்கை முழுக்க நடந்து போய்க்கொண்டிருக்க மாட்டோமா என்றிருக்கும். எல்லாப் பயணங்களுக்காகவும், காலம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளவத்தைக்கடற்பகுதிக்கு வந்து சேரும் நேரத்தில், சிலவேளை வகுப்பு ஆரம்பித்து கால்மணிநேரம் கடந்திருக்கும்.அப்போதெல்லாம் வகுப்புக்கு இருக்கும் தெருவுக்குள் திரும்பாமல், தொடர்ந்து நடந்து கொண்டேபோவேன்.&lt;br /&gt;ராமகிருஷ்ணமிஷன் வரமுதல் சற்றுமுன்னே  அநேகமாக பிரஜீவை சந்திப்பேன்.&lt;br /&gt;அதே இடத்தில் மாலைவேளைகளிலும் சந்தித்திருக்கிறோம் என்றாலும் நீலநிறமான காலை எழுதும் கவிதைக்கு தனிச்சுவை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கரையில் கிடக்கும்  பாறைகளில், அந்த நேரத்தில் அமர்ந்திருப்பது ஒரு தவம்.&lt;br /&gt;நாங்கள் அமர்ந்திருக்கிறோம் ஆனந்தமாய் வெறுமனே கடலைப்பார்த்தபடி !&lt;br /&gt;அதிகமாக பேச்சுவராது. அவன் தோளில் கை போட்டபடியிருந்த என்னிடம்&lt;br /&gt;"மச்சான்! அங்க பார்!" என்றான்.கருப்புநண்டுகள் அலைகளைத்தாண்டி பாறைகளில் ஏறமுயற்சி்த்தன. பலதடவைகள் விழுந்தும் முயற்சியை விடவில்லை. பாறையில் மோதித்தெறிக்கும்  அலை துண்டாய்ச்சிதறி துளிகளாகி மாயாஜாலம் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாலிருக்கும் தண்டவாளத்தில் தடதடவென்று ரயில்பறக்கும் ஓசை அதிர்ந்தது. காற்றில் பின்தள்ளப்பட்ட தன் ஓலைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்ற தென்னைகள் சலசலகின்றன. அலைகளின் வீரியம்குறைந்து நுரை வந்து கால்கழுவியது. என் காலடிக்கு அடைக்கலம் தந்தமண், அலைகளால் பறிக்கப்பட்டு, எனக்கான குழி உருவாக்கப்பட்டது. அடுத்த அலையில் குழி காணாமல்போனது.  எந்த எண்ணங்களும் எழும்பாமல், எந்த இலக்கும் இல்லாமல் நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரஜீவ் சிட்னியிலும், டிலுக்சன் மெல்பேர்னிலும், நான் பெங்களூரிலுமாக சிதறிப்போனாலும், பழசுகளை நினைக்கும் போது, இப்பொழுதும் நுரைவந்து கால்கழுவுகிறது. தென்னைகள் சலசலக்கின்றன. இன்றைக்கும் நண்டுகள் பாறையில் ஏறமுயன்று கொண்டிருக்கலாம்.  இழந்தவைகள் ஈடுசெய்யமுடியாதவை என்ற போதும், சாகும்வரை நெஞ்சோடு வாழும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்,&lt;br /&gt;25-12-2008.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-4377737551677297730?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/4377737551677297730/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post_25.html#comment-form' title='20 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4377737551677297730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4377737551677297730'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post_25.html' title='வாழ்ந்த அதிகாலை'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SVM3tuRequI/AAAAAAAAAEk/xXia7hT_FJ4/s72-c/well-beach.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-5195442424090896218</id><published>2008-12-15T17:40:00.032+05:30</published><updated>2009-09-04T01:12:57.576+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நூலின்றி அமையாதென் வாழ்வு  - 2</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcwzHEnvQI/AAAAAAAAAD8/HjniKkPiGfA/s1600-h/111111111111111111111111111111111111.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 311px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcwzHEnvQI/AAAAAAAAAD8/HjniKkPiGfA/s400/111111111111111111111111111111111111.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5280242742745087234" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"&gt;ஜனவரி மாதம் நான்காம் திகதி நான் அங்கு வருவதாயிருந்தேன். ஆனால் நான் வர முடியவில்லை. ஏனென்றால் அந்த விஷயத்தில் எனக்கு ஒரு செயலும் இல்லை. ஆண்டவன் என்னை எங்கே போகச் சொல்லுகிறானோ, அங்கே நான் போக வேண்டியதாய் இருக்கிறது. இப்போது நான் சொந்த வேலையாகப் போகவில்லை. அவனுக்காகவே போனேன். என் மனத்தின் நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அதனை இந்தக் கடிதத்தில் விவரிக்க நான் விரும்பவில்லை. நீ இங்கே வந்தால் நான் சொல்ல நினைப்பதைச் சொல்லுகிறேன். இப்போதைக்கு நான் சொல்லக்கூடியது என்னவென்றால் எனக்கு இனிமேல் சொந்தச் சுதந்திரம் இல்லை என்பதாகும். ஆண்டவன் போகச்சொல்லுகிற இடத்துக்கு நான் பொம்மை போல போவேன். அவர் செய்யச்சொல்வதை பொம்மை போல செய்வேன்.&lt;/span&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வருவதற்கு சிலகாலங்களுக்கு முன்பு, பரோடாவில் இருந்து மேற்சொன்ன கடிதத்தை தன் மனைவிக்கு எழுதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாயோகி அரவிந்தரின் வாழ்வை விகடன் பிரசுரம் வாயிலாக,&lt;br /&gt;எழுத்தாளர் பா.சு.ரமணன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அரவிந்தரின் வாழ்வு பலபருவங்களை உடையதாயிருக்கிறது. இந்தியக்கலாசாரத்தின் சுவடுகூட தன் பிள்ளைகள்மேல் படக்கூடாதென்று தந்தையால் இங்கிலாந்துக்கு அநுப்பப்பட்டார் அரவிந்தர். காலம் அவரை ஆழமான தேச பக்தராக்கியது.&lt;br /&gt;இந்தியா திரும்பிய அரவிந்தர் தேசவிடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். மிதவாதம் விடுதலைக்கு உதவாதென்று தீவிரவாதத்தையே அவர் ஆதரித்தார். ஒற்றர்களால் தொடரப்பட்டார்.&lt;br /&gt;கைது செய்யப்பட்டார். அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறைச்சாலையில் அரவிந்தர் அநுபவித்த கொடுமைகள் பல.&lt;br /&gt;வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் வசதிகளே அற்ற அந்தக் கொடிய சிறைச்சாலையில்தான் முன்பு தான் பயின்ற யோகக்கலையை பயிற்சி செய்து பார்க்கத்தொடங்கினார். அவரின் மலம் அவர் அருகிலேயே கிடக்கும். தினம் இரண்டு வேளைகள் தான் அது அகற்றப்படும். குளிக்கவும் குடிக்கவும் ஒரேஒரு குவளைதான். கோடையில் வெம்மை தகிக்கும். மழைக்காலத்தில் சிறை அறைக்குள்ளேயே நீர் நிரம்பும். அவ்வளவையும் சகித்துக்கொண்டு தன் யோகப்பயிற்சிகளையும் தொடர்ந்தார் அரவிந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதாந்த சாத்திரங்களில் ஆழ்கின்ற வாய்ப்பும் நேரமும் அவருக்கு அங்கே கிட்டியது. சிறைவாழ்வு அவரைப் புடம்போட்டது. அவர் செய்ய வேண்டிய பணி வேறென்று உள்ளது என்று அங்கேதான் இறைவனால் தாம் உணர்த்தப்பட்டதாக&lt;br /&gt;அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மார்கழி பிறந்திருக்கிறது. காலைநேரத்தை கைக்குள் வைத்திருக்கும் மூடுபனியாக அரவிந்தரை என் கைக்குள்ளேயே வைத்திருக்கிறேன். சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்கின்ற அபாயத்தால்  அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த பாண்டிச்சேரி நோக்கி கிளம்பினார். வங்கத்திலிருந்து பாண்டிச்சேரி வழியாக கொழும்பு செல்லும் கப்பலில் ஏறி சித்திரை நான்காம் திகதி, தம் இலக்கை வந்தடைந்தார். பாரதியார், மற்றும் பலர் அவருடைய வருகையினால் மகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தரின் கடுமையான யோகப்பயிற்சியின் மூலமாக சில சக்திகள் அவருக்கு வாய்த்திருந்தன.பாண்டிச்சேரியில் இருந்த ஆரம்பகாலங்களில் அவர் தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆவிகளை அழைத்து உரையாடியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ஆனால் இவையெல்லாம் சிறிதும் பயனற்ற முயற்சிகள் என்று அறவே தவிர்த்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆரம்ப காலங்களில் உணவுக்கும் பணத்துக்கும் அரவிந்தர் மிகுந்த சிரமப்பட்டிருக்கின்றார். சில நாட்கள் வெறும் சோற்றோடு மிளகாய்ப்பொடி இட்டு பிசைந்து மற்றவர்களுக்கும் கொடுத்து தானும் உண்டிருக்கிறார். அவர் உண்ணும் அளவு மிகச்சொற்பமே! பெரும்பாலான நேரங்களில் யோக சாதனைகளிலேயே மூழ்கியிருந்தார். அளவற்ற யோகப்பயிற்சியின் விளைவாக அவரது முகத்தில் தனிப்பிரகாசம் சுடர் விட்டது என்று அவரோடு கூட இருந்தவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcwGsWGPsI/AAAAAAAAAD0/Nc8JAbcqG5g/s1600-h/Sri_Aurobindo.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 287px;" src="http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcwGsWGPsI/AAAAAAAAAD0/Nc8JAbcqG5g/s400/Sri_Aurobindo.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5280241979656388290" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தநூலில் அவருடைய யோகசாதனைகளைப்பற்றி விரிவாக ஒன்றுமே எழுதப்படாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. பசியோடு இருந்தவனுக்கு கொடுக்கப்பட்ட சிறிதளவு உணவு, அவனுடைய பசியை தூண்டிவிடுவது போல், மீண்டும் பாண்டிச்சேரி போய் அவரின் யோகசாதனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெஞ்சுப்பிரஜையான அன்னை மிரா அரவிந்தரிடம் சிஷ்யையாகி, அவரின் யோக வழிகாட்டலில் பூரணநிலையை அடைந்தார். பாண்டிச்சேரிக்கு அருகின் "அரோவில்"என்ற ஒரு நகரத்தையே கட்டுவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரவிந்தரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாபாரதத்தில் வரும் பீஷ்மரை மனம் ஞாபகப்படுத்துகிறது. அவரது பிரகாசமான முகம், மௌனமான கம்பீரம் எல்லாம் நெஞ்சிலிருந்து அகலமுடியாதவை. அவர் தம்மை முழுமையாக இறையருளிடம் ஒப்படைத்து விட்டு வாழ்ந்த மகாஞானி.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களுக்கு முன் இதே மார்கழியில் நான் பாண்டிச்சேரிக்குப் போனேன். அப்போது அவ்வளவாக அவரைப்பற்றி எனக்கு தெரியாது. தெரியாது என்று சொல்ல்வதை கொஞ்சம் நேர்மையாகச் சொன்னால், அவரைப்பற்றிய அக்கறை என்னிடம் இருக்கவில்லை. போனநேரம் தவறாகப் போய்விட்டது. அரவிந்தர் ஆசிரமம் பூட்டப்படும் நேரம்! எல்லோரையும் அன்பாக விரட்டிக்கொண்டிருந்தார்கள். மலர் நிறைந்த அவரது சமாதியில் என் நெற்றி வைத்து வணங்கினேன். சிறிது குளிர்ந்தது.அவ்வளவுதான். எத்தனையோ வெள்ளைக்காரர்கள்/காரிகள் அங்கே அசைவற்று தியானத்திலிருந்தார்கள்.&lt;br /&gt;அருகிலிருந்து தியானம் செய்ய முயன்றேன். மனம் தன் எண்ணச்சிதறல்களையே தொடர்ந்தும் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.&lt;br /&gt;வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcxHQesiDI/AAAAAAAAAEE/SDmqh9BZIrc/s1600-h/aurobindo_samadhi.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcxHQesiDI/AAAAAAAAAEE/SDmqh9BZIrc/s400/aurobindo_samadhi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5280243088867756082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இறைவனுடைய கருணைமழை எங்கும் எப்போதும் பெய்துகொண்டு தானிருக்கிறது. அவரவர் பாத்திரத்தின் அளவிற்கேற்ப, நீர் நிரம்புகிறது. அன்றைய தினத்தை விட இன்றைக்கு என் பாத்திரம் கொஞ்சம் பெரிதாக மாறியிருக்கலாம். யார் அறிவார் அந்த ரகசியத்தை?&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;16-12-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-5195442424090896218?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/5195442424090896218/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/2.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5195442424090896218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5195442424090896218'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/2.html' title='நூலின்றி அமையாதென் வாழ்வு  - 2'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcwzHEnvQI/AAAAAAAAAD8/HjniKkPiGfA/s72-c/111111111111111111111111111111111111.gif' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-2750900191205024251</id><published>2008-12-15T10:01:00.029+05:30</published><updated>2009-08-23T17:28:44.967+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பூக்களை கல்சுமக்கச் சொல்லாதீர்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcnRwJ2uCI/AAAAAAAAADs/ifIJCKFSTQQ/s1600-h/Photo-0808.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcnRwJ2uCI/AAAAAAAAADs/ifIJCKFSTQQ/s400/Photo-0808.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5280232274052692002" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சலனமற்று வெறுமையாய்க் கடக்கிறது காலம். எல்லா மனிதர்களுடைய பாதங்களும் அடுத்த அடியை விரைந்து வைக்கவே முற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதங்களை நசித்து வலிதந்தாவது தம்முடைய இலக்கை&lt;br /&gt;அடைதல் வேண்டுமென்ற சுயநலமனம் அந்தப்பாதங்களை விரைவுபடுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அரக்கப்பரக்க ஓடும் நம் நகரங்களின் பாதங்கள் சில பிஞ்சுகளை மிதித்து நசுக்கியவாறு தன் பயணங்களைத் தொடர்கின்றன. இன்னமும் பால்மணம் மாறாத சிரிப்புடன் மழலைக் குரலுடன் ஆறுவயதுக் குழந்தை பெங்களூர் மத்தியபேரூந்து தரிப்பிடத்தில் கஞ்சா விற்கிறது. அவன் மழலைக்குரலும் வஞ்சனையற்ற சிரிப்பும் பலநாட்களுக்கு கண்முன்னின்று அகலவில்லை.&lt;br /&gt;உலகம் எதனையும் கண்டு கொள்ள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுபோன்ற காட்சிகள் கணம் தவறாமல்&lt;br /&gt;அரங்கேறியவாறே இருக்கின்றன. நகரங்களின் இருண்ட முகங்களில் வாழும் சகோதரர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் கைக்குழந்தைகளாக இருக்கும் போதே, தொழில் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. கைக்குழந்தையோடு பிச்சை கேட்கின்ற சகோதரிகளின் கண்களை பலதடவை உற்றுநோக்கியிருக்கின்றேன். திருட்டுத்தனத்தை அவர்கள் கண்களில் காட்டுவதில்லை. யார் குழந்தையோ? பாவம்!&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது வளர்ந்ததும் ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வேலைகள் அவர்களுக்கு சொல்லித்தரப்படுகின்றன. பிச்சை எடுக்கவும், "பின்பணப்பை"யை திருடவும்&lt;br /&gt;அகப்பட்டால் அழுதுபுரளவும் இன்னும் பல சமூகவிரோத செயல்கள் செய்யவும்&lt;br /&gt;பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகள் அவர்களுக்கு பாடம் எடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பல சிறுவர்கள் கடைகளிலும் உணவகங்களிலும் வேலைசெய்கிறார்கள்.&lt;br /&gt;நான் இரவு உணவுண்ணும் ஒரு கன்னட உணவகத்தில் சாம்பார் என்று சொல்லி&lt;br /&gt;ஒரு சிறுவன் இனிப்புக்கஞ்சி ஊற்றுகிறான். தலைபரட்டையடித்து கலைந்து கிடக்கிறது. பலநாட்களாக துவைக்காத சட்டை. கனிவு மாறாத அந்தக் குழந்தையின் கையில் சூடுவைத்த தழும்புகள்! நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் மறைத்துக்கொண்டான். போய்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார்களுக்குத்தான் நெஞ்சம் அழுகிப்போய் விட்டதென்று கூறமுடியாது.&lt;br /&gt;அரச நிறுவனங்களும் போட்டிக்கு நிற்கின்றன. மேலே நான் இட்ட புகைப்படம்&lt;br /&gt;பெங்களூரின் மெஜஸ்டிக் பேரூந்து நிலையத்தில் உள்ள, "நந்தினி" பால் சார் உணவுப்பொருள் கடையில் எடுக்கப்பட்டது. நந்தினி நிறுவனம் கர்நாடக அரசின்&lt;br /&gt;கீழ், லாபத்தில் இயங்கும் பிரபல்யமான நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைசம்பளம் கொடுக்கலாம், நன்றாக வேலை வாங்கலாம், எதிர்த்துப் பேசமாட்டார்கள், பேசினால் கொடுக்கும் தண்டனைகள் பற்றி வெளியில் தெரியவராது... இப்படி பல காரணங்கள்! அந்தக் குழந்தைகளின் வண்ணக்கனவுகளில் தீயேற்றி வறுத்தெடுக்கும் இந்த மேல்த்தட்டு வர்க்கம்&lt;br /&gt;தம் கனவுகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் முழுவதும் இப்படி பல காட்சிகளைப்பார்க்கலாம். குழந்தைகளை வேலைக்கு வைத்திருக்கும் உணவகங்களில் உண்ணமாட்டேன் என்று சபதமிடுபவராக நீங்கள் இருந்தால் பட்டினிதான் கிடக்க வேண்டும்.&lt;br /&gt;ஈரம் வரண்டுபோன மனத்துச்சமூகம் இன்னும் எவ்வளவு பாரத்தை தூக்கி&lt;br /&gt;அந்தப் பிஞ்சுகளின் மேல் வைக்கப்போகிறது என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் அந்தப்பையனை பிடித்து, என் அரைகுறைக் கன்னடத்தில் ஊர்,பேர் கேட்டேன்.&lt;br /&gt;"பார்த்திபன், சேலம்"&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா! யேன்?"&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என்ற கேள்வியை, என் உதடுகள் ஏனோ அடக்கிக் கொண்டன. அவன் மீண்டும் போய்விட்டான். இனம் புரியாத குற்ற உணர்வு இன்றுவரை நெஞ்சம் விட்டு விலகவில்லை. அவனுடைய அந்த நிலைக்குக் காரணம் நான் அல்ல, என்று  விலகிப்போக முடியாது. நான் மட்டுமல்ல! நீங்களும் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;16-12-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-2750900191205024251?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/2750900191205024251/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post_15.html#comment-form' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/2750900191205024251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/2750900191205024251'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post_15.html' title='பூக்களை கல்சுமக்கச் சொல்லாதீர்கள்!'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUcnRwJ2uCI/AAAAAAAAADs/ifIJCKFSTQQ/s72-c/Photo-0808.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-312303216358613588</id><published>2008-12-13T18:01:00.017+05:30</published><updated>2008-12-14T17:03:38.615+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நூலின்றி அமையாதென் வாழ்வு  - 1</title><content type='html'>கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களின் கனவுகள் என்னைத் தழுவுகின்றன.எனக்கே எனக்கான அந்தத் திரைப்படங்களில் ஆழ்ந்துபோகிறேன். அவற்றுள் சிலநேரம் நானும் பங்கேற்கின்றேன். பார்வையாளனாக நான்மட்டுமே பார்வையிடுவதில் தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை. நல்ல புத்தகங்களும் இப்படிப்பட்ட கனவுகளைப்போல நம்மை தமக்குள் இழுத்துக் கொள்கின்றன. எழுத்துக்கள் சொற்களாகி, சொற்கள் வார்த்தைகளாகி வார்த்தைகள் கருத்துக்களாகி மனத்தில்  புது உலகம் ஒன்றைக்கட்டுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் இந்த புதுச்சூழலில் ஆழும் உணர்வுகள் இருப்பதில்லை என்பதை&lt;br /&gt;பலகாலம் கழித்துத்தான் அறிந்தேன். நூல்களை சில தோழர்கள் காகிதங்களாகவே பார்க்கிறார்கள். ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொன்றில் லயிக்கிறது. அதனால்தான் உலகத்தில் இன்னும் சுவாரசியம் மிச்சம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அநேகமாக பத்தாவது வயதில் "பாரதியார் கவிதைகளை" நான் புரட்டினேன் என்று நினைக்கின்றேன். பதின்மூன்றுவருடங்களாக அதனுடனே வாழ்கின்றேன்.&lt;br /&gt;அக்காலகட்டத்தில் புரியாத பாரதியின் பல வார்த்தைகள், சொல்ல முனைந்த கருத்துக்கள் இன்று புலப்படுகின்றன. "பொன்னியின் செல்வனும்" இதைப்போலவே! வாழ்வின் ஒவ்வொருகட்ட முடிவின்போதும் அந்தக்கதை&lt;br /&gt;மீண்டும் மீண்டும் புதிதாகவே தோன்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சில கனவுகள் வேதனையைக்கொடுத்துவிட்டு தமது இறுதிப்பக்கத்தை மூடிக்கொள்கின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுவதற்காய் என் கைகளை&lt;br /&gt;அவைகளே இயக்குவது எனக்கு ஆச்சரியமளிப்பதில்லை.  உயிரோட்டமுள்ள நூல்கள் கைகளை மட்டுமல்ல, உலகத்தையே இயக்கக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;விரக்தியின் உச்சக்கட்டத்தில் மனம் சஞ்சரிக்கும் வேளைகளில், பாசமுள்ள எழுத்துக்கள் அதை இழுத்துக்கொண்டுவந்து தஞ்சம் கொடுக்கின்றன. மன இறுக்கத்தை விடுவிக்கக்கூடிய பண்பை சில புத்தகங்கள் அளவுக்கதிகமாக வெளிப்படுத்துவதால் வாசிக்கும்போதே வாய்திறந்து சிரித்துவிடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கியம் ராமசாமியின் "அப்புசாமி"கதாபாத்திரத்தைக் கொண்ட புனைகதைகள்&lt;br /&gt;வாசித்தபின்புகூட நினைத்து நினைத்துச்சிரிக்கவைத்து,  திட்டு வாங்கித்தந்திருக்கின்றன. சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் வாசகனின் வாயோரத்தில் சிரிப்பை குத்தகை எடுத்துவைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாரதியார் கட்டுரைகள்"என்ற நூலை எத்தனைபேர் அறிந்திருப்பர்களோ தெரியாது. என் அம்மா சிறுவயதில் அதைவாங்கித்தராமல் விட்டிருந்தால் இன்றுவரை அப்படிப்பட்ட ஒன்றை நான் அறிந்திருக்கமாட்டேன். பாரதியின் மனவெளிப்பாடுகளாக அந்தக்கட்டுரைகள் அமைந்தைருப்பதை இன்று உணர்கிறேன். சில பக்கங்கள் வெளிப்படுத்தும் நகைச்சுவை, இப்படிப்பட்ட மனிதருக்குள் இந்தளவுக்கு நகைப்புணர்வு இருந்ததா என்று எண்ண வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நகைப்பு மட்டுமல்லாது பயம், ஆசை, கோபம், வேதனை, வறுமை, ஒருதலைக்காதல், வஞ்சனை என்று தான் கவிதைகளில் காட்ட முடிந்த உணர்ச்சியையும் விட பலமடங்கு உணர்ச்சியுடன் மனித இயல்புகளை கதாபாத்திரங்களாக்குகிறார் பாரதி. தூர நின்று எழுச்சியுடன் கவிதை சொன்ன ஒருவரை, தோளில் கைபோட்டு  கதைசொல்லும் நண்பனாகக் காட்டுகின்றன அவரது கட்டுரைகள்!&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்து உணர்ச்சிகள் எழுத்துக்களாகும் போதுதான், வெள்ளமாய்ப்பெருகி வாசகனின் மனத்தைத் திருடிக்கொண்டு போகமுடியும் என்ற ரகசியம் புரிந்தாலும் அதற்கான கொடுப்பினை பலருக்கு வாய்ப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு புத்தகமும் ஒரு உழவன். படிப்பவன் மனதில் அவை எழுத்து என்ற ஏர்கொண்டு உழுது, பண்படுத்தி பல கருத்துவிதைகளை விதைக்கின்றன.&lt;br /&gt;காலபெருவெளியின் ஓட்டவேகத்தில் பற்பல அழுத்தங்களால் சில விதைகள்&lt;br /&gt;சிதைந்தாலும், மீதி விதைகள் மனிதனின் ஆளுமையை நிர்ணயிப்பதிலிருந்து அவனது நடத்தையை இயக்கும் குணங்களை மேம்படுத்துவது வரை பங்கெடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இலையிலிருந்து பனி வழிந்து துளியாகாத ஒரு காலைப்பொழுதில் தேனீர் கோப்பையும் நானும், அரவிந்தரின் யோகவாழ்வைக் காட்டுகின்ற புத்தகத்தை வாசித்தோம். எழுந்துகொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தவண்ணம், அதன் கடைசிப்பக்கத்தை என்விரல்கள் மூடியபோது, மனம் அமைதியில் மூழ்கி அலையற்றுக்கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;14-12-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-312303216358613588?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/312303216358613588/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/1.html#comment-form' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/312303216358613588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/312303216358613588'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/1.html' title='நூலின்றி அமையாதென் வாழ்வு  - 1'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-4887734473659834761</id><published>2008-12-09T09:20:00.074+05:30</published><updated>2009-09-04T01:13:08.847+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஏதடா உண்மையில் வாணிபூசை?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/ST4hiwkPY3I/AAAAAAAAAC8/bdsdqD9EbQA/s1600-h/sarasvati.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 157px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/ST4hiwkPY3I/AAAAAAAAAC8/bdsdqD9EbQA/s200/sarasvati.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277692694360974194" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இலங்கையில் உள்ள தமிழ் மாணவர்கள் படிக்கும் பாடசாலைகளின் நவராத்திரிநாட்களில் நடைபெறும் கலைவிழாக்களில்&lt;br /&gt;ஒரு பாட்டு, கட்டாயமாக வீணைச்சத்ததோடும் மிருதங்கத் தட்டலோடும்&lt;br /&gt;தன்னை இடஒதுக்கீடு செய்து கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 204);"&gt;"அடுத்த நிகழ்வாக பாரதியாரின் "வெள்ளைத்தாமரப்பூவிலிருப்பாள்" என்ற பாடலை இன்ன இன்ன மாணவர்(வி)கள் பாடவிருக்கிறார்கள். அதற்கான ஆயத்தங்கள் அரங்கத்தில் நடைபெறுவதால் சபையோரை சற்றுநேரம் பொறுத்திருக்குமாறு வேண்டுகிறோம்"&lt;/span&gt; என்ற [பொறுமையை கொல்கின்ற] அறிவிப்பின் பின்னர், அந்தப்பாடலின் அர்த்தம் புரியாமல்&lt;br /&gt;குழந்தைகள் (அல்லது குமரிகள்) வந்து பாடிவிட்டு செல்வார்கள்.(&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;பொருள் புரியாம பாடினா சிவலோகம் போக ஏலாது என்று மாணிக்கவாசகரே சிவபுராணக்கடைசியில் சொல்லிப்போட்டார் என்பதை கவனத்திற் கொள்க.&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லவந்தது என்னவென்றால்..., இந்த உலகத்தில் பிறந்த இருபத்து மூன்று ஆண்டுகளாகப் பட்ட அநுபவம் என்ன சொல்லுதென்டா...,&lt;br /&gt;அந்த அற்புதமான கவிதையின் முதல் இரண்டு பந்திகளுமே&lt;br /&gt;எல்லா இடங்களிலும் திருப்பித்திருப்பி பாடப்படுகின்றன.&lt;br /&gt;எழுச்சியும் சமுதாயத்துக்குத் தேவையான கல்வியைப் பற்றிய ஆழ்ந்த கருத்தும்&lt;br /&gt;விழிப்புண்ர்வு ஏற்றும் திறமும் கொண்ட&lt;br /&gt;அந்தப்பாடலின் மிகுதி எட்டுப் பந்திகளையும் ஏன் தீண்டத்தகாததாய் ஆக்கினார்கள் என்ற கேள்விக்குப் பதிலை அந்தந்தப் பாடசாலைகளின் இசை ஆசிரியர்கள் தான் சொல்லவேண்டும்.&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/ST4jRdcFb2I/AAAAAAAAADE/Z9JGCbdAgQw/s1600-h/aa1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 200px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/ST4jRdcFb2I/AAAAAAAAADE/Z9JGCbdAgQw/s200/aa1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277694596191973218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;br /&gt;போனபிறவியில் செய்த புண்ணியத்தின் மிச்சப் பயனாக பாரதியாரின்&lt;br /&gt;வெள்ளைத்தாமரைக் கவிதையின் கடைசிப் பந்தியையும் நான் சில இடங்களில் கேட்க நேர்ந்தது. பாட்டில் அல்ல!பேச்சில்!&lt;br /&gt;"&lt;span style="color: rgb(102, 102, 204);"&gt;நிதி மிகுந்தவர் பொற்குவைதாரீர்&lt;/span&gt;" என்று தொடங்கும் அந்தப்பந்தி&lt;br /&gt;எதற்கு உபயோகப்பட்டதென்றால் "நன்கொடைகேட்டல்" என்கின்ற படு புண்ணிய கைங்கரியத்திற்கன்றி வேறல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சுப்பிரமணியத்தாரின் கவிதையின் முதலிரண்டு பந்தி பாட்டாகவும் கடைசிப்பந்தி பேச்சாகவும் வாழவைத்த தமிழ்ப்பெருங்குடியே! கருத்துக் களஞ்சியமாய் விளங்கும் மிச்ச ஏழு பந்திகளையும் அதேபோல் அர்த்தம் புரியாமல் பாடித்தொலைப்பதற்கென்ன? என்ற பெருங்கேள்வி தொண்டை வரை வந்தும், விழுங்குகிற இட்டிலி,சாம்பார் உந்தித்தள்ள வயிற்றுக்கே போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலைவாணி விரும்பிக் கேட்கும் பூசை எதுவென்று பாரதியார்&lt;br /&gt;சொல்லுவதை கேட்கையிலே, உணர்ச்சிப்பெருக்கு ஏறுவதையும்&lt;br /&gt;நமக்குத் தெரிந்ததைக்கூட அடுத்தவருக்கு சொல்லித்தராமல் மறைத்தவண்ணம் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாது.&lt;br /&gt;இந்தப் பதிவுகூட அந்த உணர்ச்சியின் வெளிப்பாடுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;எளிதாக விளங்ககூடிய இக்கவிதைக்கு உரை என்பது தேவையில்லாததுதான்.&lt;br /&gt;ஆனாலும், ஏற்கனவே அழகாக இருக்கும் நம் தமிழ்க்கன்னியர்கள் தேவையில்லை என்று சீப்பை,கண்ணாடியை முகப்பூச்சை தள்ளிவைக்காத அருங்குணத்தை வணங்கி தமிழ்கூறும் நல்லுலகிலே என் முதலாவது உரைப்படலத்தை ஆரம்பிக்கின்றேன்.&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;[உரையிற்குறையிருப்பின் என்னைச்சார்ந்தது! கவியில் நிறையிருப்பின் பாரதியைச்சார்ந்தது.]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt; .&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/ST4jfCG6j8I/AAAAAAAAADM/BWb8scUa7SE/s1600-h/aa2.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 178px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/ST4jfCG6j8I/AAAAAAAAADM/BWb8scUa7SE/s200/aa2.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277694829373591490" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கொள்ளை இன்பம் குலவு கவிதை&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கூறு பாவலர் உள்ளத்திருப்பாள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;உள்ளாதாம் பொருள் தேடியுணர்ந்தே&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கள்ளமற்ற முனிவர்கள் கூறும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கருணைவாசகத்துட் பொருளாவாள்!&lt;/span&gt;&lt;br /&gt;வெள்ளைத்தாமரை பூவில் இருக்கின்ற கலைமகள் (அங்கு மட்டுமே இருப்பதில்லை) வீணைமீட்டுகின்ற ஒலியிலும் இருக்கின்றாள். கொள்ளை இன்பம் தந்து நெஞ்சோடு குலவிக் களிக்கின்ற கவிதைகளைப் படைக்கும் கவிஞர்களின் சிந்தையிலே இருந்து கற்பனை வளத்தையும் கருத்துச்செறிவையும் அளிக்கின்றாள்.&lt;br /&gt;வேதத்தில் உள்ளபொருளைத் தேடி அறிந்து, பின் உணர்ந்து ஓதப்படும்&lt;br /&gt;வேதத்தில் உள்ளாள். (&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;ஐயர்மார் கவனிக்கவும். விக்கிரகத்துக்கு முன்னால் நின்று கடுகதிவேகத்தில்  மந்திரங்களை உதறித்தள்ளுகின்ற செயலில் கலைமகள் இருக்கமாட்டாளாம்.&lt;/span&gt;) மனதில் கள்ளமில்லாத முற்றும் துறந்த துறவிகள் சொல்லுகின்ற கருணை நிறை வார்த்தைகளில் சரஸ்வதி இருக்கின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;மாதர் தீங்குரற் பாட்டிலிருப்பாள்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கீதம்பாடும் குயிலின் குரலை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கோதகன்ற தொழிலுடைத்தாகி&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;குலவு சித்திரம் கோபுரம் கோயில்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;இன்பமே வடிவாகிடப்பெற்றாள்!&lt;/span&gt;&lt;br /&gt;பெண்களது இனிமையான குரலிலிருந்து வரும் பாட்டில் இருப்பள் கலைவாணி.&lt;br /&gt;வெள்ளைமனத்துப் பிஞ்சுகளான குழந்தைகளின் மழலைப்பேச்சில் உறைகின்றாள். கீதங்கள்பாடித்திரிகின்ற குயிலின் குரலையும் கிளியின் நாக்கையும் அவள் தனது வசிப்பிடமாக்கிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருதரம் பார்த்தபின்பு, மறக்க இயலாமல் சிந்தையில் ஞாபகம்வந்து எம்மோடு கூடிகுலவிக் கொண்டிருக்கும்...&lt;br /&gt;ஒருதவறுமில்லாத சிறந்த் வேலைப்பாடுகள் உடைய சித்திரங்கள், சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் இவற்றிலெல்லாம் பொங்கிச்சொரிந்திருக்கும் அழகின் இடையே வாழுகின்ற கலைத்தாய் ஆனந்தமே உருவானவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்,&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்,&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வீரமன்னர் பின்வேதியர் யாரும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;தரணி மீதறிவாகிய தெய்வம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவரை வஞ்சிக்காத தொழிலைப் புரிந்து அதன்மூலம்&lt;br /&gt;தம் வயிற்றுக்கு உணவுதேடி வாழுகின்ற நல்ல மனிதர்களுக்கு மட்டுமே&lt;br /&gt;அன்னை குலதெய்வமாக நின்று பரம்பரையையே காப்பாள்.&lt;br /&gt;[&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;என்ன? வேற தெய்வத்தை தேடலாம் எண்டுதானே யோசிக்கிறீங்கள்?&lt;/span&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;போர்நடக்கின்றதென்றால் ஆயுதங்கள் செய்கின்ற கொல்லர்களுக்கு நிறைய வருமானம் வரும். அதனால் அவர்களுக்கு போர் என்றால் உயிருக்கு உயிர்.&lt;br /&gt;[&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;அமெரிக்க ஆயுத வியாபாரிகளையா சொல்லுறார்?&lt;/span&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட கொல்லர்களும்,&lt;br /&gt;தத்தம் கலைகளில் கரைகண்ட சிற்பிகளும், தச்சர்களும்,&lt;br /&gt;(&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;பதுக்கிவைக்காமல்&lt;/span&gt;) நிறைவாக நல்ல பொருட்களை விற்கும் வியாபாரிக்ள், வீரமுள்ள அரசர்கள், மற்றும் அந்தணர்கள் எல்லோருமே&lt;br /&gt;"தாயே! எங்களுக்கு நீயே தஞ்சம்"என்றுகூறி வணங்கி நிற்கின்ற தெய்வம்&lt;br /&gt;யார் என்றால், அது இந்த உலகத்தில் "அறிவு"என்னும் தெய்வத்தைத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;உய்வமென்ற கருத்துடையோர்கள்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;உயிரினுக்குயிராகிய தெய்வம்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;செய்வமென்றொரு செய்கையெடுப்போர்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;செம்மை நாடிப்பணிந்திடுந் தெய்வம்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கைவருந்தி உழைப்பவர் தெய்வம்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கவிஞர் தெய்வம்! கடவுளர்தெய்வம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட அந்தத்தெய்வம் எல்லவற்றையும் அறியும்.&lt;br /&gt;தீமையை நாங்கள் உணர்வதற்காக எங்களுக்குக் காட்டி, பின் அத்தீமையிலிருந்து ஒருபாதிப்பும் இல்லாமல் காப்பற்றுகின்ற தெய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்தியை விரும்பி உயர்ஞானத்தை வேண்டி நிற்கின்றவர்கள் உயிருக்கு உயிராய் விரும்புகிற தெய்வம். ஒரு செயலை செய்வது என்று முடிவு செய்தவர்கள், அச்செயல் நன்றாக செம்மையாக நடக்க வேண்டும் என்று பணிகின்ற தெய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தெய்வம் கை வருந்தி  உடலால் வியர்வை சிந்தி உழைக்கின்ற பாட்டளிகளின் தெய்வம்.&lt;br /&gt;கவிஞர்களின் தெய்வம்.&lt;br /&gt;அது தெய்வங்களுக்கே மேலான தெய்வம்.  &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செந்தமிழ்மணிநாட்டிடை உள்ளீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வந்தனம் இவட்கே செய்வதென்றால்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வாழி அஃதிங்கெளிதன்று கண்டீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;மந்திரத்தை முணுமுணுத்தேட்டை&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வரிசையாக அடுக்கி, அதன்மேல்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;சந்தனத்தை, மலரை இடுவோர்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;சாத்திரம் இவள் பூசனையன்றாம்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செந்தமிழை இரத்தினம் போல உயர்வாகக் கருதும் நாட்டிலே உள்ளவர்களே!&lt;br /&gt;[&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;அப்பிடி யாரவது இருக்கிறீங்களா?&lt;/span&gt;]&lt;br /&gt;நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தெய்வத்தை வழிபடுவோம்!வாருங்கள்!&lt;br /&gt;ஆனால் ஒரு விசயம்!&lt;br /&gt;இவளை வணங்குவது என்றால், "வாழ்க வாழ்க"என்று சொல்லிவிட்டுப் போவதைப்போல எளிதான செயல் இல்லை. கண்டுகொள்ளுங்கள்!&lt;br /&gt;[&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;இங்கே தான் பாரதியார் திருப்புமுனையே வைக்கிறார்&lt;/span&gt;]&lt;br /&gt;மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டு, புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்து அதற்கு மேலே சந்த்னத்தையும் மலர்களையும் இடச்சொல்லுகின்ற நெறிகள் கலைமகளின் பூசைக்குப் பொருந்தாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;வீடுதோறும் கலையின் விளக்கம்,&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வீதிதோறும் இரண்டொரு பள்ளி,&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;நகர்கள் எங்கும் பலபல பள்ளி,&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;தேடு கல்வியிலாதொரு ஊரைத்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;தீயினுக்கிரையாக மடுத்தல்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கேண்மை கொள்ளவழியிவை கண்டீர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாத்தீமைகளையும் தீர்க்கக் கூடியவளான என்னுடைய தாய் கலைவாணியின் நட்பைப் பெறுவதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை:&lt;br /&gt;1]ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு கலையாவது விளங்கி ஒளிவீச வேண்டும்.&lt;br /&gt;2]ஒவ்வொரு வீதியிலும் ஒன்று அல்லது இரண்டு பாடசாலைகள் அமைக்கவேண்டும்.&lt;br /&gt;3]நம்முடைய தேசத்திலே எத்தனை நகரங்கள் இருக்கின்றனவோ, எத்தனை கிராமங்கள் இருக்கின்றனவோ....., அங்கெல்லாம் பற்பல பாடசாலைகளையும் கல்லூரிகளையும் கட்டவேண்டும். 4]கல்வி என்றஒன்று இல்லாத ஊர் இருக்கின்றதா என்று தேடவேண்டும்.&lt;br /&gt;அப்படி இருந்தால் அதை தீ இட்டு அழித்தே விட வேண்டும். அது இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?&lt;br /&gt;இப்படிப் பட்ட  இலட்சிய வழிகளைப் பின்பற்றினால் என் அன்னையின் அருளை எளிதாகப் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;ஊணர்தேசம் யவனர்தந்தேசம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;உதயஞாயிற்றொளிபெறு நாடு&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;சேணகன்றதோர் சிற்றடிச்சீனம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;செல்வப்பாரசிகப்பழந்தேசம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;தோணலத்த துருக்கம் மிசிரம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;சூழ்கடற்கப்புறத்தினில் இன்னும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;காணும் பற்பல நாட்டிடை எல்லாம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;கல்வித்தேவியின் ஒளிமிகுந்தொங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;[&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;ஹூணர் என்னும் இனத்தவர் அசோகர் காலத்தில் கணவாய்களினூடாக வட இந்தியாவினுள் புகுந்து சில பகுதிகளை ஆட்சி செய்த இனத்தவர்கள் என்று அறிகிறேன்.&lt;/span&gt;]&lt;br /&gt;ஹூணர் தேசம், கிரேக்க,உரோம தேசங்கள்,&lt;br /&gt;உதிக்கும் சூரியனின் முதல் ஒளியை பெறும் நாடு (&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;ஜப்பானை சொல்கின்றாரோ?&lt;/span&gt;),&lt;br /&gt;அகலமான சீனா,   செல்வம் நிறைந்த பழமையான பாரசிக நாடு,&lt;br /&gt;துருக்கி, மிசிரம் எனப்படும் நாடு,  இவை தவிர இன்னும் சூழ்ந்த கடலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் எத்தனை எத்தனையோ நாடுகளில் எல்லாம்&lt;br /&gt;கல்வித்தெய்வமான சரஸ்வதியின் அருள் ஒளி மிகுந்து ஓங்கி நிற்கிறது. அவ்வாறான நிலையில்........ . . . . . , [&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;அடுத்த பாடலில் தொடர்கிறது கருத்து!&lt;/span&gt;&lt;/span&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;நல்லபாரத நாட்டிடை வந்தீர்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;மானமற்று விலங்குகளொப்ப&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;போனதற்கு வருந்துதல் வேண்டா!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இப்படியெல்லாம் பற்பல நாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து&lt;br /&gt;பெருமை பெற்று விளங்கிவரும் இந்த நாளில்....,)&lt;br /&gt;"அறிவு"என்ற சொல்லுக்கே அர்த்தமாக விளங்ககூடிய  பாரத நாட்டிலே&lt;br /&gt;வந்து உதித்த மகாஜனங்களே! [&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;இங்கு வந்து என்னத்தைக் கிழித்தீர்கள் என்றால்&lt;/span&gt;]&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் அறிவுச் சொத்துக்கே ஊனத்தை ஏற்படுத்துகின்றீர்கள்.&lt;br /&gt;கல்வி நாட்டில் ஓங்கி நிற்பதற்காக செய்யவேண்டிய உழைப்பை மறந்தீர்கள். &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;இந்த மண்ணில் மானமில்லாமல் மிருகங்களைப் போல,  &lt;/span&gt; &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;வாழுவதெல்லாம் ஒரு வாழ்வா? &lt;/span&gt;&lt;br /&gt;சரி விடுங்கள்! நடந்து போனதுக்கு வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்?&lt;br /&gt;கவலைப்பட வேண்டாம்! முதலில் இந்தத் தாழ்வை நீக்க முயற்சி செய்வோம்! வாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(153, 51, 153);"&gt;அடுத்து வருவது தான் எனக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாட்டு!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;இன்னறுங்கனிச்சோலைகள் செய்தல்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஆலயம் பதினாயிரம் நாட்டல்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;பின்னருள்ள தருமங்கள் யாவும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;அன்ன யாவினும் புண்ணியங்கோடி&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1] நம்முடைய சூழல் மாசடைவதைத் தடுத்து, எல்லா இடங்களிலும்&lt;br /&gt;இனிமையான பழங்களைத் தருகின்ற மரங்களை நாட்டி சோலைகளையும்         காடுகளையும் அமைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;2]இனிய நீரை தருகின்ற குளிர்ந்த நீர்நிலைகளை உருவாக்குதல்.&lt;br /&gt;&lt;br /&gt;3]பசி என்று ஒரு உயிர் வருந்தாதவண்ணம் எல்லா இடமும் அன்னதான சாலைகளை ஆயிரக்கணக்கில் கட்டி, உயிர்களின் பசியாற்றுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;4]எல்லா இடமும் பத்தாயிரம் கோயில்கள் கட்டி வைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;5]இன்னும் பின்னால் என்னென்ன தருமங்கள் இருக்கின்றனவோ&lt;br /&gt;அவை எல்லாவற்றையும் சிறப்புறச்செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன எல்லாமே சிறந்த தருமங்கள்தான். உயிர்களின் துன்பத்தை&lt;br /&gt;கண்ணீரை துடைப்பவை தான். புண்ணியத்தை வாரி வாரிக் கொடுப்பவைதான்.&lt;br /&gt;ஆனாலும், இவை எல்லாம் செய்வதை விட, முதலில்&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;ஒரு ஏழைக்கு கல்விவைக் கொடுங்கள்!&lt;/span&gt; அதுவே மாபெரும் தர்மம்.&lt;br /&gt;எல்லாப்புண்ணியங்களையும் விட கோடிமடங்கு புண்ணியத்தை கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;நிதி மிகுத்தவர் பொற்குவைதாரீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;மதுரத்தேமொழிமாதர்களெல்லாம்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;வாணிபூசைக்குரியன பேசீர்!&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;&lt;br /&gt;இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணம் நிறைந்து கொழிக்கின்றவரே! பொன்குவியலைத்தாருங்கள்!&lt;br /&gt;நடுத்தரவர்க்க மக்களே! உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அதைகொடுங்கள்!&lt;br /&gt;அதையும் செய்ய முடியாமல் இருப்பவர்களே!&lt;br /&gt;உங்கள் வாய்ப்பேச்சினால் கல்வியின் தேவையைபற்றி எல்லாரிடமும் பேசி மனமாற்றத்தை கொண்டுவாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல்பலம் பெற்றவர்களே. உங்கள் உடல் உழைப்பைக்கொடுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இனிமையான மொழிகளை உதிர்க்கும் பெண்களே!&lt;br /&gt;(&lt;span style="color: rgb(153, 51, 153);font-size:85%;" &gt;வளவளவென்று ஊரான் வீட்டுக் கதைகளைப் பேசிக்கொண்டு இருக்காமல்&lt;/span&gt;)&lt;br /&gt;நாம் செய்யப்போகும் இந்த உண்மையான "வாணி பூசை"க்கு தேவையானவற்றையே பேசுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;எதைக் கொடுத்தென்றாலும்......,&lt;/span&gt; &lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;எப்படியாவது......,&lt;/span&gt; &lt;span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;இந்த மாபெருஞ்செயலைச் செய்து முடிப்போம்! வாருங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;09-12-2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-4887734473659834761?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/4887734473659834761/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post.html#comment-form' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4887734473659834761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4887734473659834761'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/12/blog-post.html' title='ஏதடா உண்மையில் வாணிபூசை?'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/ST4hiwkPY3I/AAAAAAAAAC8/bdsdqD9EbQA/s72-c/sarasvati.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-7542098159556433151</id><published>2008-08-05T01:08:00.011+05:30</published><updated>2009-09-04T01:13:30.191+05:30</updated><title type='text'>நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 0, 153); font-weight: bold;"&gt;"ஆப்பிரிக்க இலக்கியங்களுக்கோ, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களுக்கோ எங்கள் சமகாலத்து இலக்கியங்கள் குறைந்து போய்விடவில்லை. ஆனால் அவை உலக அளவுக்கு அறியப்படவில்லை. அங்கீகாரம் பெறவுமில்லை. எங்கள் கண்களுக்கு தெரியாத ஏதோ சூட்சுமமான விதிகளின் பிரகாரம் இலக்கியத்தரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்.&lt;/span&gt;"&lt;/span&gt;&lt;br /&gt;                                                                                           &lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;- &lt;span style="font-weight: bold;"&gt;சுந்தர ராமசாமி&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1] எதற்காக நம் இலக்கியங்கள் பிறமொழிகளில், மொழிபெயர்க்கப்பட வேண்டும்?&lt;/span&gt;&lt;br /&gt;நாகரிகப் பழமையும்,&lt;br /&gt;முற்காலத்திலேயே  அடைந்திருந்த பண்பாட்டுச்செழுமையும்,&lt;br /&gt;இலக்கியப் புலமையும், பொறியியற்திறனும், கட்டிடக்கலைவடிவமைப்பும்,&lt;br /&gt;சிற்பப்பெருங்கலையில் சிறந்தோங்கிய தன்மையும்,&lt;br /&gt;வணிகமேலாண்மையில் பழந்தின்று கொட்டைபோட்ட முதிர்ச்சியும், போர்க்கலையும், பரதமும், கூத்தும், இயற்கைவிவசாயமுறைகளும்,&lt;br /&gt;தளராத வீரமும், அகலாத ஈரமும் இன்னும் பலபெருஞ்சிறப்புக்களையும்&lt;br /&gt;தன்னகத்தே கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இனம் ஒன்று இருக்கிறது.அதன் இலக்கியங்கள் உலக மனித சமுதாயத்தின் பொக்கிஷம்.&lt;br /&gt;என்பதனை பிறதேசத்தவர் உணர்ந்து, அவ் இலக்கியங்களைக் கற்று, அதன்படி ஒழுகி தத்தம் சந்ததியர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் படி செய்வதற்காக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2]எந்தெந்த மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்?&lt;/span&gt;&lt;br /&gt;எந்தெந்த மொழிகள் உலகில் எழுதவும், பேசவும் பயன்படுகின்றனவோ,&lt;br /&gt;அந்தந்த மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3]ஏற்கனவே பல தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதே? அவற்றால் எந்தப்பயனும் இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;சே&lt;span style="font-weight: bold;"&gt;க்&lt;/span&gt;ஷ்பியரின் நூல்களை உலகம் முழுவதும் விழுந்து விழுந்து படிக்கிறது.&lt;br /&gt;திருக்குறளை, சிலப்பதிகாரத்தை, மணிமேகலையை, திருவாசகத்தை&lt;br /&gt;படிப்பறிவுள்ள உலகமக்களில் எத்தனை பேர் அறிவார்கள்? பிறமொழிநூல்களைவிட நம் நூல்கள் தரம் குறைந்தனவா? ஒருபோதும்&lt;br /&gt;இல்லை. எங்கள் நூல்கள் மொழிமாற்றம் செய்யப்படுகையில் எளியமொழிநடையில் கருத்துக்கள் வாசகருக்கு போய் சேரக்கூடிய வகையில் எழுதப்படாமை, அவற்றை பிரபல்யம் அடையாமல் செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4] நம் இலக்கியங்கள் சிறப்பாக மொழிமாற்றம் அடையும் வேகத்தைக்கூட்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;    இனி என்ன செய்ய வேண்டும்?&lt;/span&gt;&lt;br /&gt;1.அரசாங்க உதவிகளை மட்டுமே நம்பியிருத்தலை அறவே நிறுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;2.இலாப நோக்கம் அற்ற, அரசியல் மத சாதி சார்பு அற்ற தமிழ் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;3.நிபந்தனைகள் அற்ற, பிரதியுபகாரம் எதிர்பார்க்காத நிதியுதவிகளை&lt;br /&gt;தேடிப் பெறுவதற்காக தனிப் பிரிவு ஆரம்பித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பொருத்தமான, திறமையான, பல்மொழியறிவுமிக்க தமிழ் அறிஞர்களை சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;5. பொருத்தமான, திறமையான, குறித்த பிறமொழியில் சிறந்த அறிவும், சுவாரசியமான எழுத்துத் திறனும் உள்ள அறிஞர்களை, மொழி வாரியாக,&lt;br /&gt;சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;6.நிறுவனத்தின் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில்&lt;br /&gt;பல குறுங்கால, நீண்டகாலதிட்டங்களைத் தீட்டி, விரைந்து அமுல்ப்படுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;7.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை சிறந்த தரத்தில் அச்சிட்டு&lt;br /&gt;இலாபம் இல்லாதவகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;8."பிரிட்டிஷ் கவுன்சில்" எவ்வாறு உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தையும்&lt;br /&gt;ஆங்கில இலக்கியத்தையும் பரப்புகின்றதோ, அதே போல், பல நாடுகளிலும்&lt;br /&gt;கிளைகள் திறந்து, தமிழ்மொழியையும், தமிழிலக்கியங்களையும் பயிற்றுவி்த்தல். தமிழ் தெரிந்திருத்தல் ஒரு பெருமைக்குரிய விடயம் என்ற எண்ணக்கருத்தை பிறநாட்டவரிடம் ஏற்படுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;9.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை மின்னூலாக்கி, எவரும் இணையத்திலிருந்து இலகுவாக பதிவிற்க்கம் செய்யக்கூடியவாறு அமைத்தலுடன், வருங்காலத்தில் அறிவியற்புரட்சியால் வரும் எந்தவொரு உபயோகமான ஊடகங்களின் மூலமும் நம் தயாரிப்புக்கள் மற்றவரை இலகுவாக சென்றடையுமாறு செய்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(51, 0, 153);"&gt;மேற்கூறப்பட்ட தன்மைகளை உடைய தன்னார்வ தமிழ்த் தொண்டு நிறுவனங்கள், துளியாய்..., தூறலாய்..., மழையாய்..., பெருங்கடலாய்ப் பெருக வேண்டும் என்பதே தமிழுணர்வுள்ள தமிழர்களின் ஒரே பெருவிருப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;-ஆதித்தன்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-7542098159556433151?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/7542098159556433151/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/08/blog-post_05.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7542098159556433151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/7542098159556433151'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/08/blog-post_05.html' title='நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-1284830863019995098</id><published>2008-08-03T23:11:00.013+05:30</published><updated>2009-08-23T17:29:25.085+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>உருப்படாத தி.மு.க. விற்கான எதிர்க்கணைகள் சில!!</title><content type='html'>1]பொழுதைப் போக்க இலவசத்தொலைக்காட்சி வழங்கும் கருணாநிதியால்,&lt;br /&gt;ஏன் உயிரைக்காக்க இலவசத்தலைக்கவசம் வழங்க முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;2]மரணதண்டனையை நீக்க கோரும் கனிமொழி, மதுரையில் சன்குழும     தொழிலாளர்கள் அழகிரி ஆதரவாளர்களால் பெற்றோல்குண்டு வீசிக்கொல்லப்பட்டமைக்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;3]தமிழ் எங்கள் மூச்சு என்று கூவும் கழகத்தின் தூண்களில் ஒருவரான&lt;br /&gt;ஆற்காடு வீராசாமி, தன் பெயரின் ஆங்கிலஎழுத்துக்களில் வீராஸ்வாமி&lt;br /&gt;என்று மாற்றியது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;4]மத்திய அரசே கைவசம் உள்ளபோது, தமிழகத்திற்கு எவ்வளவோ முன்னேற்ற அடிக்கற்கள் நாட்டியிருக்கலாம். அதை விடுத்து கனிமொழிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை எடுத்தளிப்பதிலேயே குறியாக நிற்கின்ற கருணாநிதியைப் போய் யார் "நிர்வாகத்திறன் கொண்டவர்" என்று&lt;br /&gt;புகழ்ந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;5] தமிழ் நாட்டிலேயே தலையை பிய்த்துக்கொண்டு நடக்கின்ற மின்சாரப் பற்றாக்குறைச் சண்டைகளுக்கு மத்தியில், இலங்கைக்கு தனுஷ்கோடி-மன்னார் வழியாக மின்சாரம் வழங்குவதைப் பற்றி ஆற்காடு வீராசாமி வாயே திறக்காதது&lt;br /&gt;ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;6] உலகத்தமிழர் தலைவராக கழகக் கண்மணிகள் மார்தட்டும் கருணாநிதியால்&lt;br /&gt;பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் திறக்கப்பட முடியாத நிலையில் கன்னட வெறியர்களால் தடுக்கப்பட்டு வரும் வள்ளுவர் சிலையை ஏன் திறக்க முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;7] பெரியார் சீடர் என்று தன்னைச்சொல்லும் கருணாநிதி எதற்காக பெண்தெய்வமாக போற்றப்படும் கண்ணகிக்கு சிலை வைத்தார்?&lt;br /&gt;[சிலை வைத்தது தவறு இல்லை. பெரியார் சீடர் கடவுளுக்கு சிலை வைப்பது ஏன்?]&lt;br /&gt;&lt;br /&gt;8] திருக்குறளை கசடறக் கற்று உரை எழுதி, "வாழும் வள்ளுவரே" என்று&lt;br /&gt;தொண்டர்கள் அழைப்பதை அநுமதித்து வரும் கருணாநிதி,&lt;br /&gt;திருக்குறளை வாழ்கையில் பெரும்பாலும் கடைப்பிடிக்காதது ஏன்?&lt;br /&gt;[இந்த தலைப்பில் எழுதத்தொடங்கினால் ஒரு பெரும் நூலே எழுதலாம்.]&lt;br /&gt;&lt;br /&gt;9] கவிதை என்ற பேரில் முரசொலியில் கருணாநிதி எழுதும் சொற்கலவைகளுக்கும் கவித்தரத்திற்கும் சம்பந்தம் குறைவாயுள்ளமை பற்றி,&lt;br /&gt;அவருடன் கலந்து உறவாடும் வைரமுத்து,பா.விஜய் போன்றவர்கள் வாய்திறக்காமைக்கு காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;10] வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில்&lt;br /&gt;தனக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தமைக்கு காரணம் கலைஞர்தான் என்று கூறியுள்ளார். உண்மையான திறமையின் அடிப்படையில்&lt;br /&gt;பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகாமல், சிபாரிசின் அடிப்படையில் மதன்கார்க்கிக்கு இடம் கிடைத்தது எவ்வாறு?&lt;br /&gt;&lt;br /&gt;11] இவ்வாறு தன் தோழர் மகனுக்கு சிபாரிசு பண்ணி இடமளித்த கழகத்தலைவர்&lt;br /&gt;கழகத்தின் அடிமட்டத்தொண்டர்களின் சந்ததிகளுக்கும் சிபாரிசு செய்து உதவலாமே? என்ற பகுத்தறிவு அப்பாவித் தொண்டர்களுக்கு வராமற் போனது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;12] தன் உறவினருக்குமேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக்கோரி லஞ்சதடுப்புபிரிவு அதிகாரியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு&lt;br /&gt;எதிராக ஆதாரங்கள் இருந்தும், வழக்கு தொடராதது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;13] (பகுத்தறிவு இயக்கமாக வெளிக்காட்டிக்கொள்ளும்) "திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த உறுப்பினரும் சாமி கும்பிடக்கூடாது; கும்பிட்டால் கட்சியில் இருக்க கூடாது. கடவுள் பக்தி உள்ள எவரும் தி.முகவிற்கு வாக்களிக்கத் தெவையில்லை." என்று ஏன் வெளிப்படையாக கருணாநிதி தெரிவிக்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;14] வெறுமனே பேச்சில் கொல்லுவேன்,வெட்டுவேன் என்று கூறிய காடுவெட்டி குருவை, அதிகாலையில் கதவை உடைத்து கைது செய்த தி.மு.க.அடிமைக் காவல் அதிகாரிகள், மதுரையில் இரு தமிழர்களின் கொலைக்கு காரணமான&lt;br /&gt;செயல்புயல் மு.க.அழகிரியின் வீட்டுக் கதவை ஏன் தடவக்கூட முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;15] விடிதலைப்புலிகளின் தூண்களில் ஒருவரான சு.ப.தமிழ்ச்செல்வன் மரணத்திற்காக கவிதை எழுதிய கருணாநிதி, தமிழ்ச்செல்வனின் படுகொலையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரை,&lt;br /&gt;தம் பெயர்ப் பட்டியை கழற்றிவைத்துவிட்டு வந்த காவற்துறையினரைக்கொண்டு&lt;br /&gt;அடித்துக் கலைப்பித்தது ஏன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-1284830863019995098?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/1284830863019995098/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/08/blog-post.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1284830863019995098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1284830863019995098'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/08/blog-post.html' title='உருப்படாத தி.மு.க. விற்கான எதிர்க்கணைகள் சில!!'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-4916441052574430053</id><published>2008-04-13T15:00:00.003+05:30</published><updated>2009-08-23T17:26:34.756+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>விழித்தெழுக என் தேசம்! - இரவீந்திரநாத் தாகூர்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;சிறைவாச மின்றிஅறிவு வளர்ச்சிக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;எங்கே பூரணவிடுதலை உள்ளதோ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;வெளி உலகின் ஒருமைப்பாடு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;எங்கே உடைபட்டுத்துண்டுகளாய்ப்போய்விட படவில்லையோ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;வாய்ச் சொற்கள் எங்கேமெய்நெறிகளின்அடிப்படையிலிருந்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;வெளிப்படையாய் வருகின்றனவோ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;பூரணத்துவம் நோக்கிதனது கரங்களை நீட்டுகிறதோ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;அடிப்படை தேடிச் செல்லும்தெளிந்தஅறிவோட்டம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;எங்கேபாழடைந்த பழக்கம் என்னும்பாலை மணலில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;வழி தவறிப்போய்விட வில்லையோ,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;இதயத்தை எங்கேவழிநடத்திச் செல்கிறாயோ, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;அந்தவிடுதலைச் சுவர்க்க பூமியில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;எந்தன் பிதாவே!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663300;"&gt;விழித்தெழுகஎன் தேசம்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-4916441052574430053?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/4916441052574430053/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/04/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4916441052574430053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/4916441052574430053'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/04/blog-post.html' title='விழித்தெழுக என் தேசம்! - இரவீந்திரநாத் தாகூர்'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-6193153375986211417</id><published>2008-03-22T12:53:00.003+05:30</published><updated>2009-09-04T01:11:42.726+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>பழகிய பாரதி !</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R-S5sbl376I/AAAAAAAAABQ/CtFpsG0xatk/s1600-h/b.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5180469644354908066" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R-S5sbl376I/AAAAAAAAABQ/CtFpsG0xatk/s400/b.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பாரதியாரை நேரில் கண்டவர்கள் எவராவது இருப்பார்களா என்று பலவருடம் தேடியலைந்திருக்கிறேன். எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடும் பாண்டிச்சேரியில் உள்ள பாரதி நினைவகமும் போகும் போதெல்லாம் அவரைச் சந்தித்த மனிதர்களில் ஒருவரையாவது பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் உருவாகும். பாரதியாரை தன்னுடைய பள்ளிவயதில் பார்த்துப் பழகிய கல்யாண சுந்தரம் என்ற முதியவரைப் பற்றி அறிந்த போது உடனே காண வேண்டும் என்ற வேட்கை உருவானது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் உள்ள பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி. பாரதியாரை தான் பார்த்துப் பழகிய தன்னுடைய பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசினார் 90 வயதைக்கடந்த கல்யாண சுந்தரம். 1999 ல் நடந்த இந்தச் சந்திப்பின் இரண்டு ஆண்டுகளில் அவர் காலமானார். அந்த சந்திப்பின் வரிவடிவம்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;தூரத்துமலைகளின் நிசப்தம் நிரம்பிய விசிபுரம் எனப்படும் விக்கிர சிங்கபுரம். வயல்களின் செழுமை காணுமிடமெல்லாம் பச்சையாக விரிந்து கிடக்கிறது. மேகங்கள் சிதறிய வானம். தென்னைகள் நிரம்பிய நிலவளம். ஆற்றோட்டத்தின் வற்றாத நீர்வளம். அதிக பரபரப்பு இல்லாத மென்மையான வாழ்க்கை. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கல்யாண சுந்தரம் பற்றிக் கேள்விபட்டு அவர் வீடு தெரியாமல் தேடி அலைந்த போது கோவிலின் முன்பாக இருந்த வயதான நபர் யாரைத் தேடுகிறீர்கள் என்று சுத்தமான அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் கேட்டது வியப்பாக இருந்தது. அந்த மனிதர் சட்டை கூட அணிந்திருக்கவில்லை. நாலு முழ வேஷ்டியும் அருவிக்கரை துண்டும் போட்டு இருந்தார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கல்யாண சுந்தரம் என்றதும் எந்தக் கல்யாண சுந்தரம் என்று ஆங்கிலத்திலே தொடர்ந்தார். விபரம் சொன்னதும் அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று தெரியாது எதற்கும் கேட்கலாம் என்றபடியே தனது பையன் அமெரிக்காவில் இருப்பதால் தான் சில வருடம் அமெரிக்கா சென்று இருந்ததாகவும் தற்போது ஊரிலே தங்கிவிட்டதாக சொன்னார். கல்யாண சுந்தரம் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை அவரது உறவினர்கள் திருநெல்வேலியில் வங்கியில் வேலை செய்கிறார்கள் என்றவுடன் கண்டுபிடிப்பது சுலபமாகயிருந்தது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;தன்னைப் பார்க்க வந்திருப்பவர் யார் என்று புரியாத குழப்பத்துடன் அருகில் வரச்சொன்னார். அருகில் அமர்ந்து விவரித்த போது உற்றுப்பார்த்தபடியே உங்களை பார்த்து இருக்கிறேனா என்று கேட்டார். இல்லை என்று சொன்னேன். ஏதோ யோசனைக்குப்பிறகு என்னை எப்படி உங்களுக்குத் தெரியும். யாரு அடையாளம் சொன்னது? என்னிடம் கேட்டார். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பாரதியாரைப் பற்றி படிச்சிருக்கேன். பாரதியாரோட பழகின யாராவது ஒருத்தரை நேர்ல பாக்கணும் ரொம்ப நாள் ஆசை. அப்படி விசாரிச்சிகிட்டு இருக்கும் போது உங்களைப் பத்தி சொன்னாங்க. ஆனா முகவரி கிடைக்கலை. அதைத் தேடி பிடிச்சி வர்றதுக்குள்ளே ரெண்டு மாசமாகி போச்சி என்றேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;என்னை உற்று நோக்கியபடியே உங்களுக்குப் பாரதியாரை ரொம்பப் பிடிக்குமா ? என்று கேட்டார். மனம் பின்னோக்கி செல்லத்துவங்கியது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;என்னோட பள்ளி வயசில பாரதியாரை வாசிக்க ஆரம்பிச்சேன். அந்தக் கவிதைகளை வாசிக்க வாசிக்க உடம்புக்குள்ளே விறுவிறுனு ஏதோ செய்யுது. திடீர்னு உலகத்து மேலே கோவம் வருது. வீட்ல சொல்லிக்குடுத்த தேவாரம் திருவாசகம் எல்லாத்தையும் விட பாரதியார் மேல பெரிய ஈர்ப்பு உருவானது.பாரதியாரைப் படிக்கிறது வெவ்வேறு வயசில வெவ்வேறு அனுபவம் குடுத்திருக்கு. கல்லூரி நாட்களில் எப்பவும் என் பைக்குள்ளே பாரதியார் கவிதைகள் புத்தகமிருக்கும். பல முறை எட்டயபுரத்துக்குப் போயிருக்கேன். எங்கோ அந்த ஊரோட ஆழத்தில பாரதியாரோட எலும்புகள் முணங்கிக்கிட்டு இருக்கிற மாதிரி சப்தம் கேட்டிருக்கு. என்னோட ஆதர்சனங்களில் பாரதியாரும் ஒருத்தர் என்றபடியே அவரிடம் நீங்க பாரதியாரை எப்போ பாத்தீங்க என்று கேட்டேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவரும் தன் நினைவில் ஆழ்ந்து போனபடியே சொன்னார் . 1919 ம் வருஷம் பாரதியார் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனோம். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கார்வையா இருக்கும். தெருவிலே நேரே நடந்து மிலிட்டரிக்காரர் மாதிரிப் போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு... அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு... அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க. என்று விவரித்தபடியே மௌனத்தில் ஆழ்ந்து போனார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அதைப் பத்தி நானும் வாசித்திருக்கிறேன். பாரதியார் நல்லா பாடுவார்னு நாமக்கல் கவிஞர் தன் புத்தகத்திலே ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறார். அதிகாலையில் எழுந்து பாரதியார் பாடுனதை அவர் கேட்டதாகவும் அது மிகசிறப்பாக இருந்தாகவும் வருது. நீங்க அவர் பாடி கேட்டு இருக்கீங்களா?&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இல்லை என்று மறுத்தபடியே சொன்னார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அப்போ நான் ரொம்பச் சின்னப் பையன். அக்ரஹாரத்தில இருந்த எல்லாருக்கும் நல்லாப் பாடத் தெரியும். ஆனா.. பாரதியார் பாடி நான் கேட்டதில்லை. தனியா மலைப்பக்கம் போயி உட்கார்ந்துகிட்டு அவரா பேசிகிட்டு ஏதையாவது சொல்லிகிட்டு இருக்கிறதை பாத்து இருக்கேன். அப்போ அவரைப் பத்தி அதிகம் தெரியாதில்லையா. அதனாலே ரொம்பப் பழக முடியலை. ஆனா இப்போ ரேடியோவில பாரதியார் பாட்டு போடுறப்போ.. நிறைய தடவை என்னை மீறி அழுதிருக்கேன். இப்பேர்பட்ட மனுசனை நாம நேர்ல பாத்து இருக்கமேனு.. மனசுக்குள்ளே சந்தோஷமாவும் இருக்கு. நெல்லைல அந்தக் காலத்தில ஊர்வலம் போறவங்க கூட பாரதியார் பாட்டைப் பாடிகிட்டு போனாவங்க. கேட்டா அது நம்ம மனசில அப்படியே வந்து ஒட்டிகிடும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அது நிஜம் என்பது அவரது பார்வையிலே தெரிந்தது. மேலும் அறிந்து கொள்ளும் ஆவலில் அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்க என்றேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதைக் குட்டி படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதியார் உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிக்கிட்டுப் போனாங்க. இவரு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை என்றபோது குறுக்கிட்டு கேட்டேன் "உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்?".&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா... நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமத்தான் போயி பார்ப்பேன். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து மலையடிவாரத்தில் உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாரு.அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க. அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப்பேசுவார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;பாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அதை தபால்ல சேர்க்க வேண்டியது எங்க வேலை. அவருக்கு கஞ்சாப் புகைக்கிற பழக்கம் இருந்துச்சு. அதை ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண, வீட்டுக் கிணற்றில இருக்க தண்ணிக்கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. புகைக்க புகைக்க அவர் கண்ணு துடிச்சுக்கிட்டேயிருக்கும். செவசெவனு பாக்கவே பயமா இருக்கும். ஆனா குழந்தை மாதிரி பேசுவார் எப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைஞ்சு பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் அவர் குரலைவிட்டு விலக முடியாம இருக்கற மாதிரிப் பாடுவாரு என்று விவரித்தார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா? என்றதுமஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற பொஸ்தகங்களை எல்லாம் நாலணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடிச் சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது என விளக்கம் சொன்னார். தினசரி பாரதியாரைப் பார்ப்பீங்களா? அவரோட யாராவது நண்பர்களா இருந்தார்களா என்று கேட்டதும் கல்யாணசுந்தரம் தன் நினைவில் அமிழ்ந்தபடியே, ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்போம். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கலை. நல்ல மீச வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் நடந்து போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, பிரஷ்டன்... பிரஷ்டன்னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க. சில நாள் சலவை தொழிலாளி வீட்ல கூடச் சாப்பிடுவார். அவருக்குப் பேதம் கிடையாது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;ஒரு நாள் பாரதியார் இன்னைக்குச் 'சாகாமல் இருப்பது எப்படி?' ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போடச் சொன்னாரு. நிறைய கூட்டம். அங்கே வந்து நின்னுகிட்டு.நீங்க எல்லாம் உயிரோட இருந்து என்ன பிரயோசனம்னு சொல்லுங்க நான் சாகாமா இருக்கிறது எப்படினு சொல்லித்தர்றேனு சொன்னாரு. கூட்டத்தில ஒரே சலசலப்பு. பாரதியார் கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ' ஜெயபேரிகை கொட்டடா' பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான்.அவ்வளவு வீரமாப் பாடுவாரு. அந்த குரல் மனசிலயே இருக்கு. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் அம்மா... சக்தினு உரக்கச் சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிறமாதிரிதான்சொல்வாரு. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே காசு குடுத்துட்டு யானையைத் தொட்டுப் பாக்கட்டா' ன்னு கேப்பாரு. அதுக்கு என்ன, பாருங்க சாமின்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதைக் கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது .விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. சின்னப்பிள்ளை மாதிரி என்றார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;கல்யாணசுந்தரம் பேச்சின் ஊடே யாரோயோ அழைத்து காபி கொண்டு வரச்சொன்னார். வீட்டிலிருந்த ஒரு பெண் எங்கள் பேச்சை உன்னிப்பாக கவனித்தபடியே நின்று கொண்டிருந்தார். உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க? என்றேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நான் 'குற்றாலக் குறவஞ்சி' எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல 'கண்ணா மூச்சி'ங்கற என் கதை பரிசு வாங்கியிருக்கு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் என்றார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;புதுமைப்பித்தனைத்தெரியுமா? என்று கேட்டேன். அவரது முகம் இறுக்கம்கலைந்து இயல்பானது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா தாசில்தார். பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு என்றபடியே வீட்டிலிருந்த பெண்ணிடம் விருத்தாசலம் வீடு திருநெல்வேலியில் எங்கே இருந்தது என்று விசாரிக்கத் துவங்கினார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;காபி வந்தது. அந்த பெண் அய்யாவுக்கு பழசு எல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். நீங்க கேளுங்க என்று என்னிடம் சொன்னார். இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்றேன்.அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம் என்றபடியே கண்களை மூடிக்கொண்டார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சற்றே தயக்கத்துடன் உங்க கையை நான் தொட்டுப் பாக்கலாமா? என்று கேட்டேன். புரியாதவரைப் போல எதுக்காக என்றார். பாரதியாரைத் தொட்டு இருக்கீங்கல்லே அதான். என்றதும் அவராக என் கைகளை எடுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;நடுங்கிக் கொண்டிருக்கும் அந்த வயசாளியின் கைகளில் இருந்த வெம்மை என் உடலினுள் பரவுகிறது. கண்ணுக்குத் தெரியாத மகாகவிஞனின் கரத்தைத் தொடுவது போன்ற மன நெருக்கமும் சந்தோஷமும் உண்டானது. சில நிமிசங்களில் அவரது கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது. பேச்சற்ற மௌனத்தில் இருவரும் அமர்ந்திருந்தோம். இவரது மனதிலும் பாரதியார் மெல்லத் ததும்பிக் கொண்டிருந்தார். அந்த மௌனத்தைக் கலைக்காமல் அங்கிருந்து விடைபெற்றுத் திரும்பி வந்துவிட்டேன். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;மௌனத்தைக் காப்பாற்றுவது எளிதானதில்லை என்று எனக்குத் தெரியும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;- எழுத்தாளர் ராமகிருஷ்ணன் [&lt;a href="http://www.sramakrishnan.com/"&gt;http://www.sramakrishnan.com/&lt;/a&gt;]&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-6193153375986211417?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/6193153375986211417/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post_7651.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6193153375986211417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6193153375986211417'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post_7651.html' title='பழகிய பாரதி !'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R-S5sbl376I/AAAAAAAAABQ/CtFpsG0xatk/s72-c/b.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-1064115301457252115</id><published>2008-03-22T12:23:00.005+05:30</published><updated>2009-08-23T18:03:08.140+05:30</updated><title type='text'>தமிழக அரசின் தமிழ்ப்பணிகளில் சில திருத்தங்கள் தேவை!</title><content type='html'>தமிழைச் செம்மொழியாக அறிவித்திருப்பதைக் குறித்து நாமனைவரும் மிக்க பெருமிதம் கொண்டுள்ளோம். இச்செம்மொழியை மேம்படுத்த இந்திய அரசு ஏராளமான நிதி ஒதுக்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. மைசூரிலிருக்கும் தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையத்தைச் சென்னைக்கு மாற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது தமிழக அரசு. இம்மையத்தின் முதல்கட்டப் பணிகளாகக் கீழ்க்கண்டவை முன்மொழியப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;Definitive Editions of Ancient Tamil Works&lt;br /&gt;Translation of Ancient Tamil Works&lt;br /&gt;Historical Grammar of Tamil&lt;br /&gt;Antiquity of Tamil: An Inter-Disciplinary Research&lt;br /&gt;Synchronic And Diachronic Study of Tamil Dialects&lt;br /&gt;India As a Linguistic Area&lt;br /&gt;Digital Library For Ancient Tamil Studies&lt;br /&gt;Online Teaching of Classical Tamil&lt;br /&gt;Corpus Development For Classical Tamil Works&lt;br /&gt;Visual Episodes on Classical Tamil&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டத்தின்படி சங்க இலக்கியங்களை நல்ல உரையுடன் கூடிய ஒரு பதிப்பாகக் கொண்டு வரச் சில தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஒரு முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழில் நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட (M.Phil, Ph.D) ஆய்வுகள் மேற்கொள்ளும் மற்றும் மேற்கொண்ட மாணவர்களுக்குச் சங்க இலக்கியம் மற்றும் சமய இலக்கியங்களில் வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கென நல்ல தமிழ் அறிஞர்களைக் கொண்டு வகுப்புகள் எடுக்கப் பயிற்சிப் பட்டறைகளுக்காகப் பல்லாயிரம் ரூபாய் செலவழிக்கப்படுகின்றது. இத்திட்டங்கள் தமிழை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்குடன் தொடங்கப்பட்டவை. எனவே மிகவும் போற்றத்தக்கன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழை மேம்படுத்த அரசு செய்யக்கூடியது இவை மட்டும்தானா? இத்திட்டங்களால் மெய்யான பயன் ஏதேனுமுண்டா? இப்பட்டியலில் உள்ள சில திட்டங்கள் அவசியமானவைதானா என்று ஆராயப்புகுந்தோமானால், அவசியமில்லை என்றுதான் தோன்றுகிறது. பல வருடங்களுக்கு முன்னமே திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் சிறந்த தமிழ் அறிஞர்களின் துணைகொண்டு நல்ல உரையுடன் கூடிய சங்க இலக்கிய நூல்களைப் பதிப்பித்திருக்கின்றனர். அப்புத்தகங்கள் இப்பொழுது கிடைப்பதில்லை. ஏற்கனவே செய்துவிட்ட இந்தப் பணியை மறுபடியும் தொடக்கத்திலிருந்து செய்வதனால் என்ன பயன் விளையும்? அப்புத்தகங்களை மறுபதிப்பு செய்து குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகை செய்தாலே போதுமே. அதற்கு இப்பொழுது செலவாகும் தொகையில் ஒரு சிறுபங்கு தொகைதான் செலவாகும். மக்களுக்கும் நல்ல சங்க இலக்கியப் பதிப்பு கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களோ, தங்கள் பாடத்திட்டங்களில் சங்க இலக்கியங்களையும் சமய இலக்கியங்களையும் ஏற்கனவே படித்து அதைப்பற்றி நன்கு அலசி விவாதம் செய்யும் திறன்பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு மேலும் அவற்றைப் பற்றியே வகுப்புகள் எடுப்பதால் என்ன முன்னேற்றம் ஏற்படும்? இதுவும் அவசியமில்லாத செலவாகவல்லவா இருக்கின்றது. இப்பயனில்லாத திட்டங்களுக்குப் பதில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துப் பல பயன்தரும் திட்டங்களை அரசு செயல்படுத்தலாம். நிறைஞர் மற்றும் முனைவர்ப்பட்ட மாணவர்களுக்குச் சங்க இலக்கிய வகுப்பெடுப்பதை விடுத்து, அவர்களைப் பல குழுக்களாகப் பிரித்துத் தமிழ் இலக்கியங்களை நுட்பமாகப் பல வகையில் ஆராயும் வகை செய்யலாம். இப்படி ஆராய்ந்து தெளிந்த கருத்துகளைப் பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் எளிய தமிழ்நடையில் சிறுசிறு புத்தகங்களாய்ப் பதிப்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்களுக்குப் பதில் அவசியமான பல பதிப்புகளை அரசு கொண்டு வரலாம். உதாரணமாக இதுவரை பதிப்பிக்கப்படாத தமிழ்க் கல்வெட்டுகளைப் பதிப்பித்தால் வரலாற்றாய்வாளர்களுக்கும், வரலாற்றில் ஆர்வம் கொண்ட பொதுமக்களுக்கும், மற்றும் வரலாறு பயிலும் மாணவர்களுக்கும் எவ்வளவோ உபயோகமாக இருக்கும். மேலும் தமிழக வரலாற்றை முழுமையாகத் தெரிவிக்கும் வகையில் ஒரு நூலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறந்த வரலாற்றறிஞர்களின் துணைகொண்டு தமிழ் வரலாற்றினைப் பற்றிய முழுமையான நூலைப் பதிப்பிக்க முயற்சி செய்யலாம். கோயிற்கலைகள் சம்பந்தப்பட்ட பல சொற்கள் இன்றளவும் சமஸ்கிருத மொழியிலேயே வழங்கி வருகின்றது. இவ்வார்தைகளுக்குத் தமிழ் அறிஞர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்துப் பல தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆராய்ந்து சரியான தமிழ்ப்பதங்களை ஒரு அகராதிபோல் பதிப்பிக்கலாம். இப்படிச்செய்வது தமிழிலேயே கோயிற்கலைகளைப் பற்றிப் பயிலவும் எழுதவும் வகை செய்யும். மேலும் சமஸ்கிருத எழுத்துக்கு ஈடான பழந்தமிழ்ச் சொற்களும் புத்துயிர் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்கோயில்கள் அழியாமலும், அவற்றிலுள்ள கல்வெட்டுகள் பாழாகாமலும் அக்கோயில்களுக்கு நிதி ஒதுக்கி அவற்றைச் சீர்படுத்திப் பாதுகாக்கலாம். அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கித் தமிழ்வரலாற்று மாணவர்களுக்கும், வரலாற்றில் ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் முன்வருபவர்களுக்கும் அகழ்வாராய்ச்சி எப்படிச் செய்வது என்பது பற்றி வகுப்பெடுத்து அவர்களைத் தயார்படுத்தி மேலும் மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் செய்யலாம். இது ஏதோ ஒரு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியில் வேறொரு திட்டத்தைச் செயல்படுத்தக் கோரும் விண்ணப்பமல்ல. தமிழ்மொழி வரலாறும் தமிழக வரலாறும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் பானையோடுகளில் பொறிந்திருந்த எழுத்துகள் மூலமாகவே தமிழ் எழுத்துவடிவம் கி.மு 500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று அறிவியல் பூர்வமாய் நிறுவியுள்ளனர். இதுபோல மேலும் பல அகழ்வாராய்ச்சிகள் செய்வதன் மூலம் தமிழ் எழுத்துகள் மற்றும் பழந்தமிழரின் கலாசாரம் பற்றிய பல புதிய செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பிறமொழியிலுள்ள அரிய நூல்களைத் தமிழ்ப்படுத்தி வெளியிடலாம். அறிவியல் தமிழ் வளர்ச்சியுற கணிதம், மருத்துவம், பொறியியல் என அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிடலாம். இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஊடகங்கள் செலுத்திவரும் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், தமிழகத்திலிருக்கும் ஊடகங்களும் தமிழில் பிறமொழிச்சொற்கலப்பைச் செவ்வனே செய்து வருகின்றன. இது தமிழனுக்குத் தலைகுனிவு தரும் செயல்தான். ஆனால் இப்படி எதுவும் நேராமல், ஊடகத்தமிழ் மறுமலர்ச்சி பெறும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்தால், எல்லாத் தொலைக்காட்சிகளும் &lt;a href="http://www.makkal.tv/"&gt;மக்கள் தொலைக்காட்சி&lt;/a&gt; போல் மாற வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றில்லாமல், நாமும் வீழாமல், தமிழும் வாழ, ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாகப் பயன்படுத்தி, ஆக்கபூர்வமான புதுமையான திட்டங்களை ஏற்படுத்தி, அவற்றைச் சீரான முறையில் செயல்படுத்தினால் தமிழ் மேன்மேலும் முன்னேற்றமடைந்து எக்காலத்திலும் செம்மொழியாக நிலைத்து நீடூழிவாழும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி- வரலாறு மின்னிதழ் [&lt;a href="http://www.varalaaru.com/"&gt;http://www.varalaaru.com/&lt;/a&gt;]&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-1064115301457252115?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/1064115301457252115/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post_3362.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1064115301457252115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1064115301457252115'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post_3362.html' title='தமிழக அரசின் தமிழ்ப்பணிகளில் சில திருத்தங்கள் தேவை!'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-6691746591138099798</id><published>2008-03-22T11:55:00.003+05:30</published><updated>2008-03-22T12:16:41.606+05:30</updated><title type='text'>அருணகிரிநாதர் அருளிய முதல் திருப்புகழ்-"முத்தைத்தரு"</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;ராகம்: கௌளை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு&lt;/span&gt;&lt;br /&gt;தத்தத்தன தத்தத் தனதன&lt;br /&gt;தத்தத்தன தத்தத் தனதன&lt;br /&gt;தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;பாடல்.......&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;முத்தைத்தரு பத்தித் திருநகை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;அத்திக்கிறை சத்திச் சரவண&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;முக்கட்பர மற்குச் சுருதியின்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;முற்பட்டது கற்பித் திருவரும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பத்துத்தலை தத்தக் கணைதொடு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பத்தற்கிர தத்தைக் கடவிய&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;தித்தித்தெய ஒத்தப் பரிபுர&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;திக்குப்பரி அட்டப் பயிரவர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;கொத்துப்பறை கொட்டக் களமிசை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;குக்குக்குகு குக்குக் குகுகுகு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;கொட்புற்றெழ நட்புற் றவுணரை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "&lt;/strong&gt;&lt;br /&gt;முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்குஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனேதேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்டதேவயானை எனும் கரிமகளின் நாயகனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"&lt;/strong&gt;&lt;br /&gt;அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்றசரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித்து இருவரும்முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"&lt;/strong&gt;&lt;br /&gt;என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளானசுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான&lt;br /&gt;"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்தபிரமன் திருமால் இருவரும் கூடமுப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"பத்துத்தலை தத்தக் கணை தொடு"&lt;/strong&gt;&lt;br /&gt;திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட இராவணனின் தலைகள் சிதறி வீழ அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"&lt;/strong&gt;&lt;br /&gt;ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினைமத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"&lt;/strong&gt;&lt;br /&gt;அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை, "மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள் என்மகனின் மறைவுக்குக் காரணமான ஜயத்திரதனைக் கொல்லானேயாகில், அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என சூளுரைத்த பக்தனாகிய அர்ச்சுனனை காக்கவென 'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்துதன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்துசூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனைவிரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"பத்தற்கு இரதத்தைக் கடவிய"&lt;/strong&gt;&lt;br /&gt;இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும் அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத் தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"பச்சைப் புயல்"&lt;/strong&gt;&lt;br /&gt;மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட, அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும் மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"&lt;/strong&gt;&lt;br /&gt;மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"தித்தித்தெய ஒத்தப் பரிபுரநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திக்கொட்க நடிக்கக்"&lt;/strong&gt;&lt;br /&gt;தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாகமுத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும் எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"கழுகொடு ..... கழுது ஆடத்"&lt;/strong&gt;&lt;br /&gt;பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"&lt;/strong&gt;&lt;br /&gt;எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும் ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"கொத்துப்பறை கொட்டக்"&lt;/strong&gt;&lt;br /&gt;கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,&lt;br /&gt;&lt;br /&gt;"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகுகுத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை கொட்புற்று எழ"&lt;br /&gt;பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" எனகூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று இட்டமுடன் மேலே எழுந்திடவும்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"&lt;/strong&gt;&lt;br /&gt;தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும் இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களைவெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."&lt;/strong&gt;&lt;br /&gt;அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!*************************************************************************************[அருஞ்சொற்பொருள்:&lt;br /&gt; அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;&lt;br /&gt; சுருதி:: வேதம்;&lt;br /&gt; ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;&lt;br /&gt; திகிரி: சக்கரம்;&lt;br /&gt;பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்;&lt;br /&gt; பரிபுர:: சிலம்புகள் அணிந்த;&lt;br /&gt; கழுது:: பேய்கள்;&lt;br /&gt; சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;&lt;br /&gt;கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்;&lt;br /&gt; முதுகூகை:: கிழக்கோட்டான்;&lt;br /&gt;கொட்பு:: சுழலுதல்;&lt;br /&gt;அவுணர்:: அரக்கர்;&lt;br /&gt;குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை;&lt;br /&gt;பொரவல:: போர் செய்ய வல்ல;&lt;br /&gt;பெருமாள்:: பெருமை மிகுந்தவர் ]*************************************************************************************அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்."என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்."முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!*************************************************************************************'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!*************************************************************************************வேலும் மயிலும் துணை!முருகன் அருள் முன்னிற்கும்!அருணகிரிநாதர் தாள் வாழ்க!*************************************************************************************&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;நன்றி- VSK &lt;a href="http://aaththigam.blogspot.com/"&gt;ஆத்திகம்&lt;/a&gt; வலைப்பதிவு&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-6691746591138099798?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/6691746591138099798/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post_22.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6691746591138099798'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6691746591138099798'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post_22.html' title='அருணகிரிநாதர் அருளிய முதல் திருப்புகழ்-&quot;முத்தைத்தரு&quot;'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-6459204069881391084</id><published>2008-03-05T19:17:00.001+05:30</published><updated>2009-08-23T17:26:25.727+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவிப்புகள்'/><title type='text'>தமிழ்க் கணிமை விருது - பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;விசேட வேண்டுகோள்&lt;/strong&gt; : இந்த அறிவித்தலை தங்களால் இயன்ற அளவில் பிற வலைப்பதிவுகள், மின்னஞ்சல் குழுக்கள், சஞ்சிகைகள் பிற ஊடகங்களில் மறுபிரசூரம் செய்து உதவ வேண்டுகிறேன்&lt;br /&gt;&lt;/span&gt;தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுகான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல்விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt; 2007 ஆம் ஆண்டில் கனடாவின் மாண்ட்ரியாலைச் சேர்ந்த முனைவர் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு முதல் விருது வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சயைனான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2008 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: 31 மார்ச்சு 2008&lt;br /&gt;பரிந்துரைகளை tcaward {at} gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செயப்படும்.&lt;br /&gt;பரிந்துரை படிவங்களை &lt;a href="http://tcaward.googlepages.com/" modo="false"&gt;http://tcaward.googlepages.com/ &lt;/a&gt;தளத்திலிருந்து பெறமுடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-6459204069881391084?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/6459204069881391084/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6459204069881391084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6459204069881391084'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/03/blog-post.html' title='தமிழ்க் கணிமை விருது - பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-5579929824019756277</id><published>2008-02-28T14:47:00.004+05:30</published><updated>2009-09-04T01:13:40.512+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் எழுத்தாளர்'/><title type='text'>இழந்து விட்டோம் ஒரு உன்னத படைப்பாளியை!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8aDTJCS1NI/AAAAAAAAAAw/DFJHajHErJI/s1600-h/sujatha.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8aDTJCS1NI/AAAAAAAAAAw/DFJHajHErJI/s400/sujatha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5171965586947888338" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ் நவீன எழுத்தாக்கத்தில் மாபெரும் புரட்சி செய்த&lt;br /&gt;எழுத்தாளர் சுஜாதா  [ரங்கராஜன்] அவர்கள், 27-02-2008 புதன்கிழமை இரவு9.30மணியளவில்,  தமிழ்கூறும்   நல்லுலகை விட்டு&lt;br /&gt;மறைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியற் கருத்துக்களை தமிழுக்குள் கொண்டு வருவதில்&lt;br /&gt;தன்னையும் தன் எழுத்தையும்  அர்ப்பணித்து உழைத்த அந்த&lt;br /&gt;எழுத்துச்சிற்பியின் மறைவு, தமிழ்மொழிக்கும் தமிழர்  சமுதாயத்திற்கும்&lt;br /&gt;மறுக்க முடியாத மாபெரும் இழப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சமுதாயத்தின் நலனிலும் தமிழர்தம் தொழினுட்ப வளர்ச்சியிலும்&lt;br /&gt;மிகுந்த அக்கறை  கொண்ட சுஜாதா அவர்கள், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளிலும் ஈடுபாடு காட்டினார்.  ஈழத்தமிழர்களின் படைப்புக்களை&lt;br /&gt;வெளிக்கொண்டு வருவதிலும்  பங்களித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைகதை,சிறுகதை,அறிவியற்கட்டுர&lt;div id="mb_0"&gt;&lt;wbr&gt;ைகள்,கவிதை,பண்டைத்தமிழிலக்கியம&lt;wbr&gt;்,&lt;br /&gt;திரைக்கதையாக்கம்  என்று சுஜாதா தடம்பதித்த துறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த அளவு  பன்முகப்பட்ட அறிவைக்கொண்ட அவரின் சிம்மாசனம் இனி வெறுமையாகவே இருக்க  பொகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன எழுத்துச் சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த அஞலிகள்  உரித்தாகுக.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;பெங்களூர். 28-02-2008.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-5579929824019756277?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/5579929824019756277/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2890.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5579929824019756277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5579929824019756277'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2890.html' title='இழந்து விட்டோம் ஒரு உன்னத படைப்பாளியை!!!'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8aDTJCS1NI/AAAAAAAAAAw/DFJHajHErJI/s72-c/sujatha.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-1409238648420234878</id><published>2008-02-28T14:07:00.006+05:30</published><updated>2009-09-04T01:13:58.532+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் எழுத்தாளர்'/><title type='text'>என். சொக்கன் - தமிழ் எழுத்தாளர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8Z0TZCS1MI/AAAAAAAAAAo/K6k_2m7h2g8/s1600-h/s.gif"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8Z0TZCS1MI/AAAAAAAAAAo/K6k_2m7h2g8/s320/s.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5171949098568438978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;என். சொக்கன்&lt;/b&gt; (N. Chokkan, பிறப்பு: ஜனவரி 17, 1977; ஆத்தூர், சேலம்) என்ற பெயரில் எழுதும் &lt;i&gt;நாகசுப்பிரமணியன் சொக்கநாதன்&lt;/i&gt; ஒரு &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D" title="தமிழ்"&gt;தமிழ்&lt;/a&gt; எழுத்தாளர் ஆவார்.&lt;/p&gt; &lt;p&gt;தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D" title="சேலம்"&gt;சேலம்&lt;/a&gt; ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D" title="பெங்களூர்"&gt;பெங்களூரில்&lt;/a&gt; வசிக்கும் என். சொக்கன் ஒரு மென்பொருள் நிபுணர் ஆவார். இணையத்தில் இவர் தொடங்கி, நடத்திவந்த 'தினம் ஒரு கவிதை' என்னும் மடலாடற்குழு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவாகும்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;h3&gt;&lt;span class="mw-headline"&gt;சிறுகதைத் தொகுப்புகள்&lt;/span&gt;&lt;/h3&gt; &lt;ul&gt;&lt;li&gt;பச்சை பார்க்கர் பேனா&lt;/li&gt;&lt;li&gt;உன் நிலைக்கண்ணாடியில் என் முகம்&lt;/li&gt;&lt;li&gt;மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;h3&gt;&lt;span class="mw-headline"&gt;வாழ்க்கை வரலாறுகள்&lt;/span&gt;&lt;/h3&gt; &lt;ul&gt;&lt;li&gt;அம்பானி ஒரு வெற்றிக்கதை&lt;/li&gt;&lt;li&gt;பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்&lt;/li&gt;&lt;li&gt;இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை&lt;/li&gt;&lt;li&gt;அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி&lt;/li&gt;&lt;li&gt;லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி&lt;/li&gt;&lt;li&gt;சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை&lt;/li&gt;&lt;li&gt;திராவிட்:இந்திய பெருஞ்சுவர்&lt;/li&gt;&lt;li&gt;ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை&lt;/li&gt;&lt;li&gt;நெப்போலியன்: போர்க்களப் புயல்&lt;/li&gt;&lt;li&gt;சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை&lt;/li&gt;&lt;li&gt;குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை&lt;/li&gt;&lt;li&gt;அண்ணா(ந்து பார்!)&lt;/li&gt;&lt;li&gt;வீரப்பன்: வாழ்வும் வதமும்&lt;/li&gt;&lt;li&gt;வாத்து எலி வால்ட் டிஸ்னி&lt;/li&gt;&lt;li&gt;சார்லி சாப்ளின் கதை&lt;/li&gt;&lt;li&gt;நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்&lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;&lt;a name=".E0.AE.85.E0.AE.B0.E0.AE.9A.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.B2.E0.AF.8D"&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;h3&gt;&lt;span class="editsection"&gt;&lt;/span&gt;&lt;span class="mw-headline"&gt;அரசியல்&lt;/span&gt;&lt;/h3&gt; &lt;ul&gt;&lt;li&gt;மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)&lt;/li&gt;&lt;li&gt;அயோத்தி: நேற்றுவரை&lt;/li&gt;&lt;li&gt;கேஜிபி: அடி அல்லது அழி&lt;/li&gt;&lt;li&gt;Hamas: பயங்கரத்தின் முகவரி&lt;/li&gt;&lt;li&gt;CIA: அடாவடிக் கோட்டை&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;h3&gt;&lt;span class="mw-headline"&gt;குழந்தைகளுக்கான படைப்புகள்&lt;/span&gt;&lt;/h3&gt; &lt;ul&gt;&lt;li&gt;கம்ப்யூட்டர்&lt;/li&gt;&lt;li&gt;விண்வெளிப் பயணம்&lt;/li&gt;&lt;li&gt;டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?&lt;/li&gt;&lt;li&gt;அப்துல் கலாம்&lt;/li&gt;&lt;li&gt;இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி&lt;/li&gt;&lt;li&gt;பில் கேட்ஸ்&lt;/li&gt;&lt;li&gt;அறிஞர் அண்ணா&lt;/li&gt;&lt;li&gt;நெப்போலியன்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;br /&gt;&lt;h3&gt;&lt;span class="mw-headline"&gt;பிற&lt;/span&gt;&lt;/h3&gt; &lt;ul&gt;&lt;li&gt;தேடு: கூகுளின் வெற்றிக்கதை&lt;/li&gt;&lt;li&gt;நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா&lt;/li&gt;&lt;li&gt;வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)&lt;/li&gt;&lt;li&gt;நலம் தரும் வைட்டமின்கள்&lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;&lt;a name="English" id="English"&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;h3&gt;&lt;span class="editsection"&gt;&lt;/span&gt;  &lt;span class="mw-headline"&gt;English&lt;/span&gt;&lt;/h3&gt; &lt;ul&gt;&lt;li&gt;Hi Computer&lt;/li&gt;&lt;li&gt;Vicky In Space&lt;/li&gt;&lt;li&gt;Narayana Murthy: IT Guru (Translated By: Lakshmi Venkatraman)&lt;/li&gt;&lt;li&gt;Dhirubai Ambani: (Translated By: R Krishnan)&lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;&lt;a name=".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.95.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A4.E0.AF.8A.E0.AE.9F.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;h2&gt;&lt;span class="editsection"&gt;&lt;/span&gt;&lt;span class="mw-headline"&gt;  வெளியாகும் தொடர்கள்&lt;/span&gt;&lt;/h2&gt; &lt;ul&gt;&lt;li&gt;கில்'லேடி'கள் ('பெண்ணே நீ' மாத இதழ்)&lt;/li&gt;&lt;li&gt;வெற்றிக்குச் சில புத்தகங்கள் ('குமுதம்' வார இதழ்)&lt;/li&gt;&lt;/ul&gt; &lt;p&gt;&lt;a name=".E0.AE.8E.E0.AE.A9.E0.AF.8D._.E0.AE.9A.E0.AF.8A.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.A9.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.AA.E0.AF.87.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D_.2F_.E0.AE.85.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AE.E0.AF.81.E0.AE.95.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;h2&gt;&lt;span class="editsection"&gt;&lt;/span&gt; &lt;span class="mw-headline"&gt;என். சொக்கனின் பேட்டிகள் / அறிமுகங்கள்&lt;/span&gt;&lt;/h2&gt; &lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html" class="external free" title="http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html" rel="nofollow"&gt;http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.nilacharal.com/tamil/suvai127.html" class="external free" title="http://www.nilacharal.com/tamil/suvai127.html" rel="nofollow"&gt;http://www.nilacharal.com/tamil/suvai127.html&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm" class="external free" title="http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm" rel="nofollow"&gt;http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm&lt;/a&gt; (ஆங்கிலம்)&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm" class="external free" title="http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm" rel="nofollow"&gt;http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm&lt;/a&gt; (ஆங்கிலம்)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;h3 style="font-weight: normal;" id="siteSub"&gt;&lt;span style="font-size:85%;"&gt;   - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-1409238648420234878?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/1409238648420234878/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2009.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1409238648420234878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/1409238648420234878'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2009.html' title='என். சொக்கன் - தமிழ் எழுத்தாளர்'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8Z0TZCS1MI/AAAAAAAAAAo/K6k_2m7h2g8/s72-c/s.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-447331710296863326</id><published>2008-02-26T20:47:00.002+05:30</published><updated>2009-09-04T01:14:13.793+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சிங்கை நகர் - பண்டைய ஈழத் தமிழர் தலைநகரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8Qum5CS1LI/AAAAAAAAAAg/_baTlyAfBg4/s1600-h/vallipuram.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8Qum5CS1LI/AAAAAAAAAAg/_baTlyAfBg4/s400/vallipuram.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5171309517808522418" border="0" /&gt;&lt;/a&gt;                                                  &lt;span style="font-size:78%;"&gt;                               வல்லிபுரத் திருமால் கோயில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய  நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன.  ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி  வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே  சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர்  சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி  ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக்  கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர்  பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி  குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக்  குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர்  வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில்  மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும்  சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது  ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி  புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி  ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய  கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு. &lt;/p&gt; &lt;p&gt;சிங்கை நகர் பற்றிய கலாநிதி குணராசா பின்வருமாறு கூறுவார்: '... உக்கிரசிங்கன்  புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப்  பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச்  செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறை  கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான்.  அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கை நகராகும்... ' (நூல்:  'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 59). &lt;/p&gt; &lt;p&gt;வன்னியர்கள் வாழ்ந்த பகுதி அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இதற்குரிய முக்கிய  காரணங்களிலொன்று வன்னிச் சிற்றரசர்கள் பலதடவைகள் யாழ்மன்னர்களுட்பட ஏனைய  மன்னர்களுக்கு அடங்காமல் வாழ்ந்தவர்கள் என்னும் கூற்று. சில சமயங்களில்  யாழ்மன்னர்களுக்கெதிராகக் கலகங்களையும் தூண்டி விட்டுள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை  (யாழ்ப்பாணவைபவமாலை, முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம் 37-40) விபரிக்கும்.  மேலும் பழைய வரலாற்று நூல்களில் பூநகரி, பல்லவராயன் கட்டு போன்ற வன்னிப் பகுதிகளை  'வெளிநாடு ' (யாழ்ப்பாணவைபவமாலை: பக்கம் 29) என்றுதான் அழைத்துள்ளார்கள். இவ்விதமான  வெளிநாடொன்றிற்கு, அதிலும் அதிக அளவில் எதிர்ப்புச் சூழல் நிலவியதொரு இடத்துக்கு  எதற்காக இராஜதானி கதிரைமலையிலிருந்து மாற்றப்பட்டது ? &lt;/p&gt; &lt;p&gt;'...சிங்கை நகர் என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்கபுரத்தின்  தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு.... சிங்கை நகர் என்ற பெயர், முதன் முதல்  கதிரைமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை  உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத் தாங்கி சிங்க(ன்) நகர் என விளங்கியிருந்தது  எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது. ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா;  பக்கம் 59) என்பார் க.குணராசா. இதுபற்றிய கலாநிதி புஷ்பரட்ணத்தின் கருதுகோள்  வேறானது. அவர் சோழரே சிங்கைநகரென்னும் பெயர் ஏற்படக் காரணமென்பார்: ' ...இப்பெயர்  ஒற்றுமை கூடக் கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தொடர்பால் நேரடியாக வட இலங்கைக்கு  வந்ததெனக் கூறுவதைவிடத் தமிழகத்துடனான தொடர்பால் வந்ததெனக் கூறுவதே பொருத்தமாகத்  தோன்றுகிறது. ஏனெனில் தமிழகத்திலும் இப்பெயர் நீண்டகாலமாகப் புழக்கத்திலிருந்து  வந்துள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் சந்திராதித்ய  காலச் செப்பேடு சிங்கபுர என்ற இடத்தில் இவன் அமைத்த ஆலயம் பற்றிக் கூறுகிறது....  அதே போல வட இலங்கையை வெற்றி கொண்ட முதலாம் பராந்தக சோழன் கால இரு நகரங்கள்  சிங்கபுரம், சிங்கபுரநாடு என்ற பெயரைப் பெற்றிருந்தன. அத்துடன் கொங்கு  மண்டலத்திலுள்ள காங்கேயநாடு சோழர் ஆட்சியின்போது சிங்கை என்ற இன்னொரு பெயரையும்  பெற்றிருத்தது. இச்சிங்கை நாட்டு வேளாளத் தலைவர்களுக்கு சோழர்கள் இட்ட மறுபெயர்  சிங்கைப் பல்லவராயர் என்பதாகும். இவர்கள் சோழருடன் இணைந்து இலங்கை நாட்டுடனான  அரசியலிலும், படையெடுப்புக்களிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டதற்குப் பல சான்றுகள்  உண்டு.. ' (நூல்: தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப.புஷ்பரட்ணம்;  பக்கம் 183) &lt;/p&gt; &lt;p&gt;முதலியார் இராசநாயகம் 'கோட்டகம ' கல்வெட்டில் 'பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியன்  ' எனக் குறிப்பிட்டிருப்பதைக் காரணம் காட்டி அதற்குரிய பிரதேசமாக வல்லிபுரமே  அவ்விதமான துறைமுகப் பொலிவுள்ள நகரென்று கருதுவார். ஆனால் கலாநிதி க.குணராசாவோ இது  பற்றிப் பின்வருமாறு கூறுவார்: '....யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே  விளங்கியது.... ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 60)  பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுவது கோட்டகம கல்வெட்டு.  இக்காலகட்டத்தில் கலாநிதி க.குணராசா குறிப்பிடுவது போல் யாழ்ப்பாணக் கடனீரேரி  பொங்கு கடலாக இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது. இதற்குப் பல நூறு வருடங்களுக்கு  முன்னரே மாந்தை கூடத் தன் முக்கியத்துவத்தினை இழந்து விட்டது. பொங்கு கடலாகவிருந்த  யாழ்ப்பாணக் கடனீரேரி மிக விரைவாக அதன் இன்றைய நிலைக்கு மாறி விட்டதா ? &lt;/p&gt; &lt;p&gt;இவ்விடத்தில் முதலியார் இராசநாயகத்தின் இவ்விடயம் சம்பந்தமான கருதுகோள்களை  ஆராய்வதும் பயனுள்ளதே. இவரது 'யாழ்ப்பாணச் சரித்திரம் ' பண்டைய யாழ்ப்பாணம் பற்றி  விபரித்தபடியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அதில் பின்வருமாறு  விபரிக்கப்பட்டுள்ளது: 'இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பாணம், முன்னொரு  காலத்தில் அதாவது கிறிஸ்துவுக்கு அநேக ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு  தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் என்னும்  நாமங்களால் வழங்கபப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமைத் முல்லைத்தீவு, எருமைதீவு  என்று பெயர்பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருத்தது. காலந்தோறும்  பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த  பெருந்தீவகம் பலதீவுகளாகப் பிரிக்கப்பட்டது. காரைதீவு, வேலணை, மண்டைதீவு,  புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும், வலிகாமமும்  அப்பெருந்தீவகத்தின்பகுதிகளேயாம&lt;wbr&gt;். அவ்வாறே கிழக்கே ஒன்றாகவிருந்த சிறுதீவகம்  களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டது. பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல் என்னுங்  களப்புக்கடல்கள் முன்னே வங்காளக்குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும்  உள்ளனவாயிருந்தன; அன்றியும் மேலைத்தேசங்களிலும், சீனம் முதலிய  கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழியாகவும்,  சோளகம் வாடைக்காற்றுக்கள் தொடங்குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு,  அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன ' ( 'யாழ்ப்பாணச்சரித்திரம்  '; பக்கம்1-2). இவ்விதமாகவிருந்த நிலை காலப்போக்கில் மாறி யாழ்ப்பாணக்குடாநாடு  உருவாகியதற்குக் காரணங்களாக வங்காளக்குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும்  மணற்றிரளினையும், வடக்கில் முருகைக்கற்பூச்சினால் உண்டாக்கப்படும் கற்பாறைகளையும்,  தெற்கிலிருந்து சோளகக்காற்றினால் கொண்டுவரப்படும் மணலினையும் சுட்டிக் காட்டுவார்  முதலியார் இராசநாயகம். &lt;/p&gt; &lt;p&gt;மேலும் இவரது ஆய்வின்படி கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி..மூன்றாம்  நூற்றண்டுவரையில் மாதோட்டம் புகழ்மிக்க துறைமுகமாகவிருந்தது. கிரேக்கர், ரோமர்  மற்றும் அராபியர்கள் எனப்பலர் மாதோட்டத்துறைமுகத்து தமது கீழைத்தேய  வியாபாரநிமித்தம் வந்து போயினர். மன்னாரிலும் ,மாதோட்டத்திலுங் காணப்படும்  பெருக்குமரங்கள் அராபியர்களால் கொண்டுவரப்பட்டவையே என்பது இவரது கருத்து. மாதோட்டம்  பற்றி யாழ்ப்பான இராச்சியம் பின்வருமாறு விபரிக்கும்: 'அக்காலத்தில் இலங்கையின்  பிரசித்த துறைமுகம் மாதோட்டம் என்னும் பெருந்துறையே. அதைப் பிரதான துறைமுகமாகக்  கொண்டு வங்காளக்குடாக்கடலுக்கூடாய்க் கீழைத்தேசங்களுக்குப் போகும் மரக்கலங்களும்,  சீன தேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் யானையிறவுக்கடலுக்கூடாகப் போக்குவரவு  செய்வதுண்டு ' (யாழ்ப்பாணச்சரித்திரம் '; பக்கம் 19). அக்காலகட்டத்தில் நாவாந்துறை,  பூநகரி மற்றும் கல்முனை ஆகியனவும் துறைமுகங்களாக விளங்கியதாகவும்,  நாவாந்துறையிலிருந்து வழுக்கியாற்றின் வழியே தலைநகராயிருந்த கதிரைமலைக்கு சங்கடம்  என்னுந் தோணிகளில் வியாபாரப்பண்டங்கள் ஏற்றி செல்லப்பட்டனவென்றும், இதனாலேயே  நாவாந்துறைக்கு சங்கடநாவாந்துறையென்னும் பெயர் இப்பொழுதும் வழங்கிவருவதாகவும்  இராசநாயகம் அவர்கள் மேலும் கருதுவார். இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய மாதோட்டம்  'மண்ணேறிட்டிருந்தபடியால் துறை உபயோகம் அருகி, ஒன்பதாம் நூற்றாண்டளவில் கப்பல்கள்  அத்துறைக்கு வருதல் முற்றாக ஒழிந்து, அதன் பின் முஸ்லீம்கள் வரத்தொடங்கிய காலத்தில்  அவர்கள் நூல்களில் 'கலா 'வென்றழைக்கப்பட்ட ஊராத்துறை முக்கியத்துவம் பெற்றதென்று  கருதுவார் இராசநாயகம் அவர்கள். &lt;/p&gt; &lt;p&gt;சி.பத்மநாதனின் மாந்தை பற்றிய கருத்தும் இத்தகையதே. 'சோழராட்சிக்குப் பிற்பட்ட  காலத்தில் மாந்தை நகரம் வீழ்ச்சியுற்றது. பதினோராம் நூற்றாண்டின்பின் மாந்தைத்  துறைமுகத்திற்குத் தூரதேசங்களிலிருந்து ஆழ்கடல் வழிச் செல்லும் பெருங்கப்பல்கள்  வந்திருந்தமைக்குச் சான்றுகளில்லை. ஆழ்கடல் வழியான வாணிபத்தில் ஒரு பிரதானதொடர்பு  நிலையம் என்ற நிலையினை இழந்தமையால் மாந்தையில் நகர வாழ்க்கை சீரழிந்தது. கி.பி.1050  ஆம் ஆண்டிற்குப் பிறபட்ட சாசனங்களிலும் இலக்கியங்களிலும் மாந்தையிலுள்ள  வணிகரைப்பற்றியோ அங்கிருந்த கட்டட அமைப்புகளைப்பற்றியோ குறிப்புக்கள் காணப்படவில்லை  ' என்பார் அவர் (கட்டுரை: 'இலங்கை தமிழ வணிகக் கணங்களும் நகரஙக்ளும் '-  சி.பத்மநாதன்; 'சிந்தனை ' ஆடி 1984 இதழிலில்). கி.மு காலத்திலிருந்தே  வங்காளக்கடலினூடு தூர நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் யானையிறவுக் கடலினூடு  மாந்தை துறைமுகம் வழியாகப் பயணிக்க முடிந்ததால் அந்நகர் கேந்திர முக்கியத்துவம்  வாய்ந்ததாகவிருந்தது. காலப்போக்கில் யானையிறவுக் கடல் மண்மேடிட்டுத் தூர்ந்ததால்  அது தடைபடவே காலப்போக்கில் மாந்தை தன் முக்கியத்துவத்தினை இழந்தது. &lt;/p&gt; &lt;p&gt;இதேசமயம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இபின் பதூத்தா என்னும் முஸ்லீம் பயணி  ஆரிய மன்னனை இலங்கையின் சுல்தானெனவும், பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையினை அவன்  வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். இத்தகைய மன்னனின் சிங்கை நகர்  அமைந்திருக்கக் கூடிய இடம் வல்லிபுரம் போன்றதொரு பகுதியாக இருந்திருப்பதற்கே  அதிகமான சாத்தியங்களுள்ளன. &lt;/p&gt; &lt;p&gt;இத்தகையதொரு நிலைமையில் க.குணராசா அவர்கள் 'யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு  கடலாகவே விளங்கியது ' என்று பொதுவாகக் கூறுவது பொருத்தமற்றதாகவே படுகிறது. கோட்டகம்  கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 'பொங்கொலி நீர்சிங்கைநகர் ' பூநகரியினை அண்டிய வன்னி  மாவட்டத்தில் இருப்பதை வலியுறுத்துவதற்காக அவ்விதம் கூறினார் போலும். அவர் கூறுவது  உண்மையானால் கடந்த எட்டு நூற்றாண்டுகளுக்குள் பொங்கு கடலாக விளங்கிய யாழ்ப்பாணக்  கடனீரேரி தூர்ந்து இன்றைய நிலையினை அடைந்திருக்க வேண்டும். &lt;/p&gt; &lt;p&gt;மேலும் யாழ்பாடி பற்றிய யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றினைக் குறிப்பிடும் கலாநிதி  க.குணராசா பின்வருமாறு குறிப்பிடுவார்: '...கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு  இசைக்குப் பரிசாகத் தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல் வெளியே  தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவு  என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது  என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது  ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே.. ' ((நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம்  62). இது பற்றிய கலாநிதி ப.புஷ்பரட்ணத்தின் கூற்றும் இத்தகையதே. &lt;/p&gt; &lt;p&gt;'... இதில் சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடர் எனக் கூறப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்படும்வரை இதும்மணற்றி, மணவை,  மணற்றிடர் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்களுண்டு.... இதில் வடக்காகவுள்ள  இப்பிராந்தியத்தை சிங்கையில் இருந்து ஆட்சிபுரிந்த மன்னன் யாழ்ப்பாணனுக்கு  வழங்கினான் எனக் கூறுவதிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக சிங்கையிருந்தது  தெரிகிறது. இங்கே யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக வன்னிப் பிராந்தியமே இருப்பது  கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது... ' (நூல்: 'தொல்லியல் நோக்கில் இலங்கைத்  தமிழர் பண்பாடு '- ப.புஷ்பரட்ணம்; பக்கம்: 168). உண்மையில் இவர்களிருவரும் கூறும்  யாழ்ப்பாண வைபவமாலையில் '.... அரசன் அதைக்கேட்டு மிகுந்த சந்தோசம் கொண்டு  அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் என்னும் நாட்டைக்  கொடுத்தான்.. '(நூல்: 'யாழ்ப்பாண வைபவமாலை ' - மயில்வாகனப்புலவர், முதலியார்  குலசபாநாதன் பதிப்பு; பக்கம்:24) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.. சிங்கை  நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடரென்று கூறப்படவில்லையே. 'இலங்கையின் வட  திசையிலுள்ள மணற்றிடர் ' என்றுதானே கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடதிசையில்தானே  யாழ்ப்பாணமுள்ளது. இதிலென்ன ஆச்சரியம் ? சிங்கை நகரிலிருந்து ஆண்ட மன்னன்  இலங்கையின் வடக்கிலுள்ள மணற்றிடரென்பதை ஏன் கலாநிதி குணராசாவும், கலாநிதி  புஷ்பரட்ணமும் சிங்கை நகருக்கு வடக்கிலென்று வலிந்து பொருள்கண்டார்கள் ? இலங்கை என  யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படுவதை கலாநிதி குணராசாவும், கலாநிதி  புஷ்பரட்ணமும் சிங்கைநகரினைக் குறிப்பதாகக் கருதுகின்றார்களா ? ஏன் ? &lt;/p&gt; &lt;p&gt;இவற்றையெல்லாம் பார்க்கும்போது சிங்கைநகர் பூநகரிப்பகுதியில்  இருந்திருக்கலாமென்று ப.புஷ்பரட்ணம் மற்றும் க.குணராசா ஆகியோர் கருதுவது காத்திரமான  வாதமாகப் படவில்லை. மேலும் யாழ்பாடி கதையினை ஆதாரம் காட்டும் அவர்கள் அதில்  யாழ்ப்பாணத்தை (மணற்றிடர்) சிங்கை நகருக்கு வடக்கிலுள்ளதொரு நகராக வலிந்து  பொருள்கண்ட விதமும் எப்படியாவது தங்களது 'சிங்கை நகர் பூநகரிப்  பகுதியிலிருந்துள்ளதென்ற ' கருத்தினை எப்படியாவது நிறைவேற்றவே அவர்கள்  முனைந்துள்ளார்களோவென்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் ப.புஷ்பரட்ணம் அவர்கள்  தனது சிங்கை நகர் பற்றிய கருத்தினை நிறுவுவதற்காக பூநகரிப்பகுதியில்  கிடைக்கப்பெறும் கட்டடப்பகுதிகள், நாணயங்கள் மற்றும் இடப்பெயர்களையும்  துணைக்கழைப்பார். ஆனால் இவையெல்லாம் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தினை  வலுப்படுத்துகின்றனவேயல்லாமல் அங்கொரு இராஜதானி இருந்திருப்பதற்கான உறுதியான  சான்றுகளாகக் கருதமுடியாது. வரலாற்றில் கி.மு.காலகட்டத்திலிருந்தே முக்கியத்துவம்  பெற்றிருந்த பூநகரிப்பகுதியில் அரசர்கள், சிற்றரசர்கள், வணிகக்கணங்கள் மற்றும்  படைத்தலைவர்களுக்கெல்லாம் மாளிகைகள், வியாபாரநிலையங்கள், மற்றும் அரசமுக்கியத்துவம்  வாய்ந்த கட்டடங்கள் இருந்திருப்பது இயல்பே. அத்தகைய பகுதியில் இதன் காரணமாகப்  பெருமளவில் நாணயங்கள் கிடைக்கப்படுவதும், அரச முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்கள்  நிலவுவதும் பெரிதான ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. இவற்றைக் கண்டுவிட்டு ,  விழுந்தடித்துக் கொண்டு, இதற்குக் காரணம் அங்கொரு அரசு இருந்ததுதான் என்று  முடிவுக்கு வந்து விடுவது உறுதிமிக்க தர்க்கமாகப் படவில்லை. இதற்கு மாறாக  கி.மு.காலத்திலிருந்தே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கிய பூநகரிப்  பகுதி பின்னர் சோழர் காலத்திலும், யாழ்ப்பாண அரசின் காலத்திலும் அதன் கேந்திர,  வர்த்தக, இராணுவரீதியான முக்கியத்துவத்தினை இழக்காமலிருந்துள்ளதையே மேற்படி கட்டடச்  சிதைவுகளும், இடப்பெயர்களும் மற்றும் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும்  உறுதிப்படுத்துகின்றன என்று வேண்டுமானால் வாதிடலாம். அது பொருத்தமாகவும்,  வலுவானதாகவுமிருக்கும். &lt;/p&gt; &lt;p&gt;உசாத்துணை நூல்களில் சில:&lt;/p&gt; &lt;p&gt;1. 'யாழ்ப்பாண வைபவமாலை '- மாதகல் மயில்வாகனப் புலவர் (முதலியார் குல. சபாநாதன்  பதிப்பு)&lt;/p&gt; &lt;p&gt;2. 'யாழ்ப்பாணச் சரித்திரம் ' - முதலியார் செ.இராசநாயகம்&lt;/p&gt; &lt;p&gt;3. 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு '- ப.புஷ்பரட்ணம்&lt;/p&gt; &lt;p&gt;4. 'யாழ்ப்பாண அரச பரம்பரை ' - கலாநிதி க.குணராசா&lt;/p&gt; &lt;p&gt;5. 'இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி.பி.1000 - 1250)  -சி.பத்மநாதன் (ஆய்வுக் கட்டுரை; 'சிந்தனை ' ஆடி 1984 இதழ்).&lt;/p&gt; &lt;p&gt;6. 'இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை ' - கலாநிதி கா.இந்திரபாலா&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;நன்றி-திண்ணை&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-447331710296863326?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/447331710296863326/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_26.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/447331710296863326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/447331710296863326'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_26.html' title='சிங்கை நகர் - பண்டைய ஈழத் தமிழர் தலைநகரம்'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6t_5ds8-L4g/R8Qum5CS1LI/AAAAAAAAAAg/_baTlyAfBg4/s72-c/vallipuram.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-6795710381467331750</id><published>2008-02-20T18:59:00.002+05:30</published><updated>2009-08-23T17:42:12.820+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதியே</title><content type='html'>&lt;h3 style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;p style="color: rgb(153, 51, 0);"&gt;"&lt;span style="font-weight: bold;"&gt;மனக்கதவம் தாள் திறவாய்....&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="font-weight: bold; color: rgb(153, 51, 0);"&gt; &lt;/p&gt;&lt;p style="font-weight: bold; color: rgb(153, 51, 0);"&gt;     வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,&lt;/p&gt; &lt;p style="font-weight: bold; color: rgb(153, 51, 0);"&gt;     தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 0);"&gt;     ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி&lt;/span&gt;&lt;span style="color: rgb(153, 51, 0);"&gt;"&lt;/span&gt;---  'தமிழ் சாதி '--பாரதி &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;    &lt;/p&gt;&lt;p&gt;     &lt;/p&gt;&lt;p&gt; தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து கர்நாடகத்துத் தலைநகரமான பெங்களூருக்கு வந்ததிலிருந்து தமிழோசைக்கான ஏக்கம் என்னை வாட்டுகிறது என்றால் அது ஒரு சம்பிரதாயமான வாக்கியமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும். பெங்களூரின் மிக மோசமான சாலைகளும் போக்குவரத்து நெரிசல்களும் , அடிக்கடி எரிச்சலூட்டும் மின்சார வெட்டுகளும் என்னை சென்னை வாழ்வுக்குக்கூட ஏங்க வைக்கின்றன என்றால் சென்னைவாசிகள் அது மிகைப்படுத்தப்பட்ட 'தமிழ் நாட்டுப் ' பற்றாக நினைப்பார்கள். &lt;/p&gt;&lt;p&gt; ஆனால் இங்கிருக்கும் ஒரு விஷயம் என்னை அசர வைக்கிறது. கன்னட திரைப்படங்கள் மட்டுமே திரை அரங்குகளில் காட்டப்படவேண்டும் என்ற கோஷம் இங்கு எழுந்தபோது இது என்ன சின்னத்தனம் என்று மாய்ந்திருக்கிறேன்.அது கர்நாடகத்தின் வேருடன் ஒட்டாத பண்பு என்று புரிய வைக்கும் நிகழ்ச்சிகள் இங்கு நிறையக் காணக்கிடைக்கின்றன. &lt;/p&gt;&lt;p&gt; தமிழ் இலக்கியவாதிகள் அறிவுஜீவிகள் எல்லோரும் ஒரு நடை கர்நாடகத்துக்கு வந்து இங்கு நடக்கும் இலக்கிய கூட்டங்களைப் பாருங்கள். திறந்த வெளியில் நின்று புதிய சுகந்த காற்றை சுவாசிப்பதுபோன்ற சுகானுபவத்தை பெறுவீர்கள். மொழி இனம் ஜாதி பேதங்கள் தலைத் தூக்காத இங்கிதமான இலக்கிய சூழலைக் கற்பனையாவது செய்து பாருங்கள். கர்நாடகத்துக்குப் பெருமை சேர்த்தவர் யாராக இருந்தாலும், அவரது தாய் மொழி வேறாக இருந்தாலும், ஆங்கிலத்தில் மட்டுமே புலமைக் கொண்டவராக இருந்தாலும் கர்நாடகத்தின் மகன் அல்லது மகள் என்று கொண்டாடும் கன்னடியரின், அரசு ஸ்தாபனங்களின் இயல்பு தமிழகம் உணராத பண்பு. கன்னடத்தில் எழுதிய&lt;/p&gt;&lt;p&gt; மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்ற தமிழர் மிகச் சிறந்த கன்னட மொழி படைப்பாளி என்று இன்றும் கர்நாடகத்தின் தலைமகனாகப் போற்றப்படுகிறார்.[மகா கவி பாரதியும் உ.வே.சுவாமிநாத ஐயரும் தமிழில் எழுதியவர்கள். அவர்கள் அசட்டுத்தனமாக அந்தணகுலத்தில் &lt;/p&gt;&lt;p&gt; பிறந்ததற்காக தமிழகம் அநேகமாக ஓரம் கட்டிவிட்டது இங்கு எவருக்கும் தெரியாது] ஆங்கிலப் பேராசிரியரும் கன்னட ஆங்கில இலக்கியத்தில் புலமையும் மிக்க ஸி.டி.நரஸைய்யா என்ற தெலுங்கர் அண்மையில் மறைந்தபோது கர்நாடகம் தனது ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்துவிட்டதாக அரசியல் தலைவர்களும் இலக்கிய வாதிகளும் துக்கம் தெரிவித்தார்கள். கர்நாடக ராஜ்யோத்சவ விருது அவருக்கு ஏற்கனவே அளித்து அரசு கெளரவித்திருக்கிறது. கொங்கிணி பேசும் கிரீஷ் கார்நாடும், மராட்டி பேசும் , ஆங்கிலத்தில் எழுதும் சசி தேஷ்பாண்டேயும் கர்நாடகத்தின் செல்லப் பிரஜைகள். அவர்களது புத்தக வெளியீடுகள் வாசிப்புகள் கூட்டங்களுக்குத் திரளாக வரும் எழுத்தாள வாசகக் கூட்டம் பரவசத்தை ஏற்படுத்துவது. எல்லாரும் எல்லாக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்துப் பேசுகிறார்கள். வி.எஸ். நைப்பால் சசி தேஷ்பாண்டேயின் எழுத்தை விமரிசித்தார் என்பதற்காகவே அவர்&lt;/p&gt;&lt;p&gt; சமீபத்தில் பெங்களூர் வந்தபோது அவரது கூட்டத்தை இலக்கியவாதிகள் மட்டுமல்ல விசுவாசமிக்க வாசகர்களும் புரக்கணித்தார்கள்! இந்த அரவணைக்கும் பண்பே அகில இந்திய அரங்கில் அவர்களது மதிப்பைக் கூட்டும் முக்கிய காரணியாகத் தோன்றுகிறது.&lt;/p&gt;&lt;p&gt; தில்லியில் ஞான பீடப் பரிசு ஆலோசனைக்குழுவில் இருந்த ஒரு அறிஞர் என்னிடம் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் வர்க்கத்தைப்பற்றி குறை சொன்னது நினைவுக்கு வருகிறது. ஞான பீட பரிசுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள் சரியாகப் பரிந்துரைக்கப் படுவதில்லை என்றார். பரிந்துரை என்பது மற்றவர்களால் - அறிஞர்களால் , சக எழுத்தாளர்களால் செய்யப்படவேண்டியது.தமிழுக்கு வருபவை மிகக் குறைவாக, சிரத்தை இல்லாமல் எழுதப்பட்டவையாக, சில சமயங்களில் மோசமான ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாக இருப்பதை என்னிடம் காண்பித்தார். எழுத்தாளரின் எழுத்து இந்தியிலோ ஆங்கிலத்திலோ மற்ற மொழியிலோ கிடைக்காத பட்சத்தில், குறைந்தபட்சம் பரிந்துரையாளரின் வலுவான சிபாரிசு தேர்வுசெய்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கும் என்றார். மலையாளத்திற்கும் கன்னடத்திற்கும் வந்திருந்த பரிந்துரைகள் மிக அசத்தலாக இருந்ததை நான் பார்த்தேன். சக எழுத்தாளர்கள் எழுதியிருந்த பாராட்டுகளும் அச்சில் வந்திருந்த விமரிசன பாராட்டுகளும் படைப்புகளின் மொழிபெயர்ப்புடன் மிகத் தரமாக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தன. &lt;/p&gt;&lt;p&gt; தமிழுக்கு ஞானபீடப் பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று கூட்டத்துக்குக் கூட்டம் நாம் அங்கலாய்ப்போம். வடக்கத்தியானின் சூழ்ச்சி என்று பொருமுவோம். இந்த ஆண்டு நமக்குக் கிடைத்தே விட்டது. &lt;/p&gt;&lt;p&gt; ஆனால் அதைக் கொண்டாடக்கூட நமக்குத்தெரியாது. நமக்கு அரசியல் பேசித்தான் பழக்கம். என்றோ கிடைத்திருக்கவேண்டிய விருது அது என்றாலும், விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் இல்லாவிட்டாலும் எழுத்தாளரின் அரசியல் நமக்கு முக்கியமாகிவிடும். தமிழுக்கு அவர் ஆற்றிய பணியைவிட அவரது எழுத்தில் இருக்கும் பரந்துபட்ட பார்வைக்கெல்லாம் நோக்கம் கற்பிக்கப்படும். கருப்பு அல்லது வெள்ளை என்கிற சமாச்சாரம் கூட இங்கு இல்லை. நமக்கு எல்லாமே கருப்பாகத்தெரிவதால் மற்ற வண்ணங்களுக்கு எண்ணங்களுக்கு இந்த அகண்ட பரப்பில் இடம் உண்டு என்கிற பிரக்ஞை நமக்கு இல்லை. அவர் திராவிட இயக்கத்தின் விமர்சகரா ?வட மொழியான சம்ஸ்க்ருதம் தனக்குப் பிடித்த மொழி என்கிறாரா ? அப்படியானால் அவர் தமிழ் விரோதி. அவர் பார்ப்பன வகுப்பினரை அல்லது இந்து மத ஸ்தாபனங்களை ஆதரிப்பதுபோல் எழுதியிருக்கிறாரா ? தமிழினத்துக்குச் செய்யும் துரோகமல்லவா அது! கிழிக்கவேண்டும் அவரை. முதலாவது பார்ப்பனரல்லாத ஒருவர் அப்படி எழுதக் காரணமென்ன ? உள் நோக்கம் நிச்சயமாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை..&lt;/p&gt;&lt;p&gt; தமிழகத்தின் சாபக்கேடு இது. மொழிப்பற்று போய் அதை ஜாதி அரசியல் ஆக்கிரமித்து வெகு காலமாகிவிட்டது. செத்த பல்லியையே திரும்பத் திரும்ப அடிக்கும் சூரத்தனம் மட்டுமே இந்த அரசியலில் வெளிப்படுவது. எல்லா சன்னல்களையும் மூடிக்கொண்டு அறைக்குள் அடிக்கும் பேடித்தனம். பாப்பாப்பட்டியிலும் &lt;/p&gt;&lt;p&gt; கீரிப்பட்டியிலும் ஜனநாயக விரோத சக்திகள் ஆட்டிப்படைப்பதன் பின்னணியில் இருக்கும் காரணிகள் என்ன என்று இலக்கிய விமர்சகர்களும் தமிழ் பாதுகாவலர்களும் ஏன் பகிரங்கமாக விவாதிப்பதில்லை ?&lt;/p&gt;&lt;p&gt;   தமிழர்களின் முக்கியத்துவங்கள் இடம் மாறித்தான் போய்விட்டன.&lt;/p&gt;&lt;br /&gt;நன்றி-வாஸந்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-6795710381467331750?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/6795710381467331750/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_20.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6795710381467331750'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/6795710381467331750'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_20.html' title='சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதியே'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-5775515692165649119</id><published>2008-02-17T00:36:00.001+05:30</published><updated>2009-08-23T17:27:41.906+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><title type='text'>மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்!</title><content type='html'>&lt;p&gt; ஈராக் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் உலகமயமாதலுக்கான யுத்தம் தீவிரமாகிவிட்டது. மரபணு மாற்றப்பட்ட உணவை ஏற்றுமதி செய்யவேண்டி புஷ் 'பழைய ஐரோப்பாவை 'த் தாக்கத் தொடங்கிவிட்டார். ஆப்பிரிக்கா பட்டினிகிடக்கிறதாம். பல ஆப்பிரிக்க நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை உதவியாகக் கூடப் பெற மறுத்துவிட்டன. தமது தானிய உற்பத்தியை இந்த உணவு பாதித்து, விளைச்சலைக் குறைக்கும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் ஆப்பிரிக்க உணவு தானியங்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது போகும். மறுபடியும் அமெரிக்கா ஐ நா வின் அணுகுமுறையை எதிர்க்கிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கார்டெக்னா விதிமுறைகள் என்று தானியப் பாதுகாப்பிற்காகக் கையொப்பம் இட்டுள்ளன. இந்த அணுகுமுறை மரபணு மாற்றப்பட்ட உணவு எப்படி கட்டுப்படுத்தப் படவேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; புஷ்ஷின் வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் ஸோலிக் உலக வர்த்தக அமைப்புடன் ஒரு புகார் பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுவகைகள் தெளிவாக உறையில் குறிப்பிட வேண்டும் என்று கொள்கை வைத்துள்ளன. இது கூடாது என்கிறது அமெரிக்கா. அனாவசியமான அச்சத்தை வளரும் நாடுகளிடையே ஐரோப்பா பரப்புகிறது என்பது ஸோலிக்கின் புகார். தான் உண்ணும் உணவில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் உரிமையை நுகர்வோருக்கு மறுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கோரிக்கை.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; ஜி-எட்டு என்ற முன்னேறிய நாடுகள் அமைப்பு ஃபிரான்ஸ் , ஏவியனில் சூன் முதல் தேதி நடந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புக் காட்டினர். சூன் 23-25-ல் சாக்ரமெண்டோவில் அமெரிக்க ஆதரவில் நடைபெறும் உயிர்த்தொழில் நுட்பம் பற்றிய மாபெரும் கண்காட்சியில் அமெரிக்கக் கம்பெனிகளின் நலனுக்காக பெரும் குரல் எழுப்பப்படும். இது கேன்கான் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக அமைப்புக்குத் தயார் செய்யும் கூட்டம் ஆகும். வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை லத்தீன் அமெரிக்காவிற்கும் நீட்டிக்க வேண்டிம் மியாமியில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கும் இது ஒத்திகை. சாக்ரமெண்டோவிற்கு 180 நாடுகளிலிருந்து வர்த்தக அமைச்சர்களும், விவசாய அமைச்சர்களும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். வெளியே , கம்பெனி மேலாண்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் தம்மையும் கூட்டத்திற்கு அழைத்து கருத்துக் கேட்கவேண்டும் என்று கோருகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; 2002--ல் ரோமில் நடந்த ஐ நா கூட்டத்தில் 2015-க்குள் உலக ஏழைகள் எண்ணிக்கை பாதியாய்க் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அமெரிக்கா மீது விமர்சனம் வைக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு உதவித் தொகையை இருமடங்காக்க வேண்டும் என்று கோஃபி அன்னன் கேட்டுக் கொண்டார். அமெரிக்கா தன் மொத்த தேசிய உற்பத்தியில் 0.13 சதவீதம் தான் இதற்கு ஒதுக்கியுள்ளது. ஐரோப்பா இதைவிட இரு மடங்கு ஒதுக்கியுள்ளது. இதில்லாமல் புஷ் நிர்வாகம் உதவி பெறும் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தனியார் மயமாக்கி, மரபணு மாற்றப்பட்ட உணவை அமெரிக்கக் கம்பெனிகளிடமிருந்தும், பெரு விவசாயிகளிடமிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று கோருகிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; 'நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் நாங்கள் சொல்வதே சரி ' என்று அமெரிக்க விவசாய அமைச்சர் ஆன் வெனிமான் கூறுகிறார். கடந்த பத்து வருடங்களாக உணவின் மேல் முத்திரையில்லாமல், சரியாய்ப் பரிசோதனை செய்யாமல் மரபணு மாற்றப்பட்ட உணவை சந்தையில் திணித்தது பற்றி இப்படிச் சொல்கிறார். இவர் கலிஃப்பொர்னியா விவசாய ஏஜென்சியில் வேலை பார்த்தவர். அப்போது வருடத்திற்கு 350 மரபணு திட்டங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்க இருந்த பணியாளர் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான். இப்போது இவர் தான் புஷ்ஷிற்கு உயிர்த்தொழில் நுட்ப வல்லுனர்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; சாக்ரமெண்டோ மாநாட்டிற்கு இவர் தான் பொறுப்பாளர். இவர் கால்ஜீன்(CALGENE) கம்பெனியின் முன்னாள் இயக்குநர். இந்தக் கம்பெனி மான்செண்டோவில் விழுங்கப்பட்டு இப்போது ஃபார்மசியா கம்பெனியின் ஓர் அங்கம். இது தான் முதன் முதல் மரபணு மாற்றப்பட்ட தக்காளியை - உணவைத் தயார் செய்தது. தக்காளியின் மெதுப்பகுதியைத் திடப்படுத்தி இதனால் கடையில் வெகுகாலம் வைத்திருக்க உதவுமாறு செய்தது. இதற்கு எதிராக ஜெரமி ரிஃப்கின் என்பவர் போராடினார். பொது மக்களின் கருத்து இதற்கு எதிராகத் திரண்டது. கேம்ப் பெல் என்ற சூப் கம்பெனி இந்த ரகத் தக்காளியை உபயோகிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த தக்காளி விளைச்சல் கிடப்பில் போடப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; சோலிக்கும் சரி, இந்தக் கம்பெனிகளும் சரி, நுகர்வோர் தொழில்நுட்பத்தை வெறுப்பது தவறு என்கிறார்கள். இந்தக் கம்பெனிகளுக்காக வாதாடுபவர்கள் 'environmental technophobia ' சுற்றுச்சூழல்-தொழில்நுட்ப வெறுப்பு என்று இதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். மன்சாண்டோ போன்ற கம்பெனிகள் ஐரோப்பா உணவின் மீது சரியாக அடையாளப் படுத்தும் லேபில் ஒட்டுமாறு கேட்டுக் கொள்வதால் வருடத்திற்கு 300 மில்லியன் டாலர்கள் இழப்பதாய்ப் புகார் செய்கின்றன. மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் லேபில் ஒட்டுவதை ஏன் இந்தக் கம்பெனிகள் எதிர்க்க வேண்டும் என்று , தர்க்கரீதியாய்க் கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். நுகர்வோர் உணவு பற்றி அறிந்து கொண்டு வாங்கவேண்டும் என்பதில் தவறென்ன இருக்க முடியும் ?&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; லேபில்களை எதிர்ப்பது போலவே வெனிமான் 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை 'யையும் எதிர்க்கிறார். நாடுகள் முன்னெச்சரிக்கையாக , கிருமிநாசினிகளையும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளையும் கட்டுப் படுத்தும் சுதந்திரம் கோருகின்றன. புஷ்ஷின் சுற்றுச் சூழல் அமைச்சராய் இருந்த கிரிஸ்டின் விட்மானும் இதை ஆதரித்தார். ஆனால் இப்போது புஷ் இதை எதிர்க்கிறார். கலிஃபோர்னியாவின் 'விதி 65 ' 1986-ல் சட்டமாக்கப் பட்டது. ஒரு ரசாயனப் பொருள் பாதுகாப்பானது என்று நிரூபிப்பதை கம்பெனிகளின் பொறுப்பு என்று இது சொல்கிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; கட்டுப் பாடற்ற உயிரியல் தொழில் நுட்பம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் : அட்லாண்டிக் சால்மன் மீன் ஐந்து மடங்காய் வளர்வதற்காக அவற்றிற்கு ஹார்மோன் அளிக்கப் படுகிறது. ஏற்கனவே உறையாமல் இருக்கும்படி, ஜீன்களை மீன்களில் உடலில் செலுத்தியாயிற்று. மீனவர்கள் இதனை கடுமையாய் எதிர்க்கின்றனர். பெரிதாக வளரும் சால்மன்கள் மீனவர்களின் மற்ற மீன்பிடிப்பை விழுங்கிவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். சும்மா விளையாட்டுக்காக மீன்கள் மினுக்குமாறும், வண்ணம் மாறும்படியும் மரபணு மாற்றப்படுவதும் நடக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; உணவுப் பாதுகாப்பில் அமெரிக்கா நல்லபடியாய் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 3கோடி 60 லட்சம் அமெரிக்கர்கள் சரியான உணவு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; 'உணவுக்கே முதலிடம் ' என்ற அமைப்பினைச் சார்ந்த அனுராத மித்தல் , சாக்ரமெண்டோ மாநாட்டை மிகக் கடுமையாய் விமர்சிக்கிறார். 1970-80-ல் நடந்த பசுமைப் புரட்சி உணவு உற்பத்தியை அதிகரித்திருக்கலாம், ஆனால் வறுமையைக் குறைக்கவில்லை. சீனா தவிர மற்ற நாடுகளில் வறுமை குறையவில்லை. சீனாவில் நடந்த நிலச் சீர்திருத்தங்கள் வறுமை குறைய ஒரு காரணம். இந்தியாவில் தம் சிறுநீரகத்தை விற்கும் வறி விவசாயிகள் இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். பலர் கிரருமிநாசினியை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். பெரும் கம்பெனிகள் விவசாயப் புரட்சி செய்யும் என்றும் அவர் நம்பவில்லை. பஞ்சாப் ம்னானிலம் ஐரோப்பாவின் நாய் பூனைகளுக்கு உணவு பயிருடுகிறது. ஹரியானாவில் , உள்ளூர் பசி போக்க விவசாயம் செய்யாமல், ஏற்றுமதி செய்ய டூலிப் பூக்கள் பயிர் செய்யப்படுகின்றன. &lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; சாக்ரமெண்டோவிற்கு எதிர்ப்பு தென் மண்டல் நாடுகளிலிருந்து வரும். உரயிரியல் தொழில்நுட்பம் இந்த நாடுகளைக் காப்பாற்றும் என்று பிரசாரம் செய்யப் படுகிறது.கட்டுப்பாடுகளைத் தளர்த்த இந்த நாடுகள் ஒப்புக் கொண்டாலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஏற்றுக் கொண்டால் தான் எயிட்ஸ் உதவி என்று , நிபந்தனை இடுவதை எதிர்க்கும். உலக வர்த்தக அமைப்பின் மேலாண்மைக்கும் எதிர்ப்புக் கிளம்பும். முக்கியமாக லத்தீன் அமெரிக்காவில் எதிர்ப்பு தீவிரப்படும். இங்கே கடந்த பத்தாண்டுகளில் வேலையற்றோர் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது. பிரேசிலில் நிலமற்ற விவசாயிகள் தரிசு நிலங்களை ஆக்கிரமித்து சுயதாவையைப் பூர்த்தி செய்யப் பயிர் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பிரேசிலின் புதிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வா இதற்கு மறைமுக ஆதரவு. இது மேலும் பரவக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; உலகின் எல்லா வர்த்தகம், வளர்ச்சி பற்றி அமெரிக்கா தன் கொள்கையைத் திணிப்பதற்கு ஒரு முன்னோடி எதிர்ப்புத்தான் , மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய கொள்கைக்குக் கிளம்பும் எதிர்ப்பு. தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அமெரிக்கா, 80 கோடி மக்கள் வாழும், 11 டிரில்லியன் (11000 பில்லியன்) உற்பத்தித் திறன் கொண்ட, 34 லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது நிபந்தனைகளைத் திணிக்க முடியுமா ? சாக்ரமெண்டோவிலும், கேன்கேன், மியாமியிலும் இது தான் பிரசினையாகும். சாம்ராஜ்யங்களை எப்படிச் சமாளிப்பது- தயாராவோம்.&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt; (டாம் ஹேடன் கலிஃப்பொர்னியா மானிலத்தின் முன்னாள சட்ட சபை உறுப்பினர் (செனட்டர்) ஜபாடிஸ்டா ரீடர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்)&lt;/p&gt;&lt;p&gt;நன்றி- திண்ணை&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-5775515692165649119?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/5775515692165649119/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post.html#comment-form' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5775515692165649119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/5775515692165649119'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post.html' title='மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்!'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-376558841978842288</id><published>2008-01-28T21:51:00.000+05:30</published><updated>2009-09-04T01:14:42.429+05:30</updated><title type='text'>தடுமாறும் தமிழினம்!</title><content type='html'>தமிழறிஞர்கள், கவிஞர்களால் மட்டுமே தமிழ் வாழும் என்ற நிலை மாறி,  இன்று  உலகெலாம்  பரந்து வாழுகின்ற  அனைத்து  தமிழர்களின்  பங்களிப்பை எதிர்பார்த்து தமிழின் எதிர்காலம் நிற்கிறது. ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தக் கடப்பாடு இருக்கிறது. கிட்டத்தட்டஒன்பது கோடித்தமிழர்களில் இந்த நிலையைப்பற்றிச் சிந்திக்கின்றவர்களே மிகக்குறைவு என்பதே வருந்தத்தக்க உண்மை!&lt;br /&gt;&lt;br /&gt;                தமிழினத்தின் இன்றைய நிலையெண்ணி விம்மிக் கொதிக்கின்ற நெஞ்சங்களுக்கொரு ஆறுதலாக, தமிழை தம் உயிரென நேசிக்கின்ற மென்பொருளியலாளர்கள், இயக்குனர்கள், அறிவியலாளர்கள் போன்றவர்களின் வெளிவருகையும் அவர்களின் உணர்வார்ந்த செயற்பாடுகளும் தமிழின் எதிர்கால இருப்புக்கு அத்திவாரம் போட்டிருக்கின்றன. ஆனால் அத்திவாரங்கள் மாத்திரமே கட்டிடங்கள் ஆக முடியாது. உலகத்தமிழர் ஒவ்வொருவருக்கும் தமிழ் வளர்க்கும் பங்கு இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;                மென்பொருளியலாளர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டுதிறனுடன் மென்பொருட்கள் அமைப்பதாலோ, இயக்குனர்கள் தமிழர்தம் பண்பாட்டுக் கோலங்களை திரையோவியங்கள் ஆக்குவதாலோ, அறிவியலாளர்கள் விஞ்ஞானக்கருத்துக்களை தமிழுக்குள் கொணர்வதனாலோ&lt;br /&gt;உடனடியாக எதிர்காலப் பாதையின் மீதுள்ள முட்கள் அகற்றப்பட மாட்டாது.&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;வாழும் தமிழர்களின் அன்றாடவாழ்க்கைக்குள் தமிழ் நிராகரிக்கப்படுமாயின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;மேற்சொன்ன மொழிவளர்ச்சிப்பணிகளால் எந்தப்பயனும் இல்லை&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;.&lt;/span&gt; பிற நாகரிக மோகங்களால் கட்டுண்டு கிடக்கின்ற பெரும்பான்மைத் தமிழர்சமுதாயம், தானே தன்னைக்கட்டிக்கொண்ட தளை அறுத்து மீளாவிடின், தமிழை ஓர் இருண்ட பாதைக்கு கைகாட்டி விடுகின்ற துரோகத்தனதுக்கு உடந்தையாகிப் போகக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;                  "&lt;span style="font-weight: bold;"&gt;என்ர பேத்தி இங்கிலீஸில வலு திறம்! தமிழ் கதைக்கிறதே இல்லை&lt;/span&gt;!" என்று பெருமை பேசுகிற எத்தனையோ (கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து, முந்தோன்றிய)  'மூத்த' தமிழ்க்குடிமக்களை நான் வெள்ளவத்தைக்குள் கண்டிருக்கிறேன். எங்கேயாவது விருந்துக்கு போன இடங்களில் "அங்கிளுக்கு இங்கிலீஷ்ல றைம் சொல்லிக்காட்டுங்கோ!" என்று பிஞ்சுகளுக்கு அறிவுறுத்துவதில் பெருமைகொள்கின்ற பெற்றோர்களை பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;குரக்கன் புட்டையும் இட்டலிதோசையையும் மறுதலித்து, '&lt;span style="font-weight: bold;"&gt;பீசா&lt;/span&gt;'வுக்காகவும் '&lt;span style="font-weight: bold;"&gt;பர்கர்&lt;/span&gt;'க்காகவும் ஒற்றைக்காலில் நின்று அழுதுகுழறி ஊரைக்கூட்டும் வருங்காலத்தமிழர்களின் கொள்கைப்பிடிப்புணர்வை அநுபவித்திருக்கிறேன்.&lt;br /&gt;எந்த அளவுக்கு பிறமொழிக்கலாசாரம் எம்மிடையே ஊறிப்போய்க்கிடக்கின்றதென்பதை  தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;                  வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்கும் பொழுது, நெஞ்சம் வெந்துபோகிறது. தமிழுக்குள்  வந்து  கலந்த,  இருபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால்  மலையாளம் உருவாகி சேரநாட்டுத்தமிழர்கள் நம்மிடமிருந்து பிரிந்து மலையாளிகளானார்கள். ஐம்பது சதவிகித சமஸ்கிருதத்தினால் கன்னடர்கள் உருவாகி, பொன்னி நதியாம் காவிரியை தம்முடமை என்றார்கள். எழுபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் தெலுங்கு பிறந்து ஆந்திரர்களாய் அந்நியப்பட்டார்கள். ஆக, இந்த வேற்றுமொழி ஊடுருவல்&lt;br /&gt;இல்லாது போயிருப்பின், இன்றைய காலத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து கோடிபேர்களைக்கொண்டதாய், தமிழ்ச்சமுதாயம் திகழ்ந்திருக்கும். இன்று சாதாரணவிடயமாக கருதப்படும் மொழிஊடுருவலினால், எத்தனை கோடி தமிழ்ச்சகோதரர்களை இழந்திருக்கின்றோம் என ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள். காலத்தின் கரங்களால் இதே கதை மீண்டும் எழுதப்படலாம். இந்தப்போக்கு தொடர்ந்திடின், மீண்டும் ஒரு சமுதாய இழப்பை எம்மினம் எதிர்நோக்கும். &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;எந்தச்சூழ்நிலையிலும் நம்முடைய இழப்புகளுக்கு நாம்தான் காரணமாயிருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                      வடமொழிகூடக் கலவாத இனிய தமிழ்ப்பெயர்களை குழந்தைகளுக்கு பெற்றவர்கள் வைக்கவெண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்க,  ஆங்கிலத்தில் தொடங்கி கிரேக்கமொழி வரை அலசி, அர்த்தம் தெரியாத கவர்ச்சிச்சொற்களை பெயரென்று இட்டுமகிழ்கின்ற பெற்றோர்பெருந்தகைகளை நோக்கி என் சுட்டுவிரல் குற்றம் சாட்டுகிறது. &lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;பிஞ்சுப்பருவத்திலேயே தமிழர்தம் பண்பாட்டுக்கோலங்களில் இருந்து குழந்தைகளை அந்நியப்படுத்தி, பிறநாகரிக அடிமைமோகம் ஊட்டுகிற நீங்கள்,  எந்த  உரிமையை  வைத்துக்கொண்டு   உங்களை தமிழர்களாய் அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   &lt;span style="font-weight: bold;"&gt; பிறமொழியறிவுத்தேடல் பிழையன்று&lt;/span&gt;. அது அவசியமானதும் கூட.&lt;br /&gt;ஆனால் பிறமொழி நாகரிகத்தினுள் அழுந்திப்போய், தன்னிலை மறத்தலே கண்டிக்கத்தக்கது. எந்தவொரு செயலும் பதியப்பட்டு நாளைய வரலாறாகக்கூடிய இன்றைய காலகட்டத்தில், தம் நிலை மறந்த தமிழர்களின் வாழ்வு, வருங்காலத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் போய் விடக்கூடாது என்ற அச்சம் வேர் விட்டு வளர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                     தமிழ்மறந்து வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் மூலமாக, எதிர்காலத்தில், மாபெரும் பழமைப்பாரம்பரியம் மிக்க தமிழினத்திலிருந்து விலகல் உற்று அனாதைகளாக எம் இரத்தச்சொந்தங்கள் அலைவதற்கு உடன்படுகின்ற, அந்தக் கயமைத்தனத்தை கொன்றொழித்து, விட்ட பிழைகளைத் திருத்துவதற்காய் என் இருகை கூப்பி உங்கள் அனைவரையும் வேண்டி அழைக்கின்றேன். &lt;span style="font-weight: bold;"&gt;எட்டப்பராய்ப் போவதும், எழுந்திங்கு வருவதும் உங்கள் கையில்!!!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அன்புடன்,&lt;br /&gt;ஆதித்தன்.&lt;br /&gt;29-01-2008. கொழும்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3670358456342535015-376558841978842288?l=kaalapperungkalam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kaalapperungkalam.blogspot.com/feeds/376558841978842288/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/01/blog-post_28.html#comment-form' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/376558841978842288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3670358456342535015/posts/default/376558841978842288'/><link rel='alternate' type='text/html' href='http://kaalapperungkalam.blogspot.com/2008/01/blog-post_28.html' title='தடுமாறும் தமிழினம்!'/><author><name>ஆதித்தன்</name><uri>http://www.blogger.com/profile/00030260673149286554</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://2.bp.blogspot.com/_6t_5ds8-L4g/SUc0jOPA0GI/AAAAAAAAAEM/mHEmVqaL6Iw/S220/my+face+in+dark.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3670358456342535015.post-5431637556756417616</id><published>2008-01-27T21:41:00.000+05:30</published><updated>2008-01-27T21:44:58.862+05:30</updated><title type='text'>கவர்னர் விஜயம் - [அமரர் கல்கியின் படைப்பு]</title><content type='html'>1&lt;br /&gt;               ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான              போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு              பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக்              கொண்டே போன அவர், "பொய்கையாற்றுத் தேக்கம்" "கவர்னர் அஸ்த்திவாரக்கல்              நாட்டுவார்" என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார்.              செட்டியாருக்கு மயிர் கூச்சல் உண்டாயிற்று. மார்பு சிறிது நேரம் 'பட்'              'பட்' என்று அடித்துக் கொண்டது. சற்று சமாளித்துக் கொண்டு அத்தலைப்புகளின்              கீழ் இருந்த செய்தியை முற்றும் படித்தார். அம்மாதம் 20ம் நாள் காலை 7              மணிக்கு கவர்னர் துரை .... ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிப் பொய்கையற்றுத்              தேக்கத்துக்கு மோட்டாரில் செல்வாரென்பதும், மற்றும் பலவிவரங்களும் இருந்தன.              செட்டியார் உடனே தமது பிரதம காரியஸ்தர் ஜெயராமையரைக் கூப்பிட்டனுப்பினார்.              காரியஸ்தர் வந்து சேர்ந்ததும், "ஐயரே, சங்கதி தெரியுமா?" என்றார்.&lt;br /&gt;           &lt;br /&gt;                 "தெரியாதே! என்ன விசேஷம்?"&lt;br /&gt;           &lt;br /&gt;                 "உமக்கேனையா தெரியும்? இதற்குத்தான் பத்திரிகை              படியுமென்று உமக்குப் படித்துப் படித்துச் சொல்கிறேன். வருஷத்தில் ரூ.250              செலவழித்து இவ்வளவு பத்திரிகைகள் தருவிக்கிறோமோ, பின் எதற்காக? நான்              மட்டும் ஜாக்கிரதையாகப் படித்துக் கொண்டு வராவிட்டால் இப்போது என்ன ஆகியிருக்கும்?"&lt;br /&gt;           &lt;br /&gt;                 "விஷயம் என்னவென்று எஜமான் சொல்லவில்லையே?"&lt;br /&gt;           &lt;br /&gt;                 "நம்மூருக்கு 20-ந்தேதி கவர்னர் வருகிறார்!"&lt;br /&gt;           &lt;br /&gt;                 காரியஸ்தர் இடி விழுந்தது போல் வாயைப்              பெரிதாகத் திறந்தார். "ஓ ஓ..." என்ற சத்தத்தைத் தவிர வேறு வார்த்தை அவர்              வாயினின்றும் வரவில்லை.&lt;br /&gt;           &lt;br /&gt;                 "சரி, மேலே என்ன செய்கிறது?" என்று செட்டியார்              கேட்டார்.&lt;br /&gt;           &lt;br /&gt;                 "எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட வேண்டியது              தான்."&lt;br /&gt;           &lt;br /&gt;                 "20-ந்தேதி காலை ரயில்வே ஸ்டேஷனுக்குப்              போக வேண்டும். நமது மோட்டார் வண்டியில் ஒரு தூசு இல்லாமல் பளபளவென்று              தேய்த்து வைக்கச் சொல்லும்."&lt;br /&gt;           &lt;br /&gt;                 "பார்த்தீர்களா? நான் பிடிவாதமாக மோட்டார்              வண்டி வாங்கத்தான் வேண்டுமென்றது இப்போது எவ்வளவு பயன்படுகிறது?"&lt;br /&gt;           &lt;br /&gt;                 "இந்த முன்யோசனைக்காகத்தானே ஐயரே உம்மிடத்தில்              எனக்கு இவ்வளவு பிரியம்? இருக்கட்டும். நமது வீட்டு வாசலை அலங்கரிக்க              வேண்டாமா?"&lt;br /&gt;           &lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="center" valign="top" width="100%"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;     "நமது வீதி வழியாகக் கவர்னர் போகிறாரா?"&lt;br /&gt;           &lt;br /&gt;                 "நிச்சயமில்லை. ஒரு வேளை ஸ்டேஷனில் இறங்கி              நேரே போய்விடலாம். கலெக்டர் துரையிடம் சொல்லி நமது வீதி வழியாய்ப் போக              ஏற்பாடு செய்ய வேண்டும்."&lt;br /&gt;           &lt;br /&gt;                 "முடியாவிட்டாலும் பாதகமில்லை. எப்படியும்              நமது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகிவிடுமல்லவா?"&lt;br /&gt;           &lt;br /&gt;                 "அதுவும் உண்மைதான். இருக்கட்டும். கூர்மாவதாரம்              ஐயங்காருக்கு இச்செய்தி தெரியாமலிருக்க வேண்டுமே? அவர் தினம் பத்திரிகை              என்னைப்போல் கவனமாகப் படிக்கிறாரா?"&lt;br /&gt;           &lt;br /&gt;                 "அவருக்குத் தெரிந்தாலும் பாதகமில்லை.              தாங்கள் யோசனை செய்ய வேண்டாம். முதலில் அவரிடம் மோட்டார் கிடையாது. பழைய              கர்நாடக கோச்சு வண்டியில்தான் அவர் வரவேண்டும். மேலும் தங்களுக்கு நினைவில்லையா?              கலெக்டர் தர்பாரிலே அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டபோது, அவருடைய              வேஷத்தையும், அவர் திரும்பத் திரும்பச் சலாம் போட்டதையும் பார்த்து எல்லாரும்              'கொல்' என்று சிரிக்கவில்லையா? அந்த மாதிரிதான் இப்போதும் ஆகும்" என்றார்              காரியஸ்தர்.&lt;br /&gt;           &lt;br /&gt;                 அச்சம்பவத்தை நினைத்துச் செட்டியார் இப்போதும்              சற்று நகைத்தார். "இருந்தாலும், நாம் வீடு அலங்காரம் செய்யும் விஷயம்              அவருக்குத் தெரியக்கூடாது. எல்லா ஏற்பாடும் செய்து தயாராய் வைத்துக்              கொண்டு, 19-ந்தேதி இரவு பத்து மணிக்கு அலங்காரஞ் செய்துவிடுவோம். ஐயங்காரைக்              காலையில் எழுந்து விழிக்கும்படிச் செய்யலாம்" என்றார்.&lt;br /&gt;           &lt;br /&gt;                 இன்னும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பதைப்              பற்றிச் செட்டியாரும் காரியஸ்தரும் நீண்ட நேரம் யோசித்தார்கள். மறுநாள்              நடக்கும் நகரசபை கூட்டத்தில் கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக்              கொடுக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தைத் தாம் கொண்டு வரப்போவதாகச் செட்டியார்              எழுதி நகர சபையின் தலைவருக்கனுப்பினார். பின்னர், காரியஸ்தர் தமது காரியத்தைப்              பார்க்கச் சென்றார்.&lt;br /&gt;           &lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="center" valign="top" width="100%"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;center&gt;               &lt;div class="f5"&gt;2&lt;/div&gt;             &lt;/center&gt;            &lt;br /&gt;                 ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் பெரிய              வியாபாரி. அவர் வசித்த சிறு பட்டணத்தில் மூன்று மாடி வைத்த மாளிகை அவர்              ஒருவருக்கே உண்டு. இளமையில் அவர் ஒரு ஏழையாகவே இருந்தார். முதலில் ஓர்              இரும்புக் கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். லக்ஷ்மிதேவியின் கடைக்              கண் பார்வை அவர் மீது விழுந்தது. தனிக்கடை வைத்து வியாபாரம் நடத்தவே,              செல்வம் நாளுக்கு நாள் பெருகிற்று. மகாயுத்தத்திற்குச் சற்று முன்பு              ஏராளமான இரும்புச் சரக்குகள் அவருடைய கடையில் தங்கியிருந்தன. யுத்தம்              ஆரம்பித்த பின்னர், இரும்புச் சாமான்களின் விலை இருமடங்கு, மும்மடங்காயிற்று.              செட்டியார் ஒரேயடியாக லட்சாதிபதியாகிவிட்டார். பின்னர், கௌரவங்களில்              ஆசை விழுந்தது. அடுத்த வீட்டு வக்கீல் ராவ்பகதூர் கூர்மாவதாரம் ஐயங்காரைத்              தமது வாழ்க்கை உதாரணமாகக் கொண்டார். நடை, உடை, பாவனைகளில் அவரைப் பின்பற்றினார்.              ஆங்கில ஆசான் ஒருவரை அமர்த்தி ஆங்கிலம் கற்றுக் கொண்டார். நாகரிகவ
